புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
19 Posts - 53%
mohamed nizamudeen
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
5 Posts - 14%
heezulia
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
3 Posts - 8%
வேல்முருகன் காசி
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
3 Posts - 8%
T.N.Balasubramanian
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
3 Posts - 8%
Raji@123
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
8 Posts - 2%
prajai
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 1%
T.N.Balasubramanian
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்


   
   

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 2:19 pm

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் SPAwKwkYQriZFieSTuid+MG_9966

வானத்தில் வட்டநிலா வந்து சிரிக்கும் -அந்த
நேரத்தில் சுட்ட மணல் குளிர்ந்திருக்கும்

நிலவொளியில் மணல்வெளியில் பூத்துமணக்கும் -அந்த
வாண்டுகள் கை கோர்க்கும் கபடியாட்டம்

இதங்குளிரில் கலகலப்பில் மக்கள் கூட்டம் -அங்கே
ஈந்தும் கரங்கள் இருந்திருப்பதை இரவு காட்டும்

இனியவார்த்தை தேன்பாகாய் காதில் இனிக்கும் -அந்த
இன்பமான காட்சிகளும் காணக்கிடைக்கும்

கூட்டத்தில் ஓட்டத்தில் குதூகலிப்போம் -மணல்
தோட்டத்தில் நீரோட்டத்தில் ஓடிபிடிப்போம்

தோல்விகளும் வெற்றிகளும் தோன்றிமறையும் -ஆனால்
தோற்றவர்கள் அங்கேதான்  துவளுவதில்லை

தோற்றவருக்கு துணைக்குபோக மனம் துடிக்கும் -ஆனால்
தோள்கொடுக்க ஆளுக்கங்கே குறையுமில்லை....

தடுக்கிவிழுந்தால் தாங்கிபிடிப்பாய்
நினைவில்லையா நண்பா -உனக்கு
நினைவில்லையா....???

தங்கமான காலமெல்லாம்
கனவல்லவே நண்பா -எனக்கு
கனவல்லவே...???

அந்தப்பொழுதில் அப்பொழுதில்
ஆசைபொங்கும் அந்நிகழ்வில்
இன்பம் பெருகும் நமக்கு –அது
சுகமல்லவா நண்பா-நல்
சுகமல்லவா......???

இந்தப்பொழுதில் இப்பொழுதில்
நினைவூரும் அந்நிகழ்வால்
சுகம் அடையும் நமக்கு –அது
அகமல்லவா நண்பா-நம்
அகமல்லவா.....???


(சித்ரா பௌர்ணமியில் ஆற்றங்கரை மணலில்  நிலாச்சோறு உண்டு விளையாடி வீடு வீடுதிரும்பும் நிகழ்வு)

              கே.செந்தில் குமார்

பிழைகள் திருத்தப்பட்டன



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 6:13 pm




நீங்களும் அந்த நாள் ஞாபகத்தை பதியலாமே...?



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 03, 2016 6:29 pm

அருமையான அழகிய பின்னோட்ட கவிதை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 6:54 pm

T.N.Balasubramanian wrote:அருமையான அழகிய பின்னோட்ட கவிதை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184943

கருத்திட்டமைக்கும், பிழை திருத்தியமைக்கும் நன்றி ஐயா..



மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 7:00 pm

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் 3838410834 சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 04, 2016 11:13 am

அருமையான கவிதை செந்தில் ..

ஒவ்வொரு வருடமும் சித்திரை விழா அன்று பூம்புகார் செல்வோம் , கலைநிகழ்சிகள் நடக்கும், திருவிழா கடைகள் நிறைய இருக்கும், குளிருக்கு இதமாக சுடசுட பஜ்ஜியும் , மீன் வருவலும் அருமையாக இருக்கும். இரவு முழுவதும் கடற்கரை / பூங்கா என்று சுற்றிவிட்டு விடியற்காலையில் சூரியன் உதித்ததும் மயிலாடுதுறைக்கு பேருந்தில் திரும்புவோம்.

பிறகு குடிகாரர்கள் இரவில் மது அருந்திவிட்டு அட்டகாசம் பண்ணுவது அதிகரித்தால் காவல்துறை யாரையுமே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடற்கரையில் இருக்க அனுமதிப்பதில்லை.

சென்னை சென்று பிறகு அவ்வப்போது வருவதுண்டு , இப்ப ஒரேயடியாக மறந்தாச்சு... உங்க பதிவின் மூலம் பழைய நினைவுகள் வந்தது..

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 3:07 pm

ராஜா wrote:அருமையான கவிதை செந்தில் ..

ஒவ்வொரு வருடமும் சித்திரை விழா அன்று பூம்புகார் செல்வோம் , கலைநிகழ்சிகள் நடக்கும், திருவிழா கடைகள் நிறைய இருக்கும், குளிருக்கு இதமாக சுடசுட பஜ்ஜியும் , மீன் வருவலும் அருமையாக இருக்கும். இரவு முழுவதும் கடற்கரை / பூங்கா என்று சுற்றிவிட்டு விடியற்காலையில் சூரியன் உதித்ததும் மயிலாடுதுறைக்கு பேருந்தில் திரும்புவோம்.

பிறகு குடிகாரர்கள் இரவில் மது அருந்திவிட்டு அட்டகாசம் பண்ணுவது அதிகரித்தால் காவல்துறை யாரையுமே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடற்கரையில் இருக்க அனுமதிப்பதில்லை.

சென்னை சென்று பிறகு அவ்வப்போது வருவதுண்டு , இப்ப ஒரேயடியாக மறந்தாச்சு... உங்க பதிவின் மூலம் பழைய நினைவுகள் வந்தது..
மேற்கோள் செய்த பதிவு: 1185075

தங்களை போலவே நானும் அந்த அனுபவத்தை பெற்று வெகுகாலம் ஆகிவிட்டது .
இப்பொழுது ஆறு இருக்கிறது ஆனால் ஆற்றில் மணல் இல்லை .அதையும் மீறி ஆசை ஏற்பட்டால் பொக்லைன் தோண்டிய புதை குழிக்குள் விழுந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது ..

கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா ....



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 05, 2016 7:18 am

ஆற்றில் ஓடி விளையாடிய நினைவுகள் என் கண் முன்பு உங்கள் கவிதைகளோடு..

அருமை அருமை செந்தில் நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 7:33 am

கார்த்திக் செயராம் wrote:ஆற்றில் ஓடி விளையாடிய நினைவுகள் என் கண் முன்பு உங்கள் கவிதைகளோடு..

அருமை அருமை செந்தில் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1185359

நன்றி கார்த்திக்....



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 2:10 pm

குதூகலிப்போம் ..............இது குதூக ளி ப்போம்...என்று இருந்தது செந்தில், மாத்திட்டேன் புன்னகை.....அருமையாக எழுதரீங்க....காட்சிகள் கண் முன்னே விரிகிறது  புன்னகை................. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக