புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
52 Posts - 61%
heezulia
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
24 Posts - 28%
வேல்முருகன் காசி
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
3 Posts - 4%
sureshyeskay
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
1 Post - 1%
viyasan
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
244 Posts - 43%
heezulia
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
221 Posts - 39%
mohamed nizamudeen
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
28 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
13 Posts - 2%
prajai
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
7 Posts - 1%
mruthun
அன்னக்காவடி  Poll_c10அன்னக்காவடி  Poll_m10அன்னக்காவடி  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னக்காவடி


   
   
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 05, 2016 2:35 pm

" பவதி பிக்ஷாம் தேஹி ! " என்ற குரலைக் கேட்டு பொன்னம்பல முதலியார் தெருவில் வந்து பார்த்தார் ! அப்போது மணி பிற்பகல் இரண்டு இருக்கும் .

அங்கே அன்னக்காவடி  ஒருவர் நின்று கொண்டிருந்தார் .

அவரைப் பார்த்த முதலியார் ," ஐயா ! இப்போதுதான் ஐம்பது பேருக்கு அன்னமிட்டு முடித்தேன் ; தாங்கள் சற்று முன்னமே வந்திருக்கலாமே ! எல்லாமே தீர்ந்துவிட்டதே ! " என்று சொன்னார் .

உடனே அன்னக்காவடி , " ஐயா ! நான் இந்த ஊருக்குப் புதியவன் ; தாங்கள் தினந்தோறும் ஏழைகளுக்கு அன்னமிடும் விஷயத்தைக் கேள்விப்பட்டு வந்தேன் ; தங்கள் வீட்டுக்குச் சென்றால் நிச்சயம் அன்னம்  கிடைக்கும் என்று சொன்னார்கள் . அதை நம்பித்தான் இங்கு வந்தேன் ; பசி உயிர் போகிறது . தயை செய்து ஏதாவது கொடுங்கள் ! " என்றார் அன்னக் காவடி .

அன்னக் காவடியின் வார்த்தைகளைக் கேட்டு மனம் உருகிப்போனார் முதலியார் . உடனே தன் மனைவி மங்களத்தை நோக்கி  " மங்களம் ! நமக்காக எடுத்து வைத்திருக்கும் சாதத்தில் இந்த அன்னக் காவடிக்கு கொஞ்சம் சாதமும் , குழம்பும் எடுத்து வா ! மிகவும் நம்பிக்கையோடு வந்திருக்கிறார் ! " என்றார் .

உடனே மங்களம் , சாதமும் குழம்பும் கொண்டுவந்து அன்னக்காவடிக்குப் பிச்சை இட்டார் . அதை வாங்கிக்கொண்ட அன்னக்காவடி புறப்படத் தயாரானார். உடனே முதலியார் அன்னக்காவடியைப் பார்த்து ,

" ஐயா ! நான் தினமும் 50 பேருக்கு அன்னமிடுகிறேன் . அன்னமிட்ட பிறகுதான் நான் சாப்பிடுவேன் . ஒருநாள் சாம்பார் சாதம் , , ஒருநாள் புளியோதரை , ஒருநாள் எலுமிச்சை சாதம் , ஒருநாள் தயிர் சாதம் , ஒருநாள் தக்காளி சாதம் என்று விதவிதமாக அன்னமிடுகிறேன் . நீங்களும் தினமும் வாருங்கள் ; சரியாக பிற்பகல் 1 மணிக்கு வந்துவிடுங்கள் . இன்றுபோல  நாங்கள் கொடுப்பதை நீங்கள் வாங்கிச் செல்லாம் ! " என்றார் .

இதைக்கேட்ட அன்னக்காவடி ,  ஹ்ஹ் ஹா ...ஹ்ஹ் ஹா ... என்று பலமாகச் சிரித்தார் . நீங்கள் கொடுத்து நான் வாங்கினேனா ? நான் கொடுத்து அல்லவா நீங்கள் வாங்கினீர்கள் ! " என்றார் .

உடனே முதலியார் சற்றுக் கோபமடைந்து , " ஐயா ! பசி வந்திடப் பத்தும் பறந்து போம் ! என்று சொல்வார்கள் . பசி மயக்கத்தில் தங்களுக்குப் புத்தி பேதலித்து விட்டதா ? இப்போது நான் கொடுத்துத் தானே நீங்கள் வாங்கினீர்கள் ! அப்படியிருக்க நீங்கள் கொடுத்து நான் வாங்கியதாகப் பொய் சொல்லலாமா ? " என்றார் .

உடனே அன்னக்காவடி முதலியாரைப் பார்த்து ," ஐயா ! கோபம் கொள்ளவேண்டாம் ! நான் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்கள் !

ஏழைகளுக்கு அன்னமிடும் இச்செயலுக்கு என்னபெயர் ? "

" தர்மம் ! " என்றார் முதலியார் .

" எதற்காகத் தர்மம் செய்கிறீர்கள் ? "

" புண்ணியம் தேடுவதற்காக ! "

" எதற்காகப் புண்ணியம் தேடவேண்டும் ? "

" இறந்தபின்பு சொர்க்கத்திற்குச் செல்வதற்காக ! "

" ஆக நீங்கள் புண்ணியம் தேடவும், சொர்க்கத்திற்குச் செல்லவும் என் போன்ற ஏழைகள் தானே காரணம் .
எனவேதான் நாங்கள் புண்ணியம் கொடுக்க , நீங்கள் அதைப் பெறுகிறீர்கள் என்று சொல்வதில் என்ன தவறு ? "

உடனே  முதலியார் , " பலே பலே ! ரொம்ப நல்லாயிருக்கு !  " என்று சொல்லி அன்னக்காவடியை பாராட்டினார் .


குறள் :

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு . ( இரவு - 1054 )

பொருள் : தன்னிடம் இருப்பதை மறைக்காமல் கொடுக்கும் ஒருவனிடம் சென்று பிச்சை எடுத்தல் , அவனுக்கு ஒரு பொருளைக் கொடுப்பதற்குச் சமமாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Mar 05, 2016 4:21 pm

அய்யா Jagadeesan ,

பொருள்மிக்க சிறு கதைதனை கொடுத்து உள்ளீர் ! அன்னக்காவடி  103459460 அன்னக்காவடி  3838410834 அன்னக்காவடி  1571444738

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Mar 05, 2016 5:36 pm

நன்றி ஐயா !



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக