புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1 •
நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
#1190700நீர் மேலாண்மையைத் தேடி !
நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !
thirugeetha@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தமிழர் ஆய்வு மையம், 1/825-4, அய்யப்பன் நகர், கிருஷ்ணா நகர்,
மதுரை – 625 014. விலை : ரூ. 50.
*****
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. பதிப்பித்த தமிழர் ஆய்வு மையத்திற்கு பாராட்டுக்கள். அருளானந்தர் கல்லூரி முன்னை பேராசிரியர் முனைவர் இ. தேவசகாயம் அவர்களின் அணிந்துரை நன்று. தமிழ் ஆய்வு மையத்தின் தலைவர் சி.சே. இராசன் அவர்களின் பதிப்புரை நன்று.
நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. சிறப்பான தலைப்பை வைத்த நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர்
ப. திருமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நீர் மேலாண்மையை நாம் கடைபிடிக்காததன் காரணமாகவே சென்னையில் பெருமழையில் பெரும் இழப்புகள் நேர்ந்தன. இனியாவது நீர் மேலாண்மையை நிர்வகிக்க முன்வர வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கும் நல்ல நூல்.
நீர் மேலாண்மையில் 550 தமிழ் மன்னர்கள் என்ற தலைப்பில் கி.பி. 739, கி.பி. 1221, கி.பி. 1251, கி.பி. 1283, கி.பி. 1286 வருடங்களில் மன்னர்கள் உருவாக்கிய ஏரி, மதகு, கால்வாய் பற்றி மிக நுட்பமாக குறிப்பிட்டுள்ளார்.
நூலாசிரியர் வழக்கறிஞர் என்ற போதும் தமிழ் இலக்கியங்களும் நன்கு படித்து உள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி உள்ளார்.
நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே !
என்றும் புலவர் குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் பகர்கிறார். இதன் பொருள், “நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ் பெற்று விளங்குவர்” என்பதாகும்.
இன்றைக்கு ஆள்வோர் புதிதாக ஏரி, குளம், கண்மாய் வெட்டாவிட்டாலும் இருக்கின்ற நீர் நிலைகளை அழியாமல் காத்தாலே பேருதவியாக இருக்கும்.
நீர்ச் சிக்கனம் குறித்தும் விரிவாக எழுதி உள்ளார். இன்றைய தேவை, நவீன கழிவறைகளில் நீர் விரையமாகி வருகின்றது. இதுகுறித்தும் சிந்திக்க வைத்தது நூல்.
நீர் சேமிப்பு குறித்தும் எழுதி உள்ளார். மழைநீர் சேமிப்பு என்பது உடனடியாக சட்டம் இயற்றி கட்டாயமாக்கி எல்லா கட்டிடங்களிலும் ஏற்படுத்திட வேண்டும். நூல் படிக்கப் படிக்க நீர் குறித்த பல சிந்தனைகள் மனதில் ஓட ஆரம்பித்தது. இது நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்களின் வெற்றி.
நீர் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நூல். அன்றே குளங்களில் மீன் பிடிக்கும் உரிமையை ஆண்டுதோறும் ஏலத்தில் விட்டது. வந்த பணத்தில் பாதியை புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையின் குளத்தை ஆழப்படுத்துவதற்கு செலவிட்ட வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
நீர் நிலை பழுது பார்த்தல் என்ற பராமரிப்புப் பணி நடந்ததை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில் வரும் பாடலோடு விளக்கி உள்ளார்.
தமிழ்ப்பேராசிரியர் போல, நூலாசிரியர் நீர் மேலாண்மை தொடர்பான சங்கப்பாடல்கள் பல மேற்கோள் காட்டி எழுதி உள்ளார். பழங்காலத்தில் தமிழ் மன்னர்கள் எவ்வாறு திட்டமிட்டு நீர் மேலாண்மையை நிர்வகித்து வந்தார்கள் என்பதை அறிய பெருமையாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற நாமக்கல் கவிஞரின் வைர வரிகளும் நினைவிற்கு வந்தன.
"1991இல் வளைகுடா போர் நடந்த போது அணைகள் மீது, அமெரிக்கர் குண்டு வீசி, குடிக்கக் கூட நீர் கிடைக்காமல் செய்தது. இராக் போரின் போதும் பாக்தாதின் நீர் அளிப்பு திட்டங்கள் தாம் முதலில் தகர்க்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு நேட்டோ நாடுகள் மீது குண்டு வீசி யூக்கோஸ்லோக்கியாவின் நீர் மாசுபடுத்தப்பட்டது."
மக்களை அழிக்க நாட்டை அழிக்க முதலில் திட்டமிட்டு நீர் நிலைகளை அழித்த கொடூரங்களையும் நூலில் பட்டியலிட்டு உள்ளார். அன்றைய மனிதன் நீர் நிலைகள் காத்தான். ஆனால், நவீன மனிதனோ, நீர் நிலைகளை அழிக்கின்றான். எண்ணிப்பார்க்க வேதனையாக இருந்தது.
நீர்நிலைகளின் பெயர்கள் படித்த போதே பிரமிப்பாக இருந்தது. அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, உறைகிணறு, இலஞ்சி, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை, கட்டுங்கிணக் கிணறு, மறுகால், கண்மாய், வலயம், கால், கால்வாய், குட்டம், குண்டம், குண்டு, குமிழி, குமிழி ஊற்று, குளம், கூவம், கூவல், வாளி, கேணி, சிறை, சுனை, சேங்கை ஒவ்வொன்றுக்கும் விளக்கமும் எழுதி உள்ளார்.
வேறு எந்த மொழியிலும் நீர் தொடர்பாக இவ்வளவு சொற்கள் இருக்கவே இருக்காது என்று உறுதி கூறலாம். தமிழில் உள்ள ஒவ்வொரு சொற்களும் காரணப் பெயராகவே இருக்கும். பொருளின்றி ஒரு சொல்லும் இருக்காது.
நீர் மேலாண்மை யார் பொறுப்பு? அரசின் கடமைகள் என்ன? என்பதை பட்டியலிட்டு உள்ளார். ஆள்வோர் பின்பற்றினால் நாடு நலம் பெறும்.
இந்த நூலில் இவர் குறிப்பிட்டுள்ளவைகளை நடைமுறைப்படுத்தினால் சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளம் பாதிப்பு இனிமேல் வராமல் தடுக்கலாம்.
ஏரிகள், குளங்கள் அழிக்கப்படும் போது மக்கள் பொங்கி எழ வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைத்து உள்ளார்.
எத்தனையோ ஏரிகளும், குளங்களும் காணாமல் போய் விட்டன. இப்போது இருக்கின்ற நீர் நிலைகளையாவது தூர் வாரி பழுது நீக்கி பராமரித்து காத்து வர வேண்டிய கடமை, அரசுக்கும், மக்களுக்கும் உள்ளது என்பதை நூலில் நன்கு கட்டி உள்ளார்.
நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் எந்த ஒரு கட்டுரையையும் மேம்போக்காக எழுத மாட்டார். கட்டுரைக்கு வலு சேர்க்கும் நூல்களைப் படித்து ஆய்வு செய்து புள்ளிவிபரங்கள் சேகரித்து நன்மை, தீமை ஆராய்ந்து எழுதுவார்.
இந்த நூலும் ஆய்வின் வெளிப்பாடே. இந்த நூலிற்கு உதவிய நூல்கள் என்று 18 நூல்களையும் பட்டியலிட்டு உள்ளார். சமுதாயத்திற்க்கு பயன்படும் விதத்தில் தனது எழுத்தை பயன்படுத்தி வரும் செம்மையான எழுத்தாளர் ப. திருமலை. வாழ்க பல்லாண்டு.
தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று குரல் தந்த மனிதஉரிமை மாண்பாளர் ,நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது நூல் ஆசிரியருக்கு வழங்கிய செய்தி கண்டு மகிழ்ந்தேன் .பொருத்தமான மனிதருக்கு பொருத்தமான விருது வழங்கி உள்ளனர். பாராட்டுக்கள். தொடர்ந்து மண் பயனுற மக்கள் பயனுற எழுதுங்கள் இன்னும் உயர்ந்த விருதுகள் உங்களை வந்து அடையும் .
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !
thirugeetha@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
தமிழர் ஆய்வு மையம், 1/825-4, அய்யப்பன் நகர், கிருஷ்ணா நகர்,
மதுரை – 625 014. விலை : ரூ. 50.
*****
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிகவும் நேர்த்தியாக உள்ளன. பதிப்பித்த தமிழர் ஆய்வு மையத்திற்கு பாராட்டுக்கள். அருளானந்தர் கல்லூரி முன்னை பேராசிரியர் முனைவர் இ. தேவசகாயம் அவர்களின் அணிந்துரை நன்று. தமிழ் ஆய்வு மையத்தின் தலைவர் சி.சே. இராசன் அவர்களின் பதிப்புரை நன்று.
நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. சிறப்பான தலைப்பை வைத்த நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர்
ப. திருமலை அவர்களுக்கு பாராட்டுக்கள்.
நீர் மேலாண்மையை நாம் கடைபிடிக்காததன் காரணமாகவே சென்னையில் பெருமழையில் பெரும் இழப்புகள் நேர்ந்தன. இனியாவது நீர் மேலாண்மையை நிர்வகிக்க முன்வர வேண்டும் என்ற சிந்தனையை விதைக்கும் நல்ல நூல்.
நீர் மேலாண்மையில் 550 தமிழ் மன்னர்கள் என்ற தலைப்பில் கி.பி. 739, கி.பி. 1221, கி.பி. 1251, கி.பி. 1283, கி.பி. 1286 வருடங்களில் மன்னர்கள் உருவாக்கிய ஏரி, மதகு, கால்வாய் பற்றி மிக நுட்பமாக குறிப்பிட்டுள்ளார்.
நூலாசிரியர் வழக்கறிஞர் என்ற போதும் தமிழ் இலக்கியங்களும் நன்கு படித்து உள்ளார் என்பதற்கு எடுத்துக்காட்டு புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி உள்ளார்.
நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம இவண் தட்டோரே
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே !
என்றும் புலவர் குடபுலவியனார் பாண்டியன் நெடுஞ்செழியனிடம் பகர்கிறார். இதன் பொருள், “நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர்நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ் பெற்று விளங்குவர்” என்பதாகும்.
இன்றைக்கு ஆள்வோர் புதிதாக ஏரி, குளம், கண்மாய் வெட்டாவிட்டாலும் இருக்கின்ற நீர் நிலைகளை அழியாமல் காத்தாலே பேருதவியாக இருக்கும்.
நீர்ச் சிக்கனம் குறித்தும் விரிவாக எழுதி உள்ளார். இன்றைய தேவை, நவீன கழிவறைகளில் நீர் விரையமாகி வருகின்றது. இதுகுறித்தும் சிந்திக்க வைத்தது நூல்.
நீர் சேமிப்பு குறித்தும் எழுதி உள்ளார். மழைநீர் சேமிப்பு என்பது உடனடியாக சட்டம் இயற்றி கட்டாயமாக்கி எல்லா கட்டிடங்களிலும் ஏற்படுத்திட வேண்டும். நூல் படிக்கப் படிக்க நீர் குறித்த பல சிந்தனைகள் மனதில் ஓட ஆரம்பித்தது. இது நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்களின் வெற்றி.
நீர் பற்றிய விழிப்புணர்வை விதைக்கும் நூல். அன்றே குளங்களில் மீன் பிடிக்கும் உரிமையை ஆண்டுதோறும் ஏலத்தில் விட்டது. வந்த பணத்தில் பாதியை புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தா மலையின் குளத்தை ஆழப்படுத்துவதற்கு செலவிட்ட வரலாற்றையும் பதிவு செய்துள்ளார்.
நீர் நிலை பழுது பார்த்தல் என்ற பராமரிப்புப் பணி நடந்ததை பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் ஒன்றான திரிகடுகத்தில் வரும் பாடலோடு விளக்கி உள்ளார்.
தமிழ்ப்பேராசிரியர் போல, நூலாசிரியர் நீர் மேலாண்மை தொடர்பான சங்கப்பாடல்கள் பல மேற்கோள் காட்டி எழுதி உள்ளார். பழங்காலத்தில் தமிழ் மன்னர்கள் எவ்வாறு திட்டமிட்டு நீர் மேலாண்மையை நிர்வகித்து வந்தார்கள் என்பதை அறிய பெருமையாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற நாமக்கல் கவிஞரின் வைர வரிகளும் நினைவிற்கு வந்தன.
"1991இல் வளைகுடா போர் நடந்த போது அணைகள் மீது, அமெரிக்கர் குண்டு வீசி, குடிக்கக் கூட நீர் கிடைக்காமல் செய்தது. இராக் போரின் போதும் பாக்தாதின் நீர் அளிப்பு திட்டங்கள் தாம் முதலில் தகர்க்கப்பட்டன. 1999ஆம் ஆண்டு நேட்டோ நாடுகள் மீது குண்டு வீசி யூக்கோஸ்லோக்கியாவின் நீர் மாசுபடுத்தப்பட்டது."
மக்களை அழிக்க நாட்டை அழிக்க முதலில் திட்டமிட்டு நீர் நிலைகளை அழித்த கொடூரங்களையும் நூலில் பட்டியலிட்டு உள்ளார். அன்றைய மனிதன் நீர் நிலைகள் காத்தான். ஆனால், நவீன மனிதனோ, நீர் நிலைகளை அழிக்கின்றான். எண்ணிப்பார்க்க வேதனையாக இருந்தது.
நீர்நிலைகளின் பெயர்கள் படித்த போதே பிரமிப்பாக இருந்தது. அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, உறைகிணறு, இலஞ்சி, ஊருணி, ஊற்று, ஏரி, ஓடை, கட்டுங்கிணக் கிணறு, மறுகால், கண்மாய், வலயம், கால், கால்வாய், குட்டம், குண்டம், குண்டு, குமிழி, குமிழி ஊற்று, குளம், கூவம், கூவல், வாளி, கேணி, சிறை, சுனை, சேங்கை ஒவ்வொன்றுக்கும் விளக்கமும் எழுதி உள்ளார்.
வேறு எந்த மொழியிலும் நீர் தொடர்பாக இவ்வளவு சொற்கள் இருக்கவே இருக்காது என்று உறுதி கூறலாம். தமிழில் உள்ள ஒவ்வொரு சொற்களும் காரணப் பெயராகவே இருக்கும். பொருளின்றி ஒரு சொல்லும் இருக்காது.
நீர் மேலாண்மை யார் பொறுப்பு? அரசின் கடமைகள் என்ன? என்பதை பட்டியலிட்டு உள்ளார். ஆள்வோர் பின்பற்றினால் நாடு நலம் பெறும்.
இந்த நூலில் இவர் குறிப்பிட்டுள்ளவைகளை நடைமுறைப்படுத்தினால் சென்னையில் ஏற்பட்ட மழைவெள்ளம் பாதிப்பு இனிமேல் வராமல் தடுக்கலாம்.
ஏரிகள், குளங்கள் அழிக்கப்படும் போது மக்கள் பொங்கி எழ வேண்டும் என்ற விழிப்புணர்வை விதைத்து உள்ளார்.
எத்தனையோ ஏரிகளும், குளங்களும் காணாமல் போய் விட்டன. இப்போது இருக்கின்ற நீர் நிலைகளையாவது தூர் வாரி பழுது நீக்கி பராமரித்து காத்து வர வேண்டிய கடமை, அரசுக்கும், மக்களுக்கும் உள்ளது என்பதை நூலில் நன்கு கட்டி உள்ளார்.
நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள் எந்த ஒரு கட்டுரையையும் மேம்போக்காக எழுத மாட்டார். கட்டுரைக்கு வலு சேர்க்கும் நூல்களைப் படித்து ஆய்வு செய்து புள்ளிவிபரங்கள் சேகரித்து நன்மை, தீமை ஆராய்ந்து எழுதுவார்.
இந்த நூலும் ஆய்வின் வெளிப்பாடே. இந்த நூலிற்கு உதவிய நூல்கள் என்று 18 நூல்களையும் பட்டியலிட்டு உள்ளார். சமுதாயத்திற்க்கு பயன்படும் விதத்தில் தனது எழுத்தை பயன்படுத்தி வரும் செம்மையான எழுத்தாளர் ப. திருமலை. வாழ்க பல்லாண்டு.
தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்று குரல் தந்த மனிதஉரிமை மாண்பாளர் ,நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது நூல் ஆசிரியருக்கு வழங்கிய செய்தி கண்டு மகிழ்ந்தேன் .பொருத்தமான மனிதருக்கு பொருத்தமான விருது வழங்கி உள்ளனர். பாராட்டுக்கள். தொடர்ந்து மண் பயனுற மக்கள் பயனுற எழுதுங்கள் இன்னும் உயர்ந்த விருதுகள் உங்களை வந்து அடையும் .
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
Similar topics
» குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உயிரைத் தேடி ! கிராமம் நோக்கி ஒரு பயணம் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உயிரைத் தேடி ! கிராமம் நோக்கி ஒரு பயணம் ! நூல்ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|