புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
56 Posts - 50%
heezulia
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
198 Posts - 39%
mohamed nizamudeen
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
12 Posts - 2%
prajai
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
4 Posts - 1%
Jenila
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
4 Posts - 1%
jairam
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
நந்திவர்மனின் வண்கை! Poll_c10நந்திவர்மனின் வண்கை! Poll_m10நந்திவர்மனின் வண்கை! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நந்திவர்மனின் வண்கை!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 10, 2016 6:03 am

[You must be registered and logged in to see this image.]
-
வண்மையால், கல்வியால், மாபலத்தால், ஆள்வினையால், உண்மையால், பாராருள் உரிமையால், திண்மையால் சிறந்து விளங்கும் நந்திமன்னன் மீது கோவைப் பாடலாகப் புலவர்களும் அவரல்லாதோரும் பாட, அதற்கு மகிழ்ந்த மன்னன் அவர்களுக்கு அவர் வேண்டியாங்கு பொன்னும் பொருளும் ஆடைகளும்

மணிகளும் நாடும் நகர்களும் அவர் மனம் கொள்ளுமளவுக்கு மகிழ்ந்து கொடுத்துச் சிறப்பு செய்துள்ளான்.

இதனால் நாட்டில் பெரும்பாலான மக்கள் யாவரும் தனித்தனி அரசர்களாக மாறிவிட்டார்கள். இரவலர், ஏழை மக்கள் என்ற பெயரே நாட்டில் இல்லாது போய்விட்டது. இனி அப்பெயர் நாட்டில் இல்லாததால் இரவுக் காலங்களில் மலர்கின்ற பூக்களுக்குக்குத்தான் இரவலர் என்று வழங்கும் வழக்கம் ஏற்பட்டுவிட்டது. அதாவது, நந்தியென்னும் திருப்பெயருடையவனும் நீண்ட கைகளை உடைய உலக காவலனான நந்தி மன்னன் மீது வளப்பமிக்க கோவைகளைப் பாடி அவன்பால் பரிசு பெற்று, இரவலர் என்போர் எல்லோரும் ஒவ்வொரு மன்னர்களாக மாறிவிட்டனர். இனி இவ்வுலகத்தில் இரவலர்கள், யாசகர்கள் உண்டு என்று கூறுவதெல்லாம், இனி அவர்களைக் குறிக்காது இரவில் அலர்கின்ற அல்லி மலரையே குறிக்கும். (இரவு+அலர்=இரவலர்) இரவில் அலர்வது இரவு நேரத்தில் மலர்வது என்ற நயத்தில் பாடப்பட்ட நந்திக் கலம்பகப் பாடல் இதுதான்:

“இந்தப் புவியில் இரவலருண்டு என்பதெல்லாம்

அந்தக் குமுதமே அல்லவோ – நந்தி

தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி

அடங்கப்பூ பாலரா னார்’ (66)

திருவுக்கு முன் பிறந்த தையல்…


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82185
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Feb 10, 2016 6:04 am

செல்வத்தைச் செந்தாமரை மலராகவும், அறிவொளியை
வெண்தாமரை மலராகவும் கொண்டு அவற்றில் முறையே
திருமகளும் கலைமகளும் இருப்பதாகக் கூறிவருகிறோம்.

இதில் திருமகளோடு தொடர்புடைய மூன்றாவதாக ஒருத்தி
உள்ளாள். அவள்தான் “திருவுக்கு மூன் பிறந்த தையல்’.
இவளைத் திருவள்ளுவர், அழுக்காறாமை அதிகாரத்தில்
(குறள்-17:167) குறிப்பிடுகிறார்.

செல்வமகள் இன்பத்தைத் தருவதால் இளையவளாகவும்
இவளுக்கு முன் தோன்றியவள் வறுமையைத் தருவதால்
மூத்தவளாகவும் கூறிவருகின்றனர்.

இவ்வாறு கூறுவதற்கு என்ன காரணம் எனில், பிறக்கும்பொழுது
யாரும் எப்பொருளையும் கொண்டு வருவதில்லை,
தம் உடலுறுப்புகளோடு மட்டும்தான் பிறக்கின்றனர்.

இடையில் சேர்வன பொன்னும் பொருளும் பிறவும். ஆதலான்,
முன் தன்னுடனே இயற்கையாக இருந்த நிலை வெறு நிலை;
வறுமையே! அதனால் அதை “மூத்தவள்’ என்றும், அதற்குப் பின்
செயற்கையாகச் சேர்ந்த செல்வ நிலையை “இளையவள்’ என்றும்
நுணுகி ஆய்ந்து கற்பித்தனர் நம் சான்றோர்.

இது இவ்வாறு இருக்க, இரவலர் இருவர் தம் வாழ்நாளில் பெரும்
பகுதியை நாட்டில் இரந்துண்டு காலம் கழிந்து வந்தனர்.
ஒரு நாள் நந்தி மன்னன்பால் வந்து தம் குறை கூறி இரந்து
நின்றனர். இரக்க உள்ளம் கொண்ட வேந்தன், அவர்களுக்கு
வேண்டும் பொன்னும் பொருளும் நிலமும் கரியும் பரியும் ஈந்து
அவர்களின் வறுமையைப் போக்கினான்.

உடனே அவர்கள், “உலகம் எல்லாம் நிறைந்துள்ள மிக்க சீர்த்தி
வாய்ந்தவனும் தன் மதிப்பில் சிறந்தவனுமான நந்தி மன்னனது
நட்பைப் பெற்ற நாளாகிய இப்பொழுதே செந்தாமரை மலரில்
வீற்றிருக்கின்ற திருமகளுக்கு முன்பு தோன்றிய பெண்ணாகிய
மூத்த நங்கையின் நட்பை நீங்கப்பெற்றோம்,

அதாவது இன்றோடு நமக்கு மூத்தவள் (மூதேவி) தந்த வறுமைத்
துன்பம் தொலைந்தது நந்தி பேரருளால்’ என மகிழ்ந்து
பாடுகின்றனர்.

“செய்ய கமலத் திருவுக்கு முன்பிறந்த

தையல் உறவு தவிர்த்தோமே – வையம்

மணக்கும் பெரும்புகழான் மானபரன் நந்தி

-

-தெள்ளாறு ந.பானு
நன்றி- தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக