புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 8:00 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
22 Posts - 54%
ayyasamy ram
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
18 Posts - 44%
mini
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
375 Posts - 58%
heezulia
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
220 Posts - 34%
mohamed nizamudeen
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
19 Posts - 3%
prajai
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
5 Posts - 1%
mini
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
3 Posts - 0%
Saravananj
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
எழுத நினைத்தேன்  Poll_c10எழுத நினைத்தேன்  Poll_m10எழுத நினைத்தேன்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத நினைத்தேன்


   
   
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Sun Feb 21, 2016 11:00 am

எழுத்தாணியால் 
எழுத நினைத்தேன் 
எண்ணங்கள் இல்லை! 

தூரிகையால் 
வரைய நினைத்தேன் 
வண்ணங்கள் இல்லை! 

பட்டாம்பூச்சியாய் 
பறக்க நினைத்தேன் 
சிறகுகள் இல்லை! 

எல்லாமுமாய் நீ இருக்க 

என் அருகில் நீ இல்லாத 
போது எழுத எதுவும் 
என்னிடம் இல்லை!! 

வெற்றிடமே வாழ்க்கை 
என்றான பொழுது 
வார்த்தைக்கும் 
வண்ணத்துக்கும் 
எண்ணத்துக்கும் 
எதுவும் சொந்தமில்லை!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Feb 21, 2016 3:39 pm

சூப்பருங்க



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2016 4:54 pm

வண்ணத்துக்கும்
எண்ணத்துக்கும்
எதுவும் சொந்தமில்லை!!
என்ற கருத்து
உங்களுக்கு சொந்தமென்றாலும்
எனக்கும் அது சொந்தமே இப்போது !!

அருமை சசி

ரமணியன்

T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 21, 2016 5:42 pm

அருமையாக இருக்கு சசி.....என்றாலும்

வெற்றிடமே வாழ்க்கை
என்றான பொழுது
வார்த்தைக்கும்
வண்ணத்துக்கும்
எண்ணத்துக்கும்
எதுவும் சொந்தமில்லை!!


பதிலாக,

வெற்றிடமே வாழ்க்கை
என்றான பொழுது
வார்த்தை,
வண்ணம்,
எண்ணம்.
என எதுவுமே  எனக்கு  சொந்தமில்லை!!


என்று இருக்கலாமா?...........jsut  சொன்னேன், தவறானால் விட்டுவிடுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக