புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைத்தாலே இனிக்கும் - வேளுக்குடி உ.வே.கிருஷ்ணன் சுவாமி
Page 20 of 20 •
Page 20 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
First topic message reminder :
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
பிரம்மச்சாரி எந்த வித போகப்பொருளையும் பயன்படுத்தக் கூடாது. சந்தனம் பூசுவது, பூமாலை அணிவது, வெற்றிலை இடுவது கூடாது என்கிறது சாஸ்திரம்.
இப்படி தான் ஒரு சீடன் தாம்பூலம் தரிக்க ஆசை கொண்டு சாப்பிட்டு விட்டான். இதைக் கண்டவர், "பிரம்மச்சாரியான நீ வெற்றிலை போடலாமா?'' என்றார்.
""பிரம்மச்சாரியாக இருப்பவன் கல்யாணமே செய்து கொள்ளும்போது, வெற்றிலை போடுவதில் என்ன தவறு?'' என்று பதில் கேள்வி கேட்டான். இப்படி விவாதம் செய்வது கூடாது.
அடப்பாவி, இதைத்தான் குதர்க்க வாதம் என்பார்கள்
இப்படி தான் ஒரு சீடன் தாம்பூலம் தரிக்க ஆசை கொண்டு சாப்பிட்டு விட்டான். இதைக் கண்டவர், "பிரம்மச்சாரியான நீ வெற்றிலை போடலாமா?'' என்றார்.
""பிரம்மச்சாரியாக இருப்பவன் கல்யாணமே செய்து கொள்ளும்போது, வெற்றிலை போடுவதில் என்ன தவறு?'' என்று பதில் கேள்வி கேட்டான். இப்படி விவாதம் செய்வது கூடாது.
அடப்பாவி, இதைத்தான் குதர்க்க வாதம் என்பார்கள்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஆக, பிறந்தது முதல் மனிதனுக்கு சாப்பாட்டின் மேல் ஆசை கூடாது என்பது தான் விதி. உயிர் வாழ்வதற்காக தான் உணவே ஒழிய, உணவு உண்பதற்காக உயிர் வாழ்வது கூடாது.
அய்யய்யோ............
அய்யய்யோ............
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
சிலர்>>> உயிரை அழிக்கவே கங்கணம் கட்டிக்கொண்டு திரிகின்றனர். தான் இறக்கவே மாட்டோம் என்று... அவர்கள் எல்லாம் உயிர் வாழ சாப்பிடல..... சாப்பிடவே உயிர் வாழ்கிறார்கள் போல>>>>>>>>
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நினைத்தாலே இனிக்கும்! (26)
திவ்யதேசங்கள் எத்தனையோ இருக்கின்றன. திருமாலிருஞ்சோலையில் சுந்தரராஜப் பெருமாளாக, திருமால் சேவை சாதிக்கிறார். திருமோகூரில் காளமேகப் பெருமாளாக சேவை சாதிக்கிறார்.
தல வரலாறை படித்துப் பார்த்தால் இன்னின்ன மகரிஷிகளுக்கு இந்த திவ்யதேசத்தில் பிரத்யட்சம் என்று சொல்லியிருக்கும். அதற்காக பெருமாள் ஏதோ அங்கு புதிதாக வந்ததாகக் கருதக்கூடாது.
பெருமாளும், தாயாரும் என்றென்றும் நித்யமானவர்கள். ஆனால், அவர்கள் மகரிஷிகளின் பக்திக்கு இணங்கி அந்தந்த திவ்யதேசங்களில் சேவை சாதிக்கிறார்கள் என்பது தான் பொருள்.
அதுபோலத் தான், ஜகந்மாதாவான மகாலட்சுமி என்றென்றும் நித்யமானவள். நம்மை ரட்சிப்பதற்காக பாற்கடலில் இருந்து பிறப்பெடுத்தாள்.
விஷ்ணுபுராணத்தில் சீடரான மைத்ரேயர் பராசரரிடம், "எம்பெருமான் பாற்கடலை ஏன் கடைய வேண்டிவந்தது?'' என்று ஒரு கேள்வி கேட்கிறார். இதைக் கேட்டதும் பராசரர் ஆர்வத்துடன் பாற்கடல் கடைந்த வைபவத்தை விரிவாக விளக்குகிறார்.
திருவாய்ப்பாடி என்னும் திவ்யதேசத்தில் தான் கண்ணன் குழந்தையாக அவதரித்தார். அதன் செல்வ வளத்தை ஆண்டாள் திருப்பாவையில், ""ஏற்ற கலங்கள் எதிர்பொங்க மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்'' என்று குறிப்பிடுகிறாள்.
பசுக்களின் மடியைத் தொட்டு விட்டு, பாத்திரத்தை அடியில் வைத்தால் போதும். பசுக்கள் வள்ளலைப் போல பாலைத் தந்து கொண்டேயிருக்கும். கோகுலத்தில் பாத்திரத்திற்கு வேண்டுமானால் பற்றாக்குறை ஏற்படலாமே தவிர, பாலுக்கு ஒருநாளும் குறைவு கிடையாது.
அதுபோலத் தான், சீடன் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டால் போதும், ஆச்சார்யரான பராசர மகரிஷி வள்ளல் போல தனக்கு தெரிந்த விபரங்களை எல்லாம் எடுத்துச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
ஸ்ரீமகாலட்சுமியின் மகிமையையும், எம்பெருமானும், தாயாரும் ஒருவரை விட்டு ஒருவர் அகலாத விசேஷத் தன்மையையும் சொல்கிறார். "பிரிந்தாள்' என்ற குற்றம் தாயாருக்கு எப்போதும் இருப்பதில்லை. அதனால், தான் வைணவ சம்பிரதாயத்தில் தாயாருக்கு முதலிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
சக்கரவர்த்தி திருமகனான ராமன் இரண்டு விதமாக நடந்து கொள்வதைப் பார்க்கலாம். உடன்பிறந்த தம்பி பரதன், அண்ணன் மீது பேரன்பு கொண்டவன். "அண்ணா! என்னுடன் அயோத்திக்கு திரும்பி விடு' என்று எவ்வளவோ கெஞ்சியும் மறுத்து விட்டு, ராமன் காட்டுக்குப் புறப்படுகிறான்.
ஆனால், குகன் என்னும் ஓடக்காரன் ஆச்சாரம் இல்லாதவன், ஏழை என்றாலும் கூட, அவன் கொடுத்த உணவை ஏற்று மகிழ்கிறான். அவனைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு "உன்னோடு ஐவரானோம்' என்று தன் தம்பியாகவே நடத்துகிறான். "குகனிடம் இப்படி அன்பு காட்டுகிறாயே! பரதனின் விண்ணப்பத்தை ஏற்க மறுக்கிறாயே ஏன்?' என யாரும் ராமனிடம் கேள்வி கேட்கவில்லை.
தல வரலாறை படித்துப் பார்த்தால் இன்னின்ன மகரிஷிகளுக்கு இந்த திவ்யதேசத்தில் பிரத்யட்சம் என்று சொல்லியிருக்கும். அதற்காக பெருமாள் ஏதோ அங்கு புதிதாக வந்ததாகக் கருதக்கூடாது.
பெருமாளும், தாயாரும் என்றென்றும் நித்யமானவர்கள். ஆனால், அவர்கள் மகரிஷிகளின் பக்திக்கு இணங்கி அந்தந்த திவ்யதேசங்களில் சேவை சாதிக்கிறார்கள் என்பது தான் பொருள்.
அதுபோலத் தான், ஜகந்மாதாவான மகாலட்சுமி என்றென்றும் நித்யமானவள். நம்மை ரட்சிப்பதற்காக பாற்கடலில் இருந்து பிறப்பெடுத்தாள்.
விஷ்ணுபுராணத்தில் சீடரான மைத்ரேயர் பராசரரிடம், "எம்பெருமான் பாற்கடலை ஏன் கடைய வேண்டிவந்தது?'' என்று ஒரு கேள்வி கேட்கிறார். இதைக் கேட்டதும் பராசரர் ஆர்வத்துடன் பாற்கடல் கடைந்த வைபவத்தை விரிவாக விளக்குகிறார்.
திருவாய்ப்பாடி என்னும் திவ்யதேசத்தில் தான் கண்ணன் குழந்தையாக அவதரித்தார். அதன் செல்வ வளத்தை ஆண்டாள் திருப்பாவையில், ""ஏற்ற கலங்கள் எதிர்பொங்க மீதளிப்ப மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்'' என்று குறிப்பிடுகிறாள்.
பசுக்களின் மடியைத் தொட்டு விட்டு, பாத்திரத்தை அடியில் வைத்தால் போதும். பசுக்கள் வள்ளலைப் போல பாலைத் தந்து கொண்டேயிருக்கும். கோகுலத்தில் பாத்திரத்திற்கு வேண்டுமானால் பற்றாக்குறை ஏற்படலாமே தவிர, பாலுக்கு ஒருநாளும் குறைவு கிடையாது.
அதுபோலத் தான், சீடன் ஒரு கேள்வியைக் கேட்டு விட்டால் போதும், ஆச்சார்யரான பராசர மகரிஷி வள்ளல் போல தனக்கு தெரிந்த விபரங்களை எல்லாம் எடுத்துச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
ஸ்ரீமகாலட்சுமியின் மகிமையையும், எம்பெருமானும், தாயாரும் ஒருவரை விட்டு ஒருவர் அகலாத விசேஷத் தன்மையையும் சொல்கிறார். "பிரிந்தாள்' என்ற குற்றம் தாயாருக்கு எப்போதும் இருப்பதில்லை. அதனால், தான் வைணவ சம்பிரதாயத்தில் தாயாருக்கு முதலிடம் அளிக்கப்பட்டிருக்கிறது.
சக்கரவர்த்தி திருமகனான ராமன் இரண்டு விதமாக நடந்து கொள்வதைப் பார்க்கலாம். உடன்பிறந்த தம்பி பரதன், அண்ணன் மீது பேரன்பு கொண்டவன். "அண்ணா! என்னுடன் அயோத்திக்கு திரும்பி விடு' என்று எவ்வளவோ கெஞ்சியும் மறுத்து விட்டு, ராமன் காட்டுக்குப் புறப்படுகிறான்.
ஆனால், குகன் என்னும் ஓடக்காரன் ஆச்சாரம் இல்லாதவன், ஏழை என்றாலும் கூட, அவன் கொடுத்த உணவை ஏற்று மகிழ்கிறான். அவனைத் தன் மடியில் அமர்த்திக் கொண்டு "உன்னோடு ஐவரானோம்' என்று தன் தம்பியாகவே நடத்துகிறான். "குகனிடம் இப்படி அன்பு காட்டுகிறாயே! பரதனின் விண்ணப்பத்தை ஏற்க மறுக்கிறாயே ஏன்?' என யாரும் ராமனிடம் கேள்வி கேட்கவில்லை.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அந்த காலத்தில் ராஜாவுக்கு வாரிசு இல்லாவிட்டால், பட்டத்து யானையிடம் பூமாலை கொடுத்து நகர்வலம் வரச் செய்வார்கள். அதுயாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புண்டு. "இவன் மழைக்கு கூட பள்ளிக்கூடம் ஒதுங்காதவன், இவன் சந்நியாசி' என்றெல்லாம் யானை பார்க்காது. தனக்கு தோன்றிய இடத்தில் நின்று கொண்டிருப்பவருக்கு பூமாலையைப் போட்டு விடும். அந்த நபரே நாட்டின் ராஜாவாகி விடுவார். இதைப் போலத்தான், பெருமாள் சூரியக்கண்ணால் சுட்டெரிக்கப் பார்த்தாலும், சந்திரக்கண்ணால் குளிரப் பார்த்தாலும் ஏன் என்று கேட்கும் உரிமை நமக்கில்லை.
கோயில் யானையைப் பாகன் நன்றாக ஆற்று நீரில் தேய்த்துக் குளிக்க வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த யானை பளபளவென கன்னங்கரேல் என அனைவரையும் கவர்ந்திழுக்கும். இது ஆற்று நீரில் இருக்கும் வரைக்கும் தான். கரையேறிய பின், வழியில் கிடக்கும் மட்டை, குப்பை என துதிக்கையால் இழுத்தபடியே நடக்கும். அதைப் பாகனால் தடுத்து நிறுத்த முடியாது. சாதாரண கோயில் யானையே இப்படி என்றால், உலகையே பரிபாலிக்கும் யானையான எம்பெருமானை யாரால் என்ன செய்ய முடியும்?
திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில், வடக்கு திசையின் யானையாக திருவேங்கடமுடையானும், தெற்கு திக்கில் யானையாக திருமாலிருஞ்சோலை அழகனும், மேற்கில் ஸ்ரீரங்கம் ரங்கநாதனும், கிழக்கில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாளும் சேவை சாதிப்பதாக குறிப்பிடுகிறார்.
கோயில் தரிசனத்திற்குச் செல்லும் போது முதலில் தாயார் சந்நிதிக்குத் தான் செல்ல வேண்டும். அவளிடம்,""நான் தப்பு செய்து விட்டேன். எனக்கு அருள்புரிய வேண்டும்,'' என்று சொல்லி பிரதட்சிணம் (சுற்றி வருதல்) செய்தால் போதும். அதற்குள் தன் கணவரிடம் அருள்புரியும் படி நமக்காக வேண்டுவாள்.
ஆனால், பரம்பொருளான திருமால் சாதாரண மனிதரைப் போன்றவர் அல்லவே! அவரே உலகை பரிபாலனம் செய்பவர். சட்டத்தை வகுத்தவரே அதை மீறி விட்டால் அர்த்தம் இல்லாமல் போய்விடுமே. ""வேதத்தையும், உடம்பையும், நல்லது கெட்டது பகுத்தறியும் அறிவையும் கொடுத்தும் கூட சரியான வழியில் நடக்கத் தெரியாத இவர்களைத் தண்டிப்பதை தவிர வழியில்லை,'' என்று தாயாரிடம் விளக்கம் கொடுப்பார்.
""என்ன தான் இருந்தாலும் நீங்கள் தந்தை தானே! நானல்லவா அவர்களைப் பெற்றவள். உங்களை விட எனக்கே பொறுப்பு அதிகம்,'' என்று அன்பை நிலைநாட்டுவாள். அதே சமயத்தில்,""தப்பு மேல் தப்பு என்று செய்து கொண்டே இருந்தால் என்று அவர்களைத்திருத்துவது?'' என்ற பொறுப்புணர்வும் அவளுக்கு எழவே செய்யும். அதற்காகத்தான் ஒரு உபாயத்தை ஏற்படுத்தி வைத்தாள்.
பெருமாளிடம்,""சுவாமி! சாஸ்திரத்தை ஒரு கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதே நேரம் கருணையையும் மறந்து விடாதீர்கள். யார் ஒருவர் செய்த தவறை உணர்ந்து வருந்தினாலும், மன்னித்தருளும்படி அழுதாலும் அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். தப்பு செய்து விட்டு வருந்தாதவர்களுக்கு மட்டும் சாஸ்திரம் நிர்ணயித்துள்ள தண்டனையை வழங்குங்கள்,'' என்றாள்.
வைஷ்ணவ சம்பிரதாயம் தாயாரின் அருட்செயலை "புருஷகாரம்' எனச் சொல்கிறது. "புருஷனை புருஷனாக ஆக்குபவள்' என்பது பொருள். அதாவது, ஆண்மகனை ஆணாக இருக்கச் செய்பவள் என்பதாகும்.
கையைச் சுருக்கிக் கொண்டு இருப்பது ஆண்மகனுக்கு அழகல்ல. கொடுப்பது தான் ஆணுக்குப் பெருமை. பெருமாளுக்கே அதை எடுத்துச் சொல்லி, நமக்காக பரிந்து பேசுபவள் மகாலட்சுமி தாயார் தான். அவளின் திருவடியைப் பிடித்துக் கொண்டு பெருமாளே சரணாகதி என்று வழிபட்டால், வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும். இந்த உண்மையை மனதில் நினைத்தாலே போதும். வாழ்வு இனிமையாகி விடும்.
கோயில் யானையைப் பாகன் நன்றாக ஆற்று நீரில் தேய்த்துக் குளிக்க வைப்பதைப் பார்த்திருப்பீர்கள். அந்த யானை பளபளவென கன்னங்கரேல் என அனைவரையும் கவர்ந்திழுக்கும். இது ஆற்று நீரில் இருக்கும் வரைக்கும் தான். கரையேறிய பின், வழியில் கிடக்கும் மட்டை, குப்பை என துதிக்கையால் இழுத்தபடியே நடக்கும். அதைப் பாகனால் தடுத்து நிறுத்த முடியாது. சாதாரண கோயில் யானையே இப்படி என்றால், உலகையே பரிபாலிக்கும் யானையான எம்பெருமானை யாரால் என்ன செய்ய முடியும்?
திருமங்கையாழ்வார் தன் பாசுரத்தில், வடக்கு திசையின் யானையாக திருவேங்கடமுடையானும், தெற்கு திக்கில் யானையாக திருமாலிருஞ்சோலை அழகனும், மேற்கில் ஸ்ரீரங்கம் ரங்கநாதனும், கிழக்கில் திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாளும் சேவை சாதிப்பதாக குறிப்பிடுகிறார்.
கோயில் தரிசனத்திற்குச் செல்லும் போது முதலில் தாயார் சந்நிதிக்குத் தான் செல்ல வேண்டும். அவளிடம்,""நான் தப்பு செய்து விட்டேன். எனக்கு அருள்புரிய வேண்டும்,'' என்று சொல்லி பிரதட்சிணம் (சுற்றி வருதல்) செய்தால் போதும். அதற்குள் தன் கணவரிடம் அருள்புரியும் படி நமக்காக வேண்டுவாள்.
ஆனால், பரம்பொருளான திருமால் சாதாரண மனிதரைப் போன்றவர் அல்லவே! அவரே உலகை பரிபாலனம் செய்பவர். சட்டத்தை வகுத்தவரே அதை மீறி விட்டால் அர்த்தம் இல்லாமல் போய்விடுமே. ""வேதத்தையும், உடம்பையும், நல்லது கெட்டது பகுத்தறியும் அறிவையும் கொடுத்தும் கூட சரியான வழியில் நடக்கத் தெரியாத இவர்களைத் தண்டிப்பதை தவிர வழியில்லை,'' என்று தாயாரிடம் விளக்கம் கொடுப்பார்.
""என்ன தான் இருந்தாலும் நீங்கள் தந்தை தானே! நானல்லவா அவர்களைப் பெற்றவள். உங்களை விட எனக்கே பொறுப்பு அதிகம்,'' என்று அன்பை நிலைநாட்டுவாள். அதே சமயத்தில்,""தப்பு மேல் தப்பு என்று செய்து கொண்டே இருந்தால் என்று அவர்களைத்திருத்துவது?'' என்ற பொறுப்புணர்வும் அவளுக்கு எழவே செய்யும். அதற்காகத்தான் ஒரு உபாயத்தை ஏற்படுத்தி வைத்தாள்.
பெருமாளிடம்,""சுவாமி! சாஸ்திரத்தை ஒரு கையில் வைத்துக் கொள்ளுங்கள். அதே நேரம் கருணையையும் மறந்து விடாதீர்கள். யார் ஒருவர் செய்த தவறை உணர்ந்து வருந்தினாலும், மன்னித்தருளும்படி அழுதாலும் அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள். தப்பு செய்து விட்டு வருந்தாதவர்களுக்கு மட்டும் சாஸ்திரம் நிர்ணயித்துள்ள தண்டனையை வழங்குங்கள்,'' என்றாள்.
வைஷ்ணவ சம்பிரதாயம் தாயாரின் அருட்செயலை "புருஷகாரம்' எனச் சொல்கிறது. "புருஷனை புருஷனாக ஆக்குபவள்' என்பது பொருள். அதாவது, ஆண்மகனை ஆணாக இருக்கச் செய்பவள் என்பதாகும்.
கையைச் சுருக்கிக் கொண்டு இருப்பது ஆண்மகனுக்கு அழகல்ல. கொடுப்பது தான் ஆணுக்குப் பெருமை. பெருமாளுக்கே அதை எடுத்துச் சொல்லி, நமக்காக பரிந்து பேசுபவள் மகாலட்சுமி தாயார் தான். அவளின் திருவடியைப் பிடித்துக் கொண்டு பெருமாளே சரணாகதி என்று வழிபட்டால், வாழ்வில் எல்லா நன்மைகளும் உண்டாகும். இந்த உண்மையை மனதில் நினைத்தாலே போதும். வாழ்வு இனிமையாகி விடும்.
இதுவரை இங்கு
இனித்துகொண்டிருந்தது
இனி, உங்கள் மனங்களிலும்
தொடர்ந்து இனிக்கட்டும்.....
இனித்துகொண்டிருந்தது
இனி, உங்கள் மனங்களிலும்
தொடர்ந்து இனிக்கட்டும்.....
சுபம்!
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மிக்க நன்றி விமந்தனி !............
- Sponsored content
Page 20 of 20 • 1 ... 11 ... 18, 19, 20
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 20 of 20
|
|