புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Today at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெற்றி யாருக்கு =எண் கணித நிபுணர் கணிப்பு தினசரி அரசியல் நகைச்சுவை --தொடர் பதிவு
Page 18 of 19 •
Page 18 of 19 • 1 ... 10 ... 17, 18, 19
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
First topic message reminder :
காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!!
தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது:
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்கும்.
பிரதமர் மோடி அண்மையில் பாகிஸ்தான் சென்றார். இதன் விளைவாக பதன்கோட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
தமிழகத்தில் மதுவின் பிடியில் சிக்கி இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலைக்கு தீர்வு காண வருகிற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்க காங்கிரஸுங்க.. தெறிக்க விடுவோம்...(கையை சொடுக்கு போட்டவாறு) தெறிக்கவிடமாட்டோமா? 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் பெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தமிழகத்தில் முதல்வர் ஆகக்கூடிய அனைத்து தகுதிகளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இருக்கிறது. இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்
நன்றி தமிழ் ஒன்
ரமணியன்
காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா இளங்கோவனே முதல்வர்- நடிகை குஷ்பு ஆரூடம்!!
தருமபுரி: நாங்க காங்கிரஸுங்க... தெறிக்கவிடுவோம்... தனித்து போட்டியிட்டா ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்தான் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான நடிகை குஷ்பு கூறியுள்ளார்.
தருமபுரியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிறந்த நாள் விழாவில் குஷ்பு பேசியதாவது:
மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக வருவார். பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுக்கும்.
பிரதமர் மோடி அண்மையில் பாகிஸ்தான் சென்றார். இதன் விளைவாக பதன்கோட்டி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
தமிழகத்தில் மதுவின் பிடியில் சிக்கி இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். இந்த நிலைக்கு தீர்வு காண வருகிற சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நாங்க காங்கிரஸுங்க.. தெறிக்க விடுவோம்...(கையை சொடுக்கு போட்டவாறு) தெறிக்கவிடமாட்டோமா? 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் துணை இன்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்து போட்டியிட்டாலும், தனித்து போட்டியிட்டாலும் பெரும் வெற்றி பெறும். காங்கிரஸ் தனித்து போட்டியிட்டால் தமிழகத்தில் முதல்வர் ஆகக்கூடிய அனைத்து தகுதிகளும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு இருக்கிறது. இவ்வாறு நடிகை குஷ்பு பேசினார்
நன்றி தமிழ் ஒன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
‘‘தயவுசெய்து பொறுமை காக்கவும். தலைவர் பேசி முடித்ததும், அவரைக் கலாய்ப்பவர்கள் நெட்டில் கலாய்க்கலாம்!’’
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எல்லாமே நல்லா இருக்கு நேசன்
- தமிழ்நேசன்1981சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010
என்னமோ போங்க கேப்டன்!
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் காஞ்சிபுரம் மாநாட்டில் பேசிய பேட்டி, பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட வேண்டிய ஒன்று. இதுபோல் நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்டி அந்த விழாவிற்கு கேப்டன் வந்து பேசினால் எப்படி இருக்கும்?
‘விருது விழாவுக்கு வந்திருக்கும் எனது அன்புகொண்ட கலையுலகைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே! சென்னையில இந்த மாதிரி ஒரு விழா எடுக்கணும்னு எனக்கும் ஆசைதான். அதுதான் இந்த விழாவா எடுத்தோம். அதனாலதான்... இந்த விழாவுக்கு எல்லோரையும் வரச்சொன்னோம். ஏன் சொன்னோம் தெரியுமா? சென்னை நேரு ஸ்டேடியத்துல இந்த விழாவை நடத்தலாம். ஆனால், இதை நடத்திய எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.
வர்ற வழியெல்லாம் ரசிகர்கள் நிறையப் பேர் உட்கார்ந்து இருந்தாங்க. அவங்ககிட்ட எல்லாம் சொல்றது ஒண்ணுதான். நீங்க வந்ததுக்கு நன்றி. நன்றிதான் நான். ஆனா, அப்படியெல்லாம் இருக்க முடியாது. ஏன்னா, இப்ப என் பையன் ஹீரோவாகி இருக்கான். வாசிம்கானை நான் எவ்வளவோ தடுத்தேன். இருந்தாலும், இப்போதைக்கு நம்ம சங்கத்துக்கு கடன் இருக்கு. அதனாலதான் எல்லோரையும் இதுக்கு கூப்பிடுறேன். லியாகத் அலிகான்கூட எவ்வளவோ சொன்னார். ஆனாலும், நான் எங்க காலத்துல, நாங்க எல்லாம் வேற மாதிரி ரசிகர்களா இருந்தோம்.
இதையெல்லாம், ஏன் இங்க சொல்றீங்கன்னு நீங்க கேட்கலாம். என் மனைவி பிரேமலதாகூட பல சமயங்கள்ல இப்படியெல்லாம் சொல்வார். இருந்தாலும், நான் இப்படிப் பேசறது, ரசிகர்கள் திரும்பி பத்திரமா வீட்டுக்குப் போகணும். கலைஞர்கள் எல்லோரும் வீட்டுக்கும், ஏன் நானும் வீட்டுக்குப் போகணும். ஆனா, என் பையன் தமிழன் என்று சொல், கீழே விழுந்தாப் பல்னு சொல்லலாம்.
நான் அதிகமாப் பேசலை, இந்தக் கட்டடத்தைக் கட்டின விஷாலைப் பாராட்டியாகணும். கார்த்தியையும் பாராட்டலாம். ஆனா, சரத்குமார் நல்லவர். ஏன்னா, ராதிகாகூட நான் நடிச்சு இருக்கேன். ராதாரவி நல்ல நண்பர். ராதாகூடவும் நடிச்சு இருக்கேன். நீங்க இந்த கட்டட விழாவுக்கு வரவேண்டாம்னுகூட சொன்னாங்க. ஆனா, நான் தமிழன். எதுவா இருந்தாலும் தமிழன் என்று சொல், என் மகன் டெல்லியில் இருக்கான். இங்க வரலாம். நான் போகலாம். இப்போக்கூட டெல்லி நல்ல ஊர்தான். இருந்தாலும், நாம் ஏன் கட்டடம் திறக்கிறோம் தெரியுமா? யாருக்காவது தெரியுமா? சண்முகப்பாண்டியன் என்று சொல், தலை நிமிர்ந்து நில், கிச்சன்ல நல்லது நடந்தா, சிக்கனுக்கு கெட்டதா இருக்கலாம். ஆனால், சிக்கன் கெட்டதுன்னு சொல்றாங்க! மக்களே வணக்கம் நன்றி!’
டைம் பாஸ் விகடன்
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் காஞ்சிபுரம் மாநாட்டில் பேசிய பேட்டி, பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்ட வேண்டிய ஒன்று. இதுபோல் நடிகர் சங்கத்துக்குக் கட்டடம் கட்டி அந்த விழாவிற்கு கேப்டன் வந்து பேசினால் எப்படி இருக்கும்?
‘விருது விழாவுக்கு வந்திருக்கும் எனது அன்புகொண்ட கலையுலகைச் சேர்ந்த சகோதர சகோதரிகளே! சென்னையில இந்த மாதிரி ஒரு விழா எடுக்கணும்னு எனக்கும் ஆசைதான். அதுதான் இந்த விழாவா எடுத்தோம். அதனாலதான்... இந்த விழாவுக்கு எல்லோரையும் வரச்சொன்னோம். ஏன் சொன்னோம் தெரியுமா? சென்னை நேரு ஸ்டேடியத்துல இந்த விழாவை நடத்தலாம். ஆனால், இதை நடத்திய எல்லோருக்கும் நன்றி சொல்லிக்கிறேன்.
வர்ற வழியெல்லாம் ரசிகர்கள் நிறையப் பேர் உட்கார்ந்து இருந்தாங்க. அவங்ககிட்ட எல்லாம் சொல்றது ஒண்ணுதான். நீங்க வந்ததுக்கு நன்றி. நன்றிதான் நான். ஆனா, அப்படியெல்லாம் இருக்க முடியாது. ஏன்னா, இப்ப என் பையன் ஹீரோவாகி இருக்கான். வாசிம்கானை நான் எவ்வளவோ தடுத்தேன். இருந்தாலும், இப்போதைக்கு நம்ம சங்கத்துக்கு கடன் இருக்கு. அதனாலதான் எல்லோரையும் இதுக்கு கூப்பிடுறேன். லியாகத் அலிகான்கூட எவ்வளவோ சொன்னார். ஆனாலும், நான் எங்க காலத்துல, நாங்க எல்லாம் வேற மாதிரி ரசிகர்களா இருந்தோம்.
இதையெல்லாம், ஏன் இங்க சொல்றீங்கன்னு நீங்க கேட்கலாம். என் மனைவி பிரேமலதாகூட பல சமயங்கள்ல இப்படியெல்லாம் சொல்வார். இருந்தாலும், நான் இப்படிப் பேசறது, ரசிகர்கள் திரும்பி பத்திரமா வீட்டுக்குப் போகணும். கலைஞர்கள் எல்லோரும் வீட்டுக்கும், ஏன் நானும் வீட்டுக்குப் போகணும். ஆனா, என் பையன் தமிழன் என்று சொல், கீழே விழுந்தாப் பல்னு சொல்லலாம்.
நான் அதிகமாப் பேசலை, இந்தக் கட்டடத்தைக் கட்டின விஷாலைப் பாராட்டியாகணும். கார்த்தியையும் பாராட்டலாம். ஆனா, சரத்குமார் நல்லவர். ஏன்னா, ராதிகாகூட நான் நடிச்சு இருக்கேன். ராதாரவி நல்ல நண்பர். ராதாகூடவும் நடிச்சு இருக்கேன். நீங்க இந்த கட்டட விழாவுக்கு வரவேண்டாம்னுகூட சொன்னாங்க. ஆனா, நான் தமிழன். எதுவா இருந்தாலும் தமிழன் என்று சொல், என் மகன் டெல்லியில் இருக்கான். இங்க வரலாம். நான் போகலாம். இப்போக்கூட டெல்லி நல்ல ஊர்தான். இருந்தாலும், நாம் ஏன் கட்டடம் திறக்கிறோம் தெரியுமா? யாருக்காவது தெரியுமா? சண்முகப்பாண்டியன் என்று சொல், தலை நிமிர்ந்து நில், கிச்சன்ல நல்லது நடந்தா, சிக்கனுக்கு கெட்டதா இருக்கலாம். ஆனால், சிக்கன் கெட்டதுன்னு சொல்றாங்க! மக்களே வணக்கம் நன்றி!’
டைம் பாஸ் விகடன்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
நல்ல அர்த்தமுள்ள பேச்சு .
தினம் தினம் கேட்டால் ,மனது தெளிவு ஏற்படும் . உடலில் ஒரு தனி புத்துணர்ச்சி பிறக்கிறது .
ரமணியன்
தினம் தினம் கேட்டால் ,மனது தெளிவு ஏற்படும் . உடலில் ஒரு தனி புத்துணர்ச்சி பிறக்கிறது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1197419தமிழ்நேசன்1981 wrote:என்னமோ போங்க கேப்டன்!
டைம் பாஸ் விகடன்
அவர் பேச்சை கேட்டால், (Hear ) இப்படித்தான் ஆகும் என்று நினைக்கிறேன்..... ...........
.
.
.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Page 18 of 19 • 1 ... 10 ... 17, 18, 19
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 18 of 19
|
|