புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
23 Posts - 33%
ayyasamy ram
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
21 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 4%
mruthun
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
98 Posts - 47%
ayyasamy ram
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
3 Posts - 1%
mruthun
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_m10ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1820
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sun Feb 21, 2016 1:23 pm

ஈரடியால் உலகளந்தான் ! கவிஞர் இரா .இரவி !

அறம் பொருள் இன்பம் மூன்றும் பாடினான் !
அறவழியில் பொருள் ஈட்டுவதே இன்பமென்றான் !

அறவழியே ஆள்வோரின் வழி என்றான் !
அறிவைப் பயன்படுத்துவதே அழகு என்றான் !

அனைவரிடமும் அன்பு செலுத்து என்றான் !
அன்பால் உலகை ஆளலாம் என்றான் !

எவர் சொல்கிறார் முக்கியமல்ல என்றான் !
எதையும் ஆராய்ந்து அறிந்திடு என்றான் !

எந்த உயிரையும் கொல்லாதே என்றான் !
எல்லா உயிரிடமும் அன்பு செய் என்றான் !

உலகமனிதர்கள் யாவரும் சமம் என்றான் !
ஒருபோதும் ஏற்றத்தாழ்வு கூடாது என்றான் !

ஒழுக்கம் உயிரை விட மேலானது என்றான் !
ஒருபோதும் நன்றி மறக்காதே என்றான் !

கணவன் மனைவி கடமைகள் உரைத்தான் !
காதலன் காதலி பண்புகள் உரைத்தான் !

கோபம் மிகக் கொடியது என்றான் !
குணத்தில் சிறந்து வாழ்ந்திடு என்றான் !

பயனில்லாச் சொற்களைப் பேசாதே என்றான் !
பயன்பட வாழ்ந்தால் மரணமில்லை என்றான் !

பகைவருக்கும் நன்மை செய் என்றான் !
பகை வேண்டவே வேண்டாம் என்றான் !

பாடாத பொருளில்லை எனப் பாடினான் !
பாடிய அனைத்திலும் பொருள் வைத்தான் !

பிறர்மனம் புண் படப் பேசாதே என்றான் !
புலால் உண்ணுதல் கூடாது என்றான் !

வாழ்வாங்கு வாழ்ந்திட வழி உரைத்தான்!
வையகத்தின் அமைதிக்கு தீர்வு வகுத்தான் !

இணையில்லாக் கருத்துக்களை உரைத்தான் !
ஈரடியால் உலகளந்தான் திருவள்ளுவன் !

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 21, 2016 5:04 pm

ஈரடி அஞ்சலிகள் இனிக்கின்றன ,
இரா இரவி அவர்களே .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக