புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
25 Posts - 51%
heezulia
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
9 Posts - 18%
mohamed nizamudeen
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
145 Posts - 40%
ayyasamy ram
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
7 Posts - 2%
prajai
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_m10அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறியாயோ.... அஞ்சுகமே .....


   
   

Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Fri Jan 08, 2016 7:24 pm

First topic message reminder :

அறியாயோ.... அஞ்சுகமே .....

மருதாணி பறிச்சுவந்து
ஆட்டுரலில் அரச்சுவந்து
என் விரலில் உருட்டி உருட்டி –உன்
உள்ளங்கையில ஒட்டிவச்சா
உச்சந்தல குளுரடிச்சு
கூச்சத்துல சிலுத்துக்குவ
சின்ன  பொண்ணே  தெரியாதா..??

உன் மூக்குகீழ  தூசு அத
ஒனக்கு நான் தொடச்சிவிட
காலையில நீ வந்து
கண்ணாடி பாக்கையில
செவந்த மீச கொஞ்சம்
செரப்பத்தான் மொளச்சிருக்கும்
ஊரே குலுங்கி அத
ஒக்காந்து சிரிச்ச கத
ஒனக்குந்தான் தெரியாதா..???

பாண்டி வெளையாட்ட
பக்குவமா நீயாட
நொண்டி வெளையாட்ட –நீ
நொனசொல்லி நானாட
உப்புமூட்ட ஒன்ன தூக்கி
ஒருவீதி சுத்திவந்து
எறங்க சொல்லி நான் கேக்க
எறங்காம நீ இருக்க –நான்
இடுச்சி விட்டதால –நீ
இடுப்போடிஞ்சி போனகத
எலஞ்சியமே தெரியாதா ...??  

ஆளுக்கொரு பிடிச்ச
அரிசியத்தான் எடுத்துவந்து
கரிசமர வெறகு கொல்லி
கணக்கத்தான் பொருக்கிவந்து
ஆத்துகோயில் பக்கத்துல
அடுப்பத்தான் பத்தவச்சு
கூட்டாஞ்சோறு ஆக்கிதின்னு
கொண்டாடி குளுந்தோமே
கொஞ்சங்கூட தெரியாதா...??

கரடோரம் மாடுமேய்க்க
கயிர்புடிச்சி நடக்கையில
ஓமாடு முன்ன போக
ஏமாடு பின்ன வர
கோமியத்த ஓமாடு
கொடங்கோடமா  அடிச்சிவிட
பாவாட நனைஞ்சதால
பசங்க கண்ணு பட்டுடாம –நீ
பதுங்கி பதுங்கி நடந்த கத
பச்சமண்ணே தெரியாதா..??

ஒங்க ஊட்டு வாசலுல
பொங்கலுக்கு கோலம்போட
நீ கொஞ்சம் கோடிழுக்க
நான் கொஞ்சம் கலரடிக்க
ஒரு நாள் முழுக்க அத
ஒக்காந்து ரசிப்போமே
ஒனக்கு அது தெரியாதா..??

வாழதோப்பு ஓரத்துல
வரப்போரம் நடக்கையில
வாழக்கா நான் பறிக்க
வாஞ்சையோட நீ கடிக்க
வரிபல்லு கரையாள –நீ
அர கெழவியான கத –என்
அஞ்சுகமே தெரியாதா...??

வயசுக்கு நீ வந்த பின்ன
வெளையாட வாரத்துக்கு
ஓஊட்டுல தடவிழுகவிழ
ஏமனசுல இடிவிழுகவிழ
இடிஞ்ச மனசோட
இத்தன நாள் இருக்கேனே
இந்த கத ஒனக்குந்தான்
இப்பவரைக்கும் தெரியாதா..??



                கே.செந்தில்குமார்



மெய்பொருள் காண்பது அறிவு

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 1:25 pm

நீர் ஆளாக நெனச்சதுக்கு அருவாமன தண்டனையா
நீர் குடிமறக்க நெனச்சதுக்கு கொடுவாமன தண்டனையா
பணம்காசும் வேனாமைய்யா பட்டணமும் வேனாமைய்யா
பட்டாள பொழப்பெல்லாம் நெஞ்சு பதபதப்பா போகுமைய்யா -என்
பாசமுள்ள மச்சானே என் பக்கத்துலையே இருக்குமைய்யா




மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 11, 2016 1:39 pm

தண்டனையா நெனைக்காத தங்கமான ரஞ்சிதமே
தன் நாடு காத்திடவே தகுதி ஒன்னு கிடைச்சிருக்கு .
தன் மான தமிழனுக்கு வாய்ப்பு ஒன்னு வந்திருக்கு .
பட்டாளத்து சேவை கூட பரந்தாமன் செவையடி .
படை வெட்டி காத்திடுவேன் பகைவரையும் அழித்துடுவேன் .
பக்குவமா இருந்துடுவேன் பவுனே நீ காத்திரு .



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 1:55 pm

மறுபேச்சி பேசினாக்க மனசொடிஞ்சு போயிடுவேன் –நீர்
கொரலொசத்தி பேசினாக்க கொலனடுங்கி போயிடுவேன் –இனி
மருவாத கொடுக்கறேன் நான் மன்னிப்பும் கேக்குறேன் –என்
மானமுள்ள மச்சானே பேச்சில் மல்லுகட்ட வேனாமைய்யா




மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Jan 11, 2016 2:10 pm

மல்லுகட்ட நானிருக்கேன் மயிலே நீ கலங்காதே .
மருவாத பேச்செல்லாம் மனசோட இருக்குதடி .
பட்டாளத்து வாழ்கை கூட பாடுபடும் பொழப்புதாண்டி .
கடுதாசி போட்டுடுவேன் கனவெல்லாம் நினைசிடுவேன் .
கலங்காதே கண்மணியே காத்திறேண்டி பொன்மணியே .



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 11, 2016 7:29 pm

மண்டியிட்டு அழுதேனே மனசெறங்கி வரலையே
வண்டி ஏறி போரவரே சங்கதிய சொல்லலையே
ஊரு தேசம் போற நீயும் ஒரு நிமிஷம் நெனக்கலையே
உசுர எடுத்து போரவரே ஒன் நேனப்பே போதுமைய்யா

போறியா மச்சானே போறியா மச்சானே –இந்த
பொண்ணு மனச நோகடிச்சு போறியா மச்சானே

கரட்டுமேல நான் நெடந்தா
கனவாத்தான் நீ இருப்ப
காட்டுக்குயில் சத்தத்துல –என்
காதோரம் விசிலடிப்ப
கன்னாத்து தண்ணியில
கண்ண கொஞ்சம் நீ பறிப்ப

போறியா மச்சானே போறியா மச்சானே –இந்த
பொண்ணு மனச நோகடிச்சு போறியா மச்சானே

ஊட்டுக்குள்ள நான் இருந்தா
கூறையில ஒன் உருவம் –என்ன
வாட்டுமைய்யா வாட்டுமைய்யா
மனசுக்குள்ள ஒன் வடிவம்

உசிரவச்ச மச்சானே உசிரவச்ச மச்சானே
உருக்குமைய்யா ஒன் நெனப்பே உசிரவச்ச மச்சானே

மேட்டுவீட்டு திண்ணையில மெனக்கெட்டு நீ இருப்ப
மேயும் மந்த கூட்டத்துல பம்மிகிட்டு நீ வருவ(பம்மி-பதுங்கி)
தெனந்தோறும் ஊட்டுபக்கம் உறுமிகிட்டு நீ திரிவ
திருவுலா கும்பலுல நல்லா மிடுக்கிகிட்டு நீ நடப்ப –அந்த
நீங்காத நெனப்பு மட்டும் நெறஞ்சிருக்கு மனசுல
நெடுங்காலம் இருந்துக்குவேன் ஒன் நீங்காத நெனப்புல

போயிவா மச்சானே போயிவா மச்சானே –என்ன
பொணமாத்தான் உட்டுபுட்டு போயிவா மச்சானே ..







மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 11, 2016 8:28 pm

K.Senthil kumar wrote:
யினியவன் wrote:தை பொறந்தா வழி பொறக்கும்ன்னு சொன்னியளே மாமா
மயிலக் காள உம்ம சல்லிக் கட்டுக்கு ஓட்டிட்டு போயிட்டாவளே
மாட்ட அடக்கி வீரத்த காட்டிபுட்டு எங் கழுத்துல மஞ்சக் கயித்த
கட்டிபுட வந்துடு மாமோய் உன்ன நான் அடக்கி காட்டிடுதேன் மாமோய்  
மேற்கோள் செய்த பதிவு: 1186814

ஜல்லிகட்டு மல்லுகட்ட என் மாமன் போவாண்டி
என் மாமன் பேச்சு இப்ப ஒனக்கு எதுக்கு வேனுண்டி
என் மாமன் மனசுக்குள் நான் மட்டும் இருப்பேண்டி –தாலிய
என் கழுத்துல மட்டுந்தான் என் மாமன் கட்டுவாண்டி  
........... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி...........
மேற்கோள் செய்த பதிவு: 1186820


Super புன்னகை............... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 11, 2016 8:35 pm

யினியவன் wrote:தை பொறந்தா வழி பொறக்கும்ன்னு சொன்னியளே மாமா
மயிலக் காள உம்ம சல்லிக் கட்டுக்கு ஓட்டிட்டு போயிட்டாவளே
மாட்ட அடக்கி வீரத்த காட்டிபுட்டு எங் கழுத்துல மஞ்சக் கயித்த
கட்டிபுட வந்துடு மாமோய் உன்ன நான் அடக்கி காட்டிடுதேன் மாமோய்  
மேற்கோள் செய்த பதிவு: 1186814


சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jan 11, 2016 9:02 pm

கிடு கிடு என்று உயரும் விலைவாசி போல் ,
இத்திரியின் TRP ஏறிக்கொண்டே போகிறது
மனதிற்கு மகிழ்ச்சியை தருகிறது .
தொடருங்கள் உறவுகளே !
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 12, 2016 4:01 pm

மனசொடஞ்சி போவாதே என் மானமுள்ள ரஞ்சிதமே
மனச விட்டு போரேனே  என் பாசமுள்ள அஞ்சுகமே.

ஆடு மாடு மேய்கயில மந்தையில நானிருப்பேன்.
வார செலவு செய்யயில சந்தையில நானிருப்பேன்.
காடு கழனி உழுகையில கருமேகமாக கருத்திப்பேன்.
கஞ்சி பானை கழுவையில கரி போல காஞ்சிருப்பேன்.
கண்ண மூடி தூங்கயில கனவாக கலந்திருப்பேன்.

ஊர் குருவி கூட கூவ மறந்து போகும் கண்ணே.
உன் பெயர் கூற என்மனசு மனசு துடிக்குதடி பெண்ணே.
வீரனாக பெயர் எடுத்து வந்திடுவேன் கண்ணே.
வீன் பேச்சு பேசமாட்டேன் புரிஞ்சிதடி பெண்ணே.

கண்மூடி தூங்கயில இரவெல்லாம் உன் நினப்பு.
காலத்தின் கோலமடி நான் பிரியும் நேரமடி.

உன்னை ஒத்தையில விட்டுபுட்டு தவிக்கிதடி என் மனசு.
ஊர் முழுக்க பேசுமுன்னு கலங்குதடி என் உசுரு.

வீரனாக நான் வருவேன் பாசத்தோடு காத்திரு.
தாலியத்தான் தந்திடுவேன் தங்கமே நீ காத்திரு.
நம் காதல் உண்மையடி மயிலே நீ பூத்திரு.
நான் ஊர் திரும்பும் காலம் வரை குயிலே நீ காத்திரு.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jan 12, 2016 4:14 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அறியாயோ.... அஞ்சுகமே ..... - Page 6 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 6 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக