புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:16 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:32 pm

» சினிமா செய்திகள் -
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» கற்பூரத்தை கொளுத்தினால் சாம்பல் கூட மிஞ்சுவதில்லை…
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சுரைக்காய்க்கு உப்பு இல்லை..
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 7:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:14 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:32 pm

» இன்றைய செய்திகள் (அக்டோபர் 17 ,2024)
by ayyasamy ram Yesterday at 11:19 am

» தீபாவளி பண்டிகை - தி.நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:33 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:22 pm

» நகைச்சுவை துணுக்குகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 9:11 pm

» சென்னை படகு சர்வீஸ்...!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:26 pm

» இதற்கெல்லாம் கூச்சம் தேவையில்லை!
by ayyasamy ram Wed Oct 16, 2024 7:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Oct 16, 2024 4:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Wed Oct 16, 2024 3:18 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Oct 16, 2024 2:57 pm

» புல்லாங்குழலாகிப்போனாய்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:14 pm

» எத்தனை முத்தங்கள்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:13 pm

» ரகசியங்களை உண்ணும் மின்மினிகள்
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:12 pm

» நினைவுகளென்னும் நதி…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:11 pm

» கற்பனை - புதுக்கவிதை
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:10 pm

» பரஸ்பரம் மனம் தொட்ட நேரத்தில்…
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:08 pm

» நிலாச்சோறு...
by ayyasamy ram Wed Oct 16, 2024 2:07 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Oct 15, 2024 11:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Oct 15, 2024 8:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Oct 15, 2024 8:00 pm

» காந்திகணக்கு என்ற சொல்லாடல் எப்படி வந்தது?
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:44 pm

» நயனொடு நன்றி புரிதல்
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:42 pm

» மனிதா உணர்ந்திடு
by ayyasamy ram Tue Oct 15, 2024 6:41 pm

» படகு படகு…ஆசைப் படகு!
by ayyasamy ram Tue Oct 15, 2024 5:52 pm

» நீதிக்கதை - விவசாயி பதில்
by ayyasamy ram Mon Oct 14, 2024 7:55 pm

» கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும்
by ayyasamy ram Mon Oct 14, 2024 6:26 pm

» நாவல்கள் வேண்டும்
by வெங்கட் Mon Oct 14, 2024 11:20 am

» புன்னகை! - கவிதை
by mohamed nizamudeen Sun Oct 13, 2024 8:13 am

» மோதிர விரல் பெரிசா வீங்கி இருக்கே!
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:08 pm

» துறவு - தென்கச்சி சுவாமிநாதன்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:06 pm

» சிந்தனைத் துளிகள்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:03 pm

» பிரிண்டிங் பிசினஸ்
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:01 pm

» பனங்கற்கண்டு தயாரிக்கும் முறை
by ayyasamy ram Fri Oct 11, 2024 11:00 pm

» அச்சு இல்லாத சக்கரம்- விடுகதை
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:57 pm

» இன்றைய செய்திகள்-அக்டோபர் 9
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:53 pm

» கிராமத்து அகத்திப்பூ பொரியல்
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:51 pm

» கில் - இந்திப் படம
by ayyasamy ram Fri Oct 11, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
43 Posts - 56%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
30 Posts - 39%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
3 Posts - 4%
வெங்கட்
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
189 Posts - 54%
heezulia
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
132 Posts - 37%
mohamed nizamudeen
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
15 Posts - 4%
dhilipdsp
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
4 Posts - 1%
prajai
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
3 Posts - 1%
rameshema12
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Barushree
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
2 Posts - 1%
வேல்முருகன் காசி
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
2 Posts - 1%
Sathiyarajan
நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_m10நெல்லைத் தமிழர் நேர்காணல் - Page 16 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லைத் தமிழர் நேர்காணல்


   
   

Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Feb 12, 2016 11:42 pm

First topic message reminder :

நெல்லைத் தமிழர் நேர்காணல்

சமீபத்தில் நம் ஈகரை பதிவர் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன் முதல் முறையாக - அவருக்கு சனி பெயர்ச்சியாக இருக்கலாம், நான் சென்றதால் புன்னகை

திருவினையும் பகர்க்கும், என் வரவால் தெருமுனையும் அவருக்கு இனி பரிச்சயப் படலாம். இது போல் ஆட்களுடனா பழகுகிறீர்கள் என்று வீட்டில் தெருமுனைக்கு துரத்திட்டா - அதான் சொன்னேன் புன்னகை

யினி பெயர்ச்சியோ சனிப் பெயர்ச்சியோ அவருக்கே வெளிச்சம்.

தாமிரபரணி தண்ணி குடிச்சு இருட்டு கடை அல்வா சாப்பிட்டு (கல்யாணத்துக்கு முன்) அப்புறம் இருட்டு கடை அடி வாங்கி பாவம் ரொம்பவே அனுபவித்தவர் அவர் - பார்த்தால் தெரிகிறது புன்னகை

ஈகரையில் வம்பிழுத்து, குழப்பி குதூகலம் அடையும் அவர், வீட்டுக்கு குதூகலம் தருபவர் - வாங்கிக் கட்டிக்கொண்டு என்பதும் என் புலனுக்கு புலப்பட்டது புன்னகை சக்தி ஆட்சி நடக்கும் வீட்டில் இதெல்லாம் சகஜம் தானே - எனக்கு தெரியாத எங்க வீட்ல என்ன நடக்குதுன்னு - நாங்களும் அவஸ்த்தை அனுபவஸ்த்தன் தானே - படும் அவஸ்த்தைகளை வைத்து பார்க்கையில் புன்னகை

நல்ல சங்கீத ஞானமும் இருப்பவர் போல் தான் தெரிந்தது/ஒலித்தது அவர் குரல். காரணம் என்ன தெரியுமா? நெல்லை அப்பர் கோவிலில் இருக்கும் சங்கீத தூண்களை கண்டு வளர்ந்தவர் ஆதலால் - வீட்டில் வாங்கிக் கட்டிக் கொள்கையில் என்ன தூண் மாதிரி நிக்கிறீங்கன்னு - கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு வலி பொறுக்க இயலாமல் ஈனஸ்வரத்தில் முனகுவதையும் சரி கம பத நீ நா பாவம் ன்னு முனகுகிறார் போலும் புன்னகை

திருச்சியில் 10 வருடங்கள் பாய்லர் தொழிற்சாலையில் பனி புரிந்து பின்னர் வடக்கே வாசம் செய்து தற்பொழுது மாம்பலத்தில் இனிதே வசித்து வருகிறார். பாய்லர்களோடு அலுவலிலும் பின் வீடு திரும்பியவுடன் பாய்லர்குள்ளும் வாழ்கையை வாழ பழகிவிட்டார். வீட்டில் கொதித்தால் பாவம் என்ன செய்வார் அவர்? புன்னகை

தற்பொழுது ஒரு ஒப்பந்தத்திற்கு வந்து விட்டாராம் வீட்டில் - நிம்மதி நிலைக்க:

நீ பாதி நா பாதி கண்ணே பாட்டின் தாக்கத்தில் - நீ சீரியல் நான் ஈகரை கண்ணேன்னு எப்பவும் பாட்டு தானாம் புன்னகை

இன்னும் வண்டவாளங்கள் வெளி வந்திருக்க வாய்ப்பு இல்லாமல் போனது, காரணம் அவரின் பால்ய கால நண்பர் அங்கே இருந்ததால். அடுத்த முறை தனியாக சிக்காமலா போயிடுவார் என்னிடம். பயந்து வீட்டை காலி பண்ணாமல் இருந்தால் அதுவும் நடக்கும்.

இன்முக வரவேற்பு, இனிய உபசரணைகள், இனிய தின்பண்டங்கள் இந்த யினிக்கு இனிக்க இனிக்க கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி. இனியும் கிடைக்கும் என நான் விரும்புகிறேன், யினியை வரவேற்க இனியும் அவருக்கு தைரியம் இருந்தால் புன்னகை

நெல்லைத் தமிழர் எனக்கு பயந்து எல்லைக்கு ஓடி எல்லைத் தமிழனாக மாறாமல் இருந்தால் எத்துனை முறை வேண்டுமானாலும் நான் வரத் தயார், அவர் வரவேற்க தயாரான்னு கேட்டு சொல்லுங்கப்பா புன்னகைபுன்னகைபுன்னகை





T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 12:47 pm

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நான் மீண்டும் சந்திப்போம் மீண்டும் சந்திப்போம் காண்பித்தப் பிறகு ,

மேலும் 3 பக்கங்கள் . அடேயப்பா , நான் S ஆகாமல் இருந்திருக்கணம் சோகம் சோகம் சோகம்

பானு ட்டு நோட் ப்ளீஸ்  

ரமணியன்



ஆமாம் நீங்களும்   இருந்து இருந்தால் இன்னும் நல்லா இருந்து இருக்கும் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1194355


என்னப் பண்ணுவது ? கால நேர வித்தியாசங்கள் .!

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 18, 2016 1:40 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே புன்னகை

அச்சச்சோ, அதுக்கு காரணம் நானானால் சாரி ராஜா புன்னகை
உங்க காமடிக்கு அளவே இல்லை
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அந்த தண்ணி குடிக்கணும் மேட்டர் காகத்தனே இது, என்று சொன்னேன்....இது ஒரு காமெடியா? சோகம் .அதுக்கு உங்களுக்கு இவ்வளவு சிரிப்பு.......ம்.... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
சிரி சிரி சிரி

இப்ப எல்லோரும் ஆஊன்னா வன்முறையை கையில் எடுக்குறாங்கப்பா...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Feb 18, 2016 1:42 pm

krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....

அச்சச்சோ நிறைய தண்ணிய குடிச்சிட்டீங்களே இப்ப காப்பி குடிக்க இடம் இருக்காதேன்னு சொல்லியும் சமாளிக்க உதவுமே உங்களுக்கு புன்னகை

கோபம்கோபம்புன்னகை

தக்காளி சட்டினி பிடிக்கும் என்று சொன்னீங்க சரி, அதுக்காக எல்லாத்துக்கும் அதுவே போடறீங்க? ............... குதூகலம் குதூகலம் குதூகலம்
சரி சரி அதுக்கு நீங்க ஏன் ஆர்த்தியோட கம்மல(ஜிமிக்கி) எடுத்து போட்டுக்கிட்டு ஆட்டி ஆட்டி பார்க்குறீங்க புன்னகை புன்னகை

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 18, 2016 2:58 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
ராஜா wrote:
krishnaamma wrote:
யினியவன் wrote:வாடா ராஜாவின் முகம் வாடி விட்டதே புன்னகை

அச்சச்சோ, அதுக்கு காரணம் நானானால் சாரி ராஜா புன்னகை
உங்க காமடிக்கு அளவே இல்லை
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

அந்த தண்ணி குடிக்கணும் மேட்டர் காகத்தனே இது, என்று சொன்னேன்....இது ஒரு காமெடியா? சோகம் .அதுக்கு உங்களுக்கு இவ்வளவு சிரிப்பு.......ம்.... உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ
 சிரி சிரி சிரி

இப்ப எல்லோரும் ஆஊன்னா வன்முறையை கையில் எடுக்குறாங்கப்பா...

ஹி...ஹீ...அது ஒன்னும் இல்ல ராஜா, எங்க வீட்டு உலக்கை தான்.......வீடு நினைப்புல கை இல் எடுத்துட்டேன்........ நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 18, 2016 3:01 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
விமந்தனி wrote:
யினியவன் wrote:
விமந்தனி wrote:ஆனா, ஒரு விஷயம் ராஜா. நான் கூட கேட்க மாட்டேன். தண்ணி தான் முதல்ல தருவேன். அப்புறம் தான் டீ, காபி எல்லாம்....

அச்சச்சோ நிறைய தண்ணிய குடிச்சிட்டீங்களே இப்ப காப்பி குடிக்க இடம் இருக்காதேன்னு சொல்லியும் சமாளிக்க உதவுமே உங்களுக்கு புன்னகை

கோபம்கோபம்புன்னகை

தக்காளி சட்டினி பிடிக்கும் என்று சொன்னீங்க  சரி,  அதுக்காக எல்லாத்துக்கும் அதுவே போடறீங்க? ............... குதூகலம் குதூகலம் குதூகலம்
சரி சரி அதுக்கு நீங்க ஏன் ஆர்த்தியோட கம்மல(ஜிமிக்கி) எடுத்து போட்டுக்கிட்டு ஆட்டி ஆட்டி பார்க்குறீங்க புன்னகை புன்னகை

ஹேய், அது என்னோட ஜிமிக்கி, கர்ணன் கவ்ச குண்டலங்களுடன் பிறந்தது போல நான் எப்பவும் ஜிமிக்கியுடன் தான் இருப்பேன் ஜாலி ஜாலி ஜாலி ....
.
.
.
.
இப்போ ஆர்த்தியையும் அப்படி பழக்கிட்டா ...........எனக்கு என்னவோ அது தான் அழகாய் தோன்றும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 18, 2016 9:52 pm

அடடா இதுதான் ஜில் ஜங் ஜிமிக்கி




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 9:56 pm


krishnaammaa wrote:ஹேய், அது என்னோட ஜிமிக்கி, கர்ணன் கவ்ச குண்டலங்களுடன் பிறந்தது போல நான் எப்பவும் ஜிமிக்கியுடன் தான் இருப்பேன் ஜாலி ஜாலி ஜாலி ....
.
.
.
.
இப்போ ஆர்த்தியையும் அப்படி பழக்கிட்டா ...........எனக்கு என்னவோ அது தான் அழகாய் தோன்றும் புன்னகை

யினியவன் wrote:அடடா இதுதான் ஜில் ஜங் ஜிமிக்கி
மேற்கோள் செய்த பதிவு: 1194439

ஜிமிக்கி இங்கே இருக்கு !!
ஜிப்பா எங்கே இருக்கு ???

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 18, 2016 9:59 pm

ஜிப்பா வாளியில்
வாளி கிருஷ்ணாப்பாவிடம் புன்னகை




T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Feb 18, 2016 10:01 pm

அறிவாளி நீங்க !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Feb 18, 2016 10:02 pm

T.N.Balasubramanian wrote:
இந்த மனுஷன் வந்து இருக்காரே , இன்னும் என்னென்ன வில்லங்கம் வருமோ என்ற பயம்தான் காரணம்
ஈனஸ்வரத்தில் குரல் வெளியே வந்தது . புன்னகை புன்னகை புன்னகை  ( அப்பாடியோ , அப்பிடியே திருப்பிக் கொடுத்தாச்சு )

ரமணியன்

வில்லங்கம் - வில்லினால் அங்கம் தனியே வராது;
வில்லை ஏந்தி அம்பை எய்தால் எதிராளியின் அங்கம் தனியே வரும் புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 16 of 18 Previous  1 ... 9 ... 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக