புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
by D. sivatharan Today at 3:06 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Today at 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Today at 1:23 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:10 pm
» சினி மசாலா
by ayyasamy ram Today at 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Today at 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Today at 10:00 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் சமையலறையில்…
Page 1 of 1 •
* கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக்கில் முட்டை சேர்க்க
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.
முட்டை சேர்த்து செய்வதைப் போலவே மிருதுவாகவும்
சுவையாகவும் இருக்கும்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.
–
———————————————–
* மழைக்காலங்களில் தொண்டை வலி, கமறல், இருமல்
போன்றவற்றுக்கு வெறும் மிளகை சாப்பிட்டால் காரமாக இருக்கும்.
ஒரு கரண்டியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சிறு கட்டி
வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, 1/2 டீஸ்பூன் மிளகு
போட்டு ஆறியதும், வாயில் போட்டுக்கொண்டால் இருமல் மட்டுப்
படுவதோடு இதமாகவும் இருக்கும்.
–
– ப்ரியா கிஷோர், மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28.
–
———————————————-
–
* ஒரு மாறுதலுக்கு பாசிப்பருப்பு மாவில் உப்பு, காரப்பொடி,
சீரகப்பொடி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து பஜ்ஜி போட
ருசியாக இருக்கும்.
–
– ஆர்.அஜிதா, கம்பம்.
–
————————————————
–
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.
முட்டை சேர்த்து செய்வதைப் போலவே மிருதுவாகவும்
சுவையாகவும் இருக்கும்.
– எஸ்.விஜயா சீனிவாசன், திருச்சி.
–
———————————————–
* மழைக்காலங்களில் தொண்டை வலி, கமறல், இருமல்
போன்றவற்றுக்கு வெறும் மிளகை சாப்பிட்டால் காரமாக இருக்கும்.
ஒரு கரண்டியில் சிறிது நெய் விட்டு காய்ந்ததும், சிறு கட்டி
வெல்லத்தைப் போட்டு பொங்கி வரும்போது, 1/2 டீஸ்பூன் மிளகு
போட்டு ஆறியதும், வாயில் போட்டுக்கொண்டால் இருமல் மட்டுப்
படுவதோடு இதமாகவும் இருக்கும்.
–
– ப்ரியா கிஷோர், மந்தைவெளிப்பாக்கம், சென்னை-28.
–
———————————————-
–
* ஒரு மாறுதலுக்கு பாசிப்பருப்பு மாவில் உப்பு, காரப்பொடி,
சீரகப்பொடி சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்து பஜ்ஜி போட
ருசியாக இருக்கும்.
–
– ஆர்.அஜிதா, கம்பம்.
–
————————————————
–
–
* ரவா தோசைக்கு தேவையான அளவு அரிசி மாவு இல்லையெனில்,
கையளவு சாதத்தை மிக்ஸியில் போட்டு குழைய அடித்து ரவையில்
கலந்து தோசை செய்து பாருங்கள். முறுகலாக வரும்.
–
– ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை-88.
–
———————————————–
–
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய் தூளும்,
சிறிதளவு சுக்குத் தூளும் கலந்தால், சுவை அதிகரிக்கும். எளிதில்
ஜீரணமும் ஆகும்.
–
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
–
——————————————–
–
* பட்டாணி சூப் செய்யும் போது ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து
மிக்ஸியில் பொடி செய்து அதில் சேர்த்து கொதிக்க விட்டால்
கெட்டியான சூப் கிடைக்கும்.
–
– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
–
————————————————-
* ரவா தோசைக்கு தேவையான அளவு அரிசி மாவு இல்லையெனில்,
கையளவு சாதத்தை மிக்ஸியில் போட்டு குழைய அடித்து ரவையில்
கலந்து தோசை செய்து பாருங்கள். முறுகலாக வரும்.
–
– ஜே.சி.ஜெரினாகாந்த், ஆலந்தூர், சென்னை-88.
–
———————————————–
–
* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது சிறிதளவு ஏலக்காய் தூளும்,
சிறிதளவு சுக்குத் தூளும் கலந்தால், சுவை அதிகரிக்கும். எளிதில்
ஜீரணமும் ஆகும்.
–
– கே.பிரபாவதி, மேலகிருஷ்ணன்புதூர்.
–
——————————————–
–
* பட்டாணி சூப் செய்யும் போது ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து
மிக்ஸியில் பொடி செய்து அதில் சேர்த்து கொதிக்க விட்டால்
கெட்டியான சூப் கிடைக்கும்.
–
– ஆர்.ஜெயலட்சுமி, திருநெல்வேலி.
–
————————————————-
மழைக்காலத்தில் ஈக்கள் அதிகமாக இருக்கும்.
புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை
போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் நெருங்காது.
–
– கே.ராகவி, வந்தவாசி.-
–
—————————————–
–
* ஒரு கப் கோதுமை மாவை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து,
அரை கப் பொடித்த சர்க்கரை, 1 சிட்டிகை சுக்குத்தூள் சேர்த்து கலந்து
ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது
இரண்டு டீஸ்பூன் மாவை ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித்தால்
சுவையாக இருக்கும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.
–
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
–
———————————————–
–
* இட்லி, தோசைப் பொடி செய்யும்போது மிளகாய் வற்றலுக்குப்
பதில் மிளகு சேர்த்துப் பொடி செய்யலாம். வயிற்றுப்புண்
உள்ளவர்களும் இதைப் பயன்படுத்த முடியும்.
–
– எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
–
—————————————————-
* இட்லி மாவு பொங்காமலும் புளிக்காமலும் இருக்க மாவில்
சிறிது வாழை இலையையோ, காம்பு கிள்ளாத வெற்றிலைகளையோ
போட்டு வைத்தால் மாவு 2 நாட்கள் ஆனாலும் புளிக்காது… பொங்காது.
–
– ஆர்.அம்மணி, வடுகப்பட்டி, தேனி.
–
———————————————
நன்றி- குங்குமம் தோழி
புதினா இலைகளைக் கசக்கி சமையலறை, சாப்பாட்டு மேஜை
போன்ற இடங்களில் போட்டு வைத்தால் ஈக்கள் நெருங்காது.
–
– கே.ராகவி, வந்தவாசி.-
–
—————————————–
–
* ஒரு கப் கோதுமை மாவை கடாயில் எண்ணெய் இல்லாமல் வறுத்து,
அரை கப் பொடித்த சர்க்கரை, 1 சிட்டிகை சுக்குத்தூள் சேர்த்து கலந்து
ஒரு பாட்டிலில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது
இரண்டு டீஸ்பூன் மாவை ஒரு கப் சூடான பாலில் கலந்து குடித்தால்
சுவையாக இருக்கும். ஆரோக்கியத்துக்கும் நல்லது.
–
– எஸ்.வளர்மதி, கன்னியாகுமரி.
–
———————————————–
–
* இட்லி, தோசைப் பொடி செய்யும்போது மிளகாய் வற்றலுக்குப்
பதில் மிளகு சேர்த்துப் பொடி செய்யலாம். வயிற்றுப்புண்
உள்ளவர்களும் இதைப் பயன்படுத்த முடியும்.
–
– எச்.ராஜேஸ்வரி, மாங்காடு.
–
—————————————————-
* இட்லி மாவு பொங்காமலும் புளிக்காமலும் இருக்க மாவில்
சிறிது வாழை இலையையோ, காம்பு கிள்ளாத வெற்றிலைகளையோ
போட்டு வைத்தால் மாவு 2 நாட்கள் ஆனாலும் புளிக்காது… பொங்காது.
–
– ஆர்.அம்மணி, வடுகப்பட்டி, தேனி.
–
———————————————
நன்றி- குங்குமம் தோழி
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//கிறிஸ்துமஸ், நியூ இயர் கேக்கில் முட்டை சேர்க்க
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.//
கால்கிலோவுக்கு 1 டீ ஸ்பூனா?.........வாய் வெந்துடாது?????
விரும்பாதவர்கள் கால் கிலோ பால் பவுடருடன் ஒரு டீஸ்பூன்
சமையல் சோடா சேர்த்து மாவில் கலந்து செய்யலாம்.//
கால்கிலோவுக்கு 1 டீ ஸ்பூனா?.........வாய் வெந்துடாது?????
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
நல்ல குட்டி குட்டி குறிப்புகள். நன்றி ஐயா.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மாணிக்கம் நடேசன்
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|