புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் மனைவிக்காக...
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
First topic message reminder :
என்னவளுக்கு
என்னிடம் கோபம்!!
ஆசை ஆசையாய்
பேசுபவளை ஆத்திரப்பட்டு
உதிர்த்துவிட்டேன்
வார்த்தைகளை!!
வாய் நிறைய
பேசிக்கொண்டே
இருப்பவளிடம்
வார்த்தைகள் ஏதும்
இல்லை!!!
அவள் மெளனம்
முள்ளாய் குத்தியது!!!
காயப்பட்டவளை
கட்டி அணைக்க நினைத்தேன்!!
ம்ஹூம்...
அவள் என்னிடம்
எதிர்பார்ப்பது என்ன???
அன்பாய் ஓர் முத்தம்
ஆசையாய் ஓர் தீண்டல்
நேசமாய் ஓர் புன்னகை
பாசமாய் ஓர் குவளை தேனீர்
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!!
இதிலென்ன கஷ்டம்
எனக்கு யோசித்தேன்!!
மண்டியிட்டேன்
மனைவியிடம்! !
மகிழ்ச்சியை அள்ளி அள்ளி
அளிப்பவளுக்கு
அன்பு பரிசாக முத்தம்
ஓர் குவளை தேனீர்!
கட்டி அணைத்தேன்
கண்களிலோ ஈரம்!!
உலகத்தை என்னிடம்
காண்பவளுக்கு
என்னால் இனி
கஷ்டங்கள் வாராது!!!
இல்லறம் சிறக்க
அன்பு ஒன்றே சிறந்த பரிசு!!
மனைவியிடம் பகிரந்தளிக்க
வாராது வெறுப்பு!!!
என்னவளுக்கு
என்னிடம் கோபம்!!
ஆசை ஆசையாய்
பேசுபவளை ஆத்திரப்பட்டு
உதிர்த்துவிட்டேன்
வார்த்தைகளை!!
வாய் நிறைய
பேசிக்கொண்டே
இருப்பவளிடம்
வார்த்தைகள் ஏதும்
இல்லை!!!
அவள் மெளனம்
முள்ளாய் குத்தியது!!!
காயப்பட்டவளை
கட்டி அணைக்க நினைத்தேன்!!
ம்ஹூம்...
அவள் என்னிடம்
எதிர்பார்ப்பது என்ன???
அன்பாய் ஓர் முத்தம்
ஆசையாய் ஓர் தீண்டல்
நேசமாய் ஓர் புன்னகை
பாசமாய் ஓர் குவளை தேனீர்
காதலாய் ஓரிரு வார்த்தைகள்!!!!!
இதிலென்ன கஷ்டம்
எனக்கு யோசித்தேன்!!
மண்டியிட்டேன்
மனைவியிடம்! !
மகிழ்ச்சியை அள்ளி அள்ளி
அளிப்பவளுக்கு
அன்பு பரிசாக முத்தம்
ஓர் குவளை தேனீர்!
கட்டி அணைத்தேன்
கண்களிலோ ஈரம்!!
உலகத்தை என்னிடம்
காண்பவளுக்கு
என்னால் இனி
கஷ்டங்கள் வாராது!!!
இல்லறம் சிறக்க
அன்பு ஒன்றே சிறந்த பரிசு!!
மனைவியிடம் பகிரந்தளிக்க
வாராது வெறுப்பு!!!
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
சூப்பர் அம்மா.... கீதாவிடம் காண்பித்தேன் ..... சிரிக்கிறாள்
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195079krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195077சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195071T.N.Balasubramanian wrote:krishnnaammaa wrote:ஒ... வஞ்சப் புகழிச்சியா சசி? ஜாலி ஜாலி ஜாலி
நெஞ்சப் புகழ்ச்சியை
வஞ்சப் புகழ்ச்சி என்று விட்டீரே !
"கிளிங் கிளாங்" என்று கண்ணாடி டம்பளர் உடையும் சப்தம் ,
5 வினாடி முன் கேட்டதே , அது வேறொன்றுமில்லை ,
எனது இதயம்தான் .
ரமணியன்
ஐயா உங்கள் இதயம் உடைய விடமாட்டோம்.
நான் தான் ஐயா பூங்கொத்து கொடுத்து விட்டார் அப்படியே இருக்கட்டும் என்று கூறி விட்டேன்.
.....பாவம், ஐயா உங்களின் பின்னூடத்தை பார்க்கலை போல இருக்கு சசி............இப்போ தான் எடுத்து போட்டேன் !
.
.
.
இன்று மஹா மக குளத்தில் குளித்தீர்களா?
"என் மனைவிக்காக" என்று தலைப்பிட்டு விட்டு
அதை படிக்காமல் விடுவோமா ?
21 பதிவும் படித்தாலும் ,
போடவேண்டிய இடத்தில்
போடவேண்டியதை
போடுவதுதானே
நம் வழக்கம் .
மறுமொழியை கூறுகிறேன் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
"Ogden Nash " ,மனோரஞ்சகமான கவிதை எழுதும் அமெரிக்க கவிஞர்.
To keep your marriage brimming ,
With love in loving cup
Whenever you are wrong ,admit it :
Whenever you are right ,shut up .
இதையே ஆனந்த விகடன் 23/06/2006 இல் ,
கதாசிரியர் சுஜாதா தமிழாக்கம் செய்து இருந்தார் /
இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக்கொள் .
தப்பென்றால் ஒத்துக் கொள் ;
சரியென்றால் பொத்திக் கொள்
ரமணியன்
To keep your marriage brimming ,
With love in loving cup
Whenever you are wrong ,admit it :
Whenever you are right ,shut up .
இதையே ஆனந்த விகடன் 23/06/2006 இல் ,
கதாசிரியர் சுஜாதா தமிழாக்கம் செய்து இருந்தார் /
இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக்கொள் .
தப்பென்றால் ஒத்துக் கொள் ;
சரியென்றால் பொத்திக் கொள்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195108ayyasamy ram wrote:
-
இல்லறம் சிறக்க என்ற தலைப்பிலே,
விவாதம் நடக்கிறது.
-
ஒருவர் சொன்னார், எல்லா
கணவர்களும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை
அறிய வேண்டும்; அன்பு
-
இன்னொருவர் சொன்னார்,
வேண்டாம் வேண்டாம். இரண்டெழுத்து
வார்த்தை அறிந்தால் போதும்; சரி
-
-------------------
அருமை ஐயா. நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195108ayyasamy ram wrote:
-
இல்லறம் சிறக்க என்ற தலைப்பிலே,
விவாதம் நடக்கிறது.
-
ஒருவர் சொன்னார், எல்லா
கணவர்களும் ஒரு மூன்றெழுத்து வார்த்தை
அறிய வேண்டும்; அன்பு
-
இன்னொருவர் சொன்னார்,
வேண்டாம் வேண்டாம். இரண்டெழுத்து
வார்த்தை அறிந்தால் போதும்; சரி
-
-------------------
அருமை ஐயா. நன்றி
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
MCP என்று குறை கூறுகிறார்கள் .
கதையே வேறே மாதிரி இல்லே இருக்கிறது !
ரமணியன்
கதையே வேறே மாதிரி இல்லே இருக்கிறது !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1195110T.N.Balasubramanian wrote:"Ogden Nash " ,மனோரஞ்சகமான கவிதை எழுதும் அமெரிக்க கவிஞர்.
To keep your marriage brimming ,
With love in loving cup
Whenever you are wrong ,admit it :
Whenever you are right ,shut up .
இதையே ஆனந்த விகடன் 23/06/2006 இல் ,
கதாசிரியர் சுஜாதா தமிழாக்கம் செய்து இருந்தார் /
இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக்கொள் .
தப்பென்றால் ஒத்துக் கொள் ;
சரியென்றால் பொத்திக் கொள்
ரமணியன்
அருமை ஐயா. நன்றி.
தவறுக்கு மன்னிப்பு
விட்டு கொடுத்து
வாழ்ந்தால் மகிழ்ச்சி தான் ஐயா
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1195124சசி wrote:மேற்கோள் செய்த பதிவு: 1195110T.N.Balasubramanian wrote:"Ogden Nash " ,மனோரஞ்சகமான கவிதை எழுதும் அமெரிக்க கவிஞர்.
To keep your marriage brimming ,
With love in loving cup
Whenever you are wrong ,admit it :
Whenever you are right ,shut up .
இதையே ஆனந்த விகடன் 23/06/2006 இல் ,
கதாசிரியர் சுஜாதா தமிழாக்கம் செய்து இருந்தார் /
இல்லற இன்பத்திற்கு,
இது மட்டும் கற்றுக்கொள் .
தப்பென்றால் ஒத்துக் கொள் ;
சரியென்றால் பொத்திக் கொள்
ரமணியன்
அருமை ஐயா. நன்றி.
தவறுக்கு மன்னிப்பு
விட்டு கொடுத்து
வாழ்ந்தால் மகிழ்ச்சி தான் ஐயா
அம்மா சசி ,அடுத்த வரியை படித்தீரா ?
சரி என்றாலும் , வாயை மூடிண்டு இரு என்பதை !!
சரியோ / தவறோ , மனைவி முன் வாயை மூடிக்கொண்டு இரு என்றுதான் .
பொதுவான அறிவுரை .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|