புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
11 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
94 Posts - 41%
ayyasamy ram
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
88 Posts - 39%
i6appar
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10குற்றங்களே நடைமுறைகளாய் !  நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !    நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குற்றங்களே நடைமுறைகளாய் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Feb 24, 2017 11:45 am

குற்றங்களே நடைமுறைகளாய் !

நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை !



நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !




வாசகன் பதிப்பகம் 167, AVR வளாகம், அரசு கலைக்கல்லூரி எதிரில்,
சேலம் 636 007. பேச 98429 74697.

224 பக்கங்கள் விலை ரூ. 150.

******

நூலாசிரியர் ப. திருமலை அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர், புகழ் பெற்ற இதழ்களில் பணிபுரிந்தவர். வணிக இதழ்களின் சமரசத்திற்கு உடன்படாமல் வெளியேறி, மனதில் பட்டதை துணிவுடன் எழுதி வரும் எழுத்தாளர். அவருடைய எழுத்தில் வலிமை உண்டு. ஆனால், ஓங்கிப் பேசாத பண்பாளர், எளிமையானவர். இனிமையானவர். பெரிய எழுத்தாளன் என்ற கர்வம் இல்லாதவர். மகாகவி பாரதியின் கோபத்துடன், அறச்சீற்றத்துடன் சமுதாயத்தை சீர்படுத்த வேண்டும் என்ற ஆவலுடன் எழுதுகோலால் மவுன யுத்தம் நடத்தி வரும் தனிநபர் இராணுவம்.


இந்நூலுக்கு சாகித்ய அகதெமி விருதாளர் பொன்னீலன் அவர்கள் வழங்கியுள்ள அணிந்துரை பொன்னாலான மகுடமாக ஒளிர்கின்றது. இனிய நண்பர் பதிப்பாளர் கவிஞர் ஏகலைவன் பதிப்புரை சிந்திக்க வைத்தது. சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நல்ல நூலை பதிப்பித்தமைக்கு பாராட்டுகள். விரைவில் பதிப்பிக்க உள்ளோம் என்பதை அலைபேசியில் முன்பே தெரிவித்து இருந்தார்.


நூலாசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் என்னுரையில் குறிப்பிட்டதை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.


“நான் சார்ந்திருக்கும் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்தாக வேண்டும் என்ற எண்ணம் என் அடிமனதில் எப்போதும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் என்னால் என்ன செய்துவிட முடியும்? என்ற வினாவும் எனக்குள் எழாமல் இல்லை. அப்போதுதான் எழுத்து என்னும் ஆயுதம் என்னுள் இருப்பதை நண்பர்கள் உணர்த்தினார்கள். இந்த மண்ணும் மக்களும் பயனுற ஏதாவது எழுதியாக வேண்டும் என்ற உந்துதலே “குற்றங்களே நடைமுறைகளாய் என்னும் தலைப்பிலான இந்த நூலிலுள்ள 25கட்டுரைகள் உருவாவதற்குக் காரணமாயிற்று”


தினமலர், குங்குமம், பாவையர் மலர் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் வந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக்கி உள்ளார். இதழ்கள் வந்த போது கட்டுரைகளாகவே படித்து இருக்கிறேன். அலைபேசியில் அழைத்துப் பாராட்டியும் இருக்கிறேன். மொத்தமாக நூலாகப் படித்ததும் இனிமையான அனுபவம். படித்துவிட்டு மறந்துவிடும் சராசரி நூல் அல்ல இது. படித்தால் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நூல் இது. நூல் ஆசிரியருக்குப் பாராட்டுகள்.


கல்வி குறித்து 6 கட்டுரைகள், குழந்தை பற்றி 3 கட்டுரைகள், பெண்கள் பற்றி 2 கட்டுரைகள், சமூகம் பற்றி 7 கட்டுரைகள், வேளாண்மை பற்றி 3 கட்டுரைகள், நீர் பற்றி 2 கட்டுரைகள், சுற்றுச்சூழல் பற்றி 2 கட்டுரைகள், மொத்தம் 25 கட்டுரைகள்.


தேசப்பிதா காந்தியடிகள் தாய்மொழிக் கல்வியை வலியுறுத்தினார். ஆனால் இன்று தமிழ்வழிக் கல்விக்கு மூடு விழா நடத்தி வரும் அவலத்தை விளக்கி உள்ளார்.


“குழந்தைகளுக்குத் தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது என்றும், தாய்மொழி வழிக் கல்வியின் வழியாக மட்டுமே ஒரு குழந்தையின் சிந்திக்கும் திறன் சீரிய முறையில் வளர இயலும்”. முற்றிலும் உண்மை.


அக்னி சிறகுகள் விரித்த, அப்துல் கலாம் தொடங்கி, இளைய கலாம் சந்திரயான் அனுப்பிய மயில்சாமி அண்ணாதுரை வரை தமிழ்வழியில் ஆரம்பக் கல்வி பயின்று வென்றார்கள் என்பதை சமுதாயம் உணர வேண்டும். தனியார் பள்ளிகளின் தரம் பற்றியும் ஒரு கட்டுரையில் விளக்கி உள்ளார். ஆங்கிலக் கல்வி மோகம் அழிந்து தாய்தமிழ்க் கல்வி பரவ வேண்டும் என்பதற்காக பல புள்ளிவிபரங்- களுடன் அரசுப்பள்ளி மாணவர்களின் சாதனைகள் பற்றி விளக்கியும் கட்டுரை வடித்துள்ளார்.


நூலாசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை அவர்கள் எந்த ஒரு கட்டுரையையும் நுனிப்புல் மேய்வது போல மேலோட்டமாக எழுத மாட்டார். எழுத வேண்டிய தலைப்பு தொடர்பான புள்ளி விபரங்கள், ஆய்வு முடிவுகள், வினளவுகள், சாதனைகள், இழப்புகள் என அனைத்தையும் திரட்டி வைத்துக் கொண்டு சான்றுகளுடன் கட்டுரை வடிப்பார். படிக்கும் வாசகர்கள் மறுப்பு ஏதும் சொல்ல முடியாத அளவிற்கு கட்டுரையில் உண்மைத்தன்மை வெளிச்சமாக இருக்கும். கல்வி தொடர்பான 6 கட்டுரைகளும் கல்வித்துறைக்கு அறிவொளி விளக்கு ஏற்றும் விதமாக உள்ளது.


தமிழகத்தில் அரசு நடத்த வேண்டிய கல்வித்துறை தனியாரிடமும், தனியார் நடத்த வேண்டிய மதுக்கடை அரசிடமும் இருக்கும் அவலத்தையும், தனியார் கல்வி நிறுவனங்கள் அடிக்கும் அளவில்லாக் கொள்ளை பற்றியும் மனக்குமுறலுடன் பதிவு செய்துள்ளார்.


குழந்தைத் தொழிலாளர்கள் உருவாகக் காரணம் என்ன? ஏன் ஆகக் கூடாது எனத் தீர்வும் எழுதி உள்ளார். பிரச்சனைகளை எழுதுவதோடு நின்று விடாமல் அதற்கான தீர்வையும் எழுதுவார். அந்தத்துறை தொடர்பான வல்லுநர்களின் கருத்தை அறிந்து அதையும் மேற்கோள் காட்டி மிக நுட்பமாக ஒவ்வொரு கட்டுரையும் வடித்துள்ளார். கூர்நோக்கு இல்லங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டியவை என்று அது பற்றிய விளக்கமான கட்டுரை உள்ளன. செய்தித்தாளைத் திறந்தால் தினமும் மாணவ, மாணவியர் தற்கொலை. அதுபற்றிய கட்டுரை விழிப்புணர்வு விதைக்கின்றது.


சிறைவாசிகளின் பின்னாலும் குடும்பம் இருக்கிறது என்ற கட்டுரையில் மனிதாபிமானத்துடன் சிறையில் நடக்கும் மரணங்கள் பற்றியும் விளக்கி உள்ளார்.


இறந்து போன மனைவியை தோளில் தூக்கிச் சென்று இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிகழ்வு பற்றியும், மனித நேயமா? அப்படின்னா? கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.


ஈழத்தமிழர்களின் சோகம் தீர்ந்தபாடில்லை. அவர்களின் வாழ்வில் விடியல் இன்னும் வரவே இல்லை. அகதி முகாம்களில் அடையும் துன்பம் குறித்து விளக்கி உள்ளார். “ராமேசுவரத்திலிருந்து தலைமன்னாருக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்தைத் துவங்கினால், அவர்கள் தங்கள் தாய்நாட்டிற்குக் குறைந்த செலவில் செல்ல முடியும்” உண்மைதான் விரைவில் கப்பல் போக்குவரத்தைத் தொடங்கிட அரசுகள் முன்வர வேண்டும்.


சென்னையில் மழையின் காரணமாக ஏற்பட்ட பெருந்துன்பம் பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. “மழை நீர் சேகரிப்பு மன்னன் இராஜராஜன் (கி.பி. 10ம் நூற்றாண்டு) காலத்தில் தஞ்சையில் துவங்கியது”


ஒவ்வொரு கட்டுரையிலும் சமூகத்தில் நடக்கும் அவலங்களைச் சுட்டி, அதற்கான தீர்வுகளையும் எடுத்து இயம்பி, படிக்கும் வாசகர் மனதில் விழிப்புணர்வை விதைத்து உள்ளார். நெஞ்சில் உரத்துடன் நேர்மை திறத்துடன் வடித்திட்ட முத்தான கட்டுரைகள். இந்நூலில் புனைவுகள், கற்பனைகள் ஏதுமில்லை. நடந்த நிகழ்வுகளை வைத்து வடிக்கப்பட்ட நூல். பாராட்டுகள். வாழ்த்துகள்.


View previous topic View next topic Back to top

Similar topics
» நீர் மேலாண்மையைத் தேடி ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மனித நேயத்துக்கு வயது நூறு ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! மின்னஞ்சல் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» நீயென உறுதி செய் ! (சாதனைப் பெண்களின் நிகழ்காலப் பேராற்றல்) நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிகையாளர் திரு. ப. திருமலை ! . நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக