புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10 
3 Posts - 6%
heezulia
என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_m10என்னை திட்டக் கூடாது - Page 6 Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை திட்டக் கூடாது


   
   

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 19, 2016 10:16 pm

First topic message reminder :

என்னை திட்டக் கூடாது


அன்புடை Guest
என்னை திட்டக் கூடாது - Page 6 QJc7gkOSsiCZHKueGGr4+12509227_215289408814629_6533782122077570441_n

படத்தில் என்ன எழுதி உள்ளது எனக்கூறவும் .
என்னை திட்டக் கூடாது  , இப்பவே சொல்லிட்டேன் .

நன்றி படம் முகநூல் .

வசனங்கள் எந்தன் சரக்கு !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 24, 2016 6:15 am

யினியவன் wrote:
விமந்தனி wrote:
அதிருக்கட்டும்! உங்களுக்கு புரிஞ்சுதா...? அத சொல்லுங்க முதல்ல!

புரிந்ததை புரியாம ஆக்கறதும்
புரியாததை புரிந்ததா ஆக்கறதும்
பெண்களுக்கு கைவந்த கலை ஆச்சே

மேற்கோள் செய்த பதிவு: 1189078

பொங்கலை தானே சொல்லுகிறீர்கள் !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 24, 2016 6:20 am

விமந்தனி wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:
என்ன புரியலையாம்?

சமீபத்தில் படித்த பொய்யர்கள் எனும் புத்தகம் புரியலையாம்
மகிழ்ச்சி மகிழ்ச்சி என்னை திட்டக் கூடாது - Page 6 3838410834
.
.
அது யாரு எழுதினா....?
மேற்கோள் செய்த பதிவு: 1189073

புரி. எ .லெ சிங் . பஞ்சாபி எழுத்தர் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 24, 2016 6:24 am

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:விமந்தனிக்கு  என்ன ஆச்சு ?  ஒண்ணுமே புரியலைங்ராங்க !!
ஒரிஜினல் விமந்தனிக்கு கூட புரிந்து விடும் இல்லையா ?

ரமணியன்  

என்ன புரியலையாம்?
அதிருக்கட்டும்! உங்களுக்கு புரிஞ்சுதா...? அத சொல்லுங்க முதல்ல!
மேற்கோள் செய்த பதிவு: 1189071

சரியான போட்டி , போடு அருவாள அப்பிடி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 24, 2016 6:30 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:விமந்தனிக்கு  என்ன ஆச்சு ?  ஒண்ணுமே புரியலைங்ராங்க !!
ஒரிஜினல் விமந்தனிக்கு கூட புரிந்து விடும் இல்லையா ?

ரமணியன்  
அதென்ன இப்படி என்னை டுப்ளிகேட் ஆக்கிட்டீங்களே..... சிவா வரட்டும் முதல் வேலையா பேர மாத்த சொல்றேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1189069

பேர மாத்தரதற்கும் , புரியதற்கும் பேருதான் காரணமா ?
சிவா எப்பொழுதிலிருந்து nemologist ஆனார் ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 24, 2016 6:30 am

நல்ல பொழுது போக்கு....!... என்னை திட்டக் கூடாது - Page 6 3838410834
-
விடை:
-
என்னை திட்டக் கூடாது - Page 6 TpVlCXyhS417VQIPf5KQ+Image2.pngllllllljhhhhhhhhhhhhhhhhhhhhhhh

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 24, 2016 6:53 am

விமந்தனி wrote:
T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:எனக்கு ஒண்ணுமே தெரியலையே....... சோகம்
.
.
.
.
.
ஒருவேளை காந்தி தாத்தாவா..... அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
மேற்கோள் செய்த பதிவு: 1188637

ராத்திரி எல்லாம் கண் விழித்து வேளுகுடி பதிவுப் போட்டால் இப்பிடிதான் .
பகல்ல ஒரே மச மச னு தெரியும் .
pc யை கையிலெடுத்து சிறிதே சிறிது சிறிதாக இடப்புறம் மெதுவாக திருப்பி ,90 டிக்ரி ஆனவுடன்
சிறிது பெருமூச்சு விட்டு  டேபிளில் வைத்தால் ......விளங்கிடும் ...

ரமணியன்

பிகு கண் டெஸ்ட் பண்ணிக்கொண்டீர்களா ? ரெண்டு மாசத்துக்கு முன்னால் பண்ணிக்கொண்டீர் .
நினைவு வருகிறது . கண்ணாடி மாற்றவில்லையா ?
ஏற்கனவே என் pc -க்கு உடம்பு சரியில்லை ஐயா. அதனால் 90 டிகிரி எல்லாம் சாய முடியாதே.......
மேற்கோள் செய்த பதிவு: 1189065

நம்ம ஈகரை கணினி வைத்யரிடம் இந்த பிரச்னையை கூறினீர்களா ?

சரி பரவாயில்லை .

நீங்கள் PC ( P சிதம்பரம் இல்லை ) முன் நின்று ,
தலையை சிறிது சிறிதாக இடப்புறம் சாய்க்கவும் .
தோள்பட்டையில் ,இடது கன்னம் பட்டவுடன் ,(அதற்கு மேல்முயற்சிக வேண்டாம் , சுளுக்கு பிடித்துக் கொள்ளவும்) ,
கன்னத்தை தோள்பட்டையில் வைத்துக்கொண்டே ,
உடம்பை , இடது புறம் சாய்க்கவும் .
சாய்த்துக் கொண்டே இருக்கவும் (கீழே விழும் போல் வரும் வரை )
இப்போதும் புரியவில்லை என்றால் , ------------------------------

என்னை திட்டலாம் , பொய்யன் என்று ஆங்கிலத்தில் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jan 24, 2016 7:04 am

என்னை திட்டக் கூடாது - Page 6 Wi8IeklKSOuAldNsWPiy+644425_360191950752978_1329959828_n

--
உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது,
உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில்
அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து
வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
-


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 24, 2016 9:05 am

சூப்பருங்க சூப்பருங்க



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 24, 2016 12:25 pm

விமந்தனி wrote:
இதில் ஆணென்ன? பெண்ணென்ன?

ஆணும் பெண்ணும் ஒன்னு தான்
குட்டைய குழப்பறதுல மண்ணு தான்




யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sun Jan 24, 2016 12:26 pm

T.N.Balasubramanian wrote:
ஓஹோ இதைத்தான் தத்துவம் மச்சி தத்துவம் என்பார்களோ !

ரமணியன்

சித்தம் தெளியாமல் பித்தம் கூடியதால் வருவது பித்துவம் அய்யா புன்னகை




Sponsored content

PostSponsored content



Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக