புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
6 Posts - 67%
heezulia
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை பற்றி - Page 2 Poll_c10என்னை பற்றி - Page 2 Poll_m10என்னை பற்றி - Page 2 Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Fri Feb 05, 2016 10:03 am

First topic message reminder :

பெயர்:                                  கி. ஸ்ரீனிவாசன்
சொந்த ஊர்:                      சென்னை
ஆண்/பெண்:                     ஆண்
ஈகரையை அறிந்த விதம்:  வலைதளம்  தேடல்
பொழுதுபோக்கு:    தமிழ் புத்தகங்கள் வாசித்தல்  குறிப்பக சரித்திர நாவல்கள்
தொழில்:                      கணணி தொழில் நுட்பம்
மேலும் என்னைப் பற்றி:
பிறந்த நாள்  19-04-1960
தற்போது வசிப்பது  பெங்களூர்


K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Feb 06, 2016 5:21 pm

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



மெய்பொருள் காண்பது அறிவு
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sun Feb 07, 2016 7:39 pm

என்னை வரவேற்ற அனைத்து ஈகரை நண்பர்களுக்கும் என் நன்றி






ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sun Feb 07, 2016 7:41 pm

அம்மா
நான் இருப்பது Marathhalli அருகில்



ஸ்ரீனிவாசன்
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sun Feb 07, 2016 7:49 pm

கணணியில் Hardware .
சரித்திர நாவல்களில் குறிப்பாக கல்கி சண்டில்யன் விக்ரமன் உதயணன் கௌதம நீலாம்பரன்





ஸ்ரீனிவாசன்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Feb 07, 2016 8:38 pm

krissrini wrote:கணணியில் Hardware .
சரித்திர நாவல்களில் குறிப்பாக கல்கி சண்டில்யன் விக்ரமன் உதயணன் கௌதம நீலாம்பரன்
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஸ்ரீநிவாசன் தகவல்களுக்கு .
நான் அதிகம் விரும்பிப் படித்தது கல்கி அண்ட் சாண்டில்யன் .

ஒரு முறை ஒரு ஜோசியரை (காழியூர்--பெரியவர் )--பார்ப்பதற்காக ,1961/63 களில் அவருடைய வரவேற்பறையில் காத்திருந்தேன் .
அப்போது  குடுமி வைத்து , ஸ்ரிச்சரணம் இட்டு ஒரு வயதில் முதிர்ந்தவர் , மிக்க சுதந்திரமாக ஜோசியரின் ரூமுக்குள் உள்ளே  நுழைந்தார் . வரவேற்பாளரும்   ஒன்றுமே சொல்லவில்லை .
வரவேற்பாளர்  , அவர் உள்ளே போனது யார் தெரியுமா என்று என்னைக்  கேட்டார் ?
தெரியாது என்று கூறி யார் அவர் எனக் கேட்டேன் .
அவர் சொன்ன பதில் கேட்டு நான் மயங்கி விழாத நிலைதான் .
சரித்திர எழுத்தாளர் , அவருடைய வர்ணனைகளில் , அதுவும் பெண்களின் அங்க லாவண்யங்களை
அழகுற , விரசமில்லாது , அணுஅணுவாக வர்ணித்தவர் எவருமில்லர் . எவரும் இனிப் பிறக்கவும் முடியாது .
அவர்தான் சாண்டில்யன்    .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:52 pm

krissrini wrote:அம்மா
நான் இருப்பது Marathhalli அருகில்
[You must be registered and logged in to see this link.]

குட்............நாங்க EC புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 07, 2016 10:56 pm

T.N.Balasubramanian wrote:
krissrini wrote:கணணியில் Hardware .
சரித்திர நாவல்களில் குறிப்பாக கல்கி சண்டில்யன் விக்ரமன் உதயணன் கௌதம நீலாம்பரன்
[You must be registered and logged in to see this link.]

நன்றி ஸ்ரீநிவாசன் தகவல்களுக்கு .
நான் அதிகம் விரும்பிப் படித்தது கல்கி அண்ட் சாண்டில்யன் .

ஒரு முறை ஒரு ஜோசியரை (காழியூர்--பெரியவர் )--பார்ப்பதற்காக ,1961/63 களில் அவருடைய வரவேற்பறையில் காத்திருந்தேன் .
அப்போது  குடுமி வைத்து , ஸ்ரிச்சரணம் இட்டு ஒரு வயதில் முதிர்ந்தவர் , மிக்க சுதந்திரமாக ஜோசியரின் ரூமுக்குள் உள்ளே  நுழைந்தார் . வரவேற்பாளரும்   ஒன்றுமே சொல்லவில்லை .
வரவேற்பாளர்  , அவர் உள்ளே போனது யார் தெரியுமா என்று என்னைக்  கேட்டார் ?
தெரியாது என்று கூறி யார் அவர் எனக் கேட்டேன் .
அவர் சொன்ன பதில் கேட்டு நான் மயங்கி விழாத நிலைதான் .
சரித்திர எழுத்தாளர் , அவருடைய வர்ணனைகளில் , அதுவும் பெண்களின் அங்க லாவண்யங்களை
அழகுற , விரசமில்லாது , அணுஅணுவாக வர்ணித்தவர் எவருமில்லர் . எவரும் இனிப் பிறக்கவும் முடியாது .
அவர்தான் சாண்டில்யன்    .

ரமணியன்
[You must be registered and logged in to see this link.]

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் எனக்கும் ரொம்ப பிடிக்கும், அநேகமாய் அவரின் எல்லா நாவல்களும் எங்க அப்பா வெச்சிருந்தார்புன்னகை

[You must be registered and logged in to see this image.]

பாஷ்யம் அய்யங்கார் என்ற இயற்பெயர் கொண்ட சாண்டில்யன் !



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krissrini
krissrini
பண்பாளர்

பதிவுகள் : 166
இணைந்தது : 04/02/2016

Postkrissrini Sun Feb 07, 2016 11:22 pm

திரு. ரமணன்

சண்டில்யனை பற்றிய தங்கள் கருத்து முற்றிலும் உன்மை



ஸ்ரீனிவாசன்
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Feb 08, 2016 5:29 am

வருக வருக கதைகளை தருக...

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 08, 2016 7:20 am

T நகரில் ,எனது உறவினர் வீட்டுக்கு அடுத்த வீட்டில் இருந்தார் .
எங்கள் (பழைய ) அடுக்கக நண்பருக்கு பெரியப்பா முறை வேண்டும் ,
பாஷ்யம் அய்யங்கார் .
அவர் கூறும் சரித்திர சம்பந்த நிகழ்பாடுகள் வெறும் கற்பனை அல்ல .
அந்த விஷயங்களை ஆதாரத்துடன் குறிப்பிடுவது அவரது தனிச் சிறப்பு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக