புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
65 Posts - 63%
heezulia
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
1 Post - 1%
viyasan
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
257 Posts - 44%
heezulia
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
17 Posts - 3%
prajai
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
7 Posts - 1%
mruthun
கற்களே வாகையாக Poll_c10கற்களே வாகையாக Poll_m10கற்களே வாகையாக Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்களே வாகையாக


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 17, 2016 8:07 pm

கற்களே வாகையாக 12728962_1058679750840892_1853312619436430440_n

கற்களே வாகையாக
*******************************
நம் மீது எத்தனைக் கற்கள்
எறியப் படுகின்றன

சிலவற்றில்
உறவுப்பெயர்கள்
சிலவற்றில்
உறவற்றவர்களின் பெயர்கள்
சிவவற்றில்
நட்புப் பெயர்கள்

சில சினத்தோடு
சில சில்மிஷம் பூசப்பட்ட
சிரிப்போடு
சில வன்மத்தோடு
சில வன்முறைகளோடு
சில துரோகங்களோடு
சில புன்னகையோடு

ஆனால்
ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!



கற்களே வாகையாக Aகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Tகற்களே வாகையாக Hகற்களே வாகையாக Iகற்களே வாகையாக Rகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Empty
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 17, 2016 8:11 pm

கண்ணடி படாவிட்டாலும் கல்லடி படுங்கள்- னு
பழமொழியை மாத்திட வேண்டியதுதான்...!!
-
கற்களே வாகையாக 3838410834

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 17, 2016 8:17 pm

ayyasamy ram wrote:கண்ணடி படாவிட்டாலும் கல்லடி படுங்கள்- னு
பழமொழியை மாத்திட வேண்டியதுதான்...!!
-
கற்களே வாகையாக 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1194163
ஆமாம் ஐயா. கல்லடியே நம்மை வளர்க்கின்றன.
அது தீக்குள் விரலை வைக்கும் சுகம். தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா.



கற்களே வாகையாக Aகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Tகற்களே வாகையாக Hகற்களே வாகையாக Iகற்களே வாகையாக Rகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Empty
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 17, 2016 8:21 pm

அருமை அக்கா, காய்கின்ற மரம் தானே கல்லடி படும். அது போல ஒவ்வொரு கல்லும் சொல்லும் நம்மை செழுமை படுத்துவதற்காக தான். அருமை



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Feb 17, 2016 8:32 pm

சசி wrote:அருமை அக்கா, காய்கின்ற மரம் தானே கல்லடி படும். அது போல ஒவ்வொரு கல்லும் சொல்லும் நம்மை செழுமை படுத்துவதற்காக தான். அருமை
மேற்கோள் செய்த பதிவு: 1194167
ஆமாம்... சசி. வரிசைப் படுத்த முடியாத அளவு கல்லடி நாம் படுகின்றோம். வேண்டும் வேண்டும் கல்லடி வேண்டும்.
நன்றி கருத்துக்கு...



கற்களே வாகையாக Aகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Tகற்களே வாகையாக Hகற்களே வாகையாக Iகற்களே வாகையாக Rகற்களே வாகையாக Aகற்களே வாகையாக Empty
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Feb 17, 2016 9:47 pm

என்னாச்சு மறுபடியும் கல்லடியா ?
அதனால் கவிதையா ?

கல்லடி என்றால் வாகையாக ஆகட்டும்

கவிதை என்றால் மலர்ச்செண்டு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 17, 2016 9:58 pm

கள்ளு அடின்னு சொல்றீங்க டாஸ்மாக்குக்கு போட்டியா புன்னகைபுன்னகைபுன்னகை




சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Wed Feb 17, 2016 10:03 pm

யினியவன் wrote:கள்ளு அடின்னு சொல்றீங்க டாஸ்மாக்குக்கு போட்டியா புன்னகைபுன்னகைபுன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194181

எப்படி னா இப்படி லாம்? முடியல. நான் நினைத்தேன் அண்ணா பதிவு இப்படி க(ல்)ள்ளு மாதிரி ஏதாவது எழுதுவீர்கள் என்று.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Feb 17, 2016 10:10 pm

ஹா ஹா ஹா

வள்ளுவம் போற்றி போற்றி
லொள்ளுவமும் போற்றி போற்றி புன்னகை




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 17, 2016 11:24 pm

ஒவ்வொரு கல்லிலிருந்தும்
ஒரு பூ நமக்காகப் பூக்கின்றது
அவை
வாகையாக்கி நம்மைச் சூடுகின்றன!


அருமை அருமை அருமை ஆதிரா புன்னகை............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக