புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
74 Posts - 44%
heezulia
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
71 Posts - 43%
mohamed nizamudeen
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
6 Posts - 4%
prajai
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
6 Posts - 4%
Jenila
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 1%
jairam
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
1 Post - 1%
M. Priya
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
114 Posts - 52%
ayyasamy ram
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
74 Posts - 33%
mohamed nizamudeen
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
10 Posts - 5%
prajai
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
8 Posts - 4%
Jenila
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
4 Posts - 2%
Rutu
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
3 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 1%
jairam
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 1%
Guna.D
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
ஞாபக மறதி Poll_c10ஞாபக மறதி Poll_m10ஞாபக மறதி Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஞாபக மறதி


   
   

Page 1 of 2 1, 2  Next

bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 10:13 am

சூரியன் உதிக்க மறந்ததால்
                       அது இரவு  ஆனது.
அருவிகள்  தன் ஓடையை  மறந்ததால்
                           அது கடல் ஆனது.
தண்ணீர் இந்த நிலத்தை மறந்ததால்
                        அது மேகம் ஆனது.
மரங்கள் நடக்க மறந்ததால்
                       அது  விறகு ஆனது.
பூக்கள் தன்  வாடையை மறந்ததால்
                                  அது   வாடிப்போனது
நெல்  தன் உமியை  மறந்ததால்
                      அது அரிசி ஆனது
வயல் தன் விதையை  மறந்ததால்
                    அது  அறுவடை ஆனது
புத்தர் தன் உடம்பையே மறந்ததால்
                  அவருக்கு ஞானம் வந்தது
நாளை  மறந்தவர்களுக்கு
                நேற்று அவர்களுடைய வரலாறு ஆனது

by  நமண்டி ராஜசேகரன்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jan 09, 2016 10:39 am

கருத்துள்ள கவிதை ! எழுத்துப் பிழைகள் உள்ளதால் கவிதையை ரசிக்க முடியவில்லை .






இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 10:42 am

நன்றி .............சரிசெய்கிறேன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 09, 2016 3:06 pm

bvcxz 54321,
திருத்தங்கள் செய்யப்பட்டன . உங்களால் ,பதிவிட்டதை திருத்த முடியாது .

உங்கள் ஊர் நமண்டி என்று கூறியுள்ளீர் .
பெயர் ராஜசேகரன் என்கிறீர் !
நமண்டி ராஜசேகரன் , நீங்கள்தானா ?
அப்போது ஏன்"ரசித்த கவிதைகள்" பகுதியில் பதிவிடுகிறீர்கள் ? சொந்த கவிதைகள் பகுதியில்
பதிவிடலாமே !

உங்கள் பதிவுகளை  பதிவிடும் முன் ஒரு முறைக்கு இரு முறை சரி பார்க்கவும் .

ஆழ்ந்த கருத்துகள் உள்ள அருமையான .கவிதை .தொடருங்கள்

திருத்தமுடியாமல் மறுமுறை வந்த பதிவு #4 , நீக்கப்படுகிறது .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jan 09, 2016 3:16 pm

நீங்கள்தான் நமண்டி ராஜசேகரன் என்றால் ,
இந்த கவிதையை ரசித்த கவிதையில் இருந்து
சொந்த கவிதைக்கு மாற்றுகிறேன் .

உங்கள் பதிலுக்காக காத்து உள்ளேன் ,மாற்றத்திற்கு .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:27 pm

நன்றி .....ஐயா


bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:33 pm

மிண்டும் நல்ல கருத்துள்ள கவிதை பிழைகள் இல்லாமல் பதிவிடுகிறேன்

bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:36 pm

மாற்றுங்கள்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82061
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 09, 2016 3:38 pm

ஞாபக மறதி 3838410834

bvcxz54321
bvcxz54321
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 30
இணைந்தது : 02/01/2016

Postbvcxz54321 Sat Jan 09, 2016 3:39 pm

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக