புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Today at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Today at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Today at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Today at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Today at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Today at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Today at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Today at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Today at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Today at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Today at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Today at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Today at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Today at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
60 Posts - 48%
heezulia
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
338 Posts - 46%
ayyasamy ram
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
322 Posts - 44%
mohamed nizamudeen
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
27 Posts - 4%
T.N.Balasubramanian
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
17 Posts - 2%
prajai
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
5 Posts - 1%
Jenila
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 1%
jairam
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்


   
   

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 2:19 pm

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் SPAwKwkYQriZFieSTuid+MG_9966

வானத்தில் வட்டநிலா வந்து சிரிக்கும் -அந்த
நேரத்தில் சுட்ட மணல் குளிர்ந்திருக்கும்

நிலவொளியில் மணல்வெளியில் பூத்துமணக்கும் -அந்த
வாண்டுகள் கை கோர்க்கும் கபடியாட்டம்

இதங்குளிரில் கலகலப்பில் மக்கள் கூட்டம் -அங்கே
ஈந்தும் கரங்கள் இருந்திருப்பதை இரவு காட்டும்

இனியவார்த்தை தேன்பாகாய் காதில் இனிக்கும் -அந்த
இன்பமான காட்சிகளும் காணக்கிடைக்கும்

கூட்டத்தில் ஓட்டத்தில் குதூகலிப்போம் -மணல்
தோட்டத்தில் நீரோட்டத்தில் ஓடிபிடிப்போம்

தோல்விகளும் வெற்றிகளும் தோன்றிமறையும் -ஆனால்
தோற்றவர்கள் அங்கேதான்  துவளுவதில்லை

தோற்றவருக்கு துணைக்குபோக மனம் துடிக்கும் -ஆனால்
தோள்கொடுக்க ஆளுக்கங்கே குறையுமில்லை....

தடுக்கிவிழுந்தால் தாங்கிபிடிப்பாய்
நினைவில்லையா நண்பா -உனக்கு
நினைவில்லையா....???

தங்கமான காலமெல்லாம்
கனவல்லவே நண்பா -எனக்கு
கனவல்லவே...???

அந்தப்பொழுதில் அப்பொழுதில்
ஆசைபொங்கும் அந்நிகழ்வில்
இன்பம் பெருகும் நமக்கு –அது
சுகமல்லவா நண்பா-நல்
சுகமல்லவா......???

இந்தப்பொழுதில் இப்பொழுதில்
நினைவூரும் அந்நிகழ்வால்
சுகம் அடையும் நமக்கு –அது
அகமல்லவா நண்பா-நம்
அகமல்லவா.....???


(சித்ரா பௌர்ணமியில் ஆற்றங்கரை மணலில்  நிலாச்சோறு உண்டு விளையாடி வீடு வீடுதிரும்பும் நிகழ்வு)

              கே.செந்தில் குமார்

பிழைகள் திருத்தப்பட்டன



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 6:13 pm




நீங்களும் அந்த நாள் ஞாபகத்தை பதியலாமே...?



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 03, 2016 6:29 pm

அருமையான அழகிய பின்னோட்ட கவிதை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 6:54 pm

T.N.Balasubramanian wrote:அருமையான அழகிய பின்னோட்ட கவிதை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184943

கருத்திட்டமைக்கும், பிழை திருத்தியமைக்கும் நன்றி ஐயா..



மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 7:00 pm

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் 3838410834 சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 04, 2016 11:13 am

அருமையான கவிதை செந்தில் ..

ஒவ்வொரு வருடமும் சித்திரை விழா அன்று பூம்புகார் செல்வோம் , கலைநிகழ்சிகள் நடக்கும், திருவிழா கடைகள் நிறைய இருக்கும், குளிருக்கு இதமாக சுடசுட பஜ்ஜியும் , மீன் வருவலும் அருமையாக இருக்கும். இரவு முழுவதும் கடற்கரை / பூங்கா என்று சுற்றிவிட்டு விடியற்காலையில் சூரியன் உதித்ததும் மயிலாடுதுறைக்கு பேருந்தில் திரும்புவோம்.

பிறகு குடிகாரர்கள் இரவில் மது அருந்திவிட்டு அட்டகாசம் பண்ணுவது அதிகரித்தால் காவல்துறை யாரையுமே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடற்கரையில் இருக்க அனுமதிப்பதில்லை.

சென்னை சென்று பிறகு அவ்வப்போது வருவதுண்டு , இப்ப ஒரேயடியாக மறந்தாச்சு... உங்க பதிவின் மூலம் பழைய நினைவுகள் வந்தது..

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 3:07 pm

ராஜா wrote:அருமையான கவிதை செந்தில் ..

ஒவ்வொரு வருடமும் சித்திரை விழா அன்று பூம்புகார் செல்வோம் , கலைநிகழ்சிகள் நடக்கும், திருவிழா கடைகள் நிறைய இருக்கும், குளிருக்கு இதமாக சுடசுட பஜ்ஜியும் , மீன் வருவலும் அருமையாக இருக்கும். இரவு முழுவதும் கடற்கரை / பூங்கா என்று சுற்றிவிட்டு விடியற்காலையில் சூரியன் உதித்ததும் மயிலாடுதுறைக்கு பேருந்தில் திரும்புவோம்.

பிறகு குடிகாரர்கள் இரவில் மது அருந்திவிட்டு அட்டகாசம் பண்ணுவது அதிகரித்தால் காவல்துறை யாரையுமே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடற்கரையில் இருக்க அனுமதிப்பதில்லை.

சென்னை சென்று பிறகு அவ்வப்போது வருவதுண்டு , இப்ப ஒரேயடியாக மறந்தாச்சு... உங்க பதிவின் மூலம் பழைய நினைவுகள் வந்தது..
மேற்கோள் செய்த பதிவு: 1185075

தங்களை போலவே நானும் அந்த அனுபவத்தை பெற்று வெகுகாலம் ஆகிவிட்டது .
இப்பொழுது ஆறு இருக்கிறது ஆனால் ஆற்றில் மணல் இல்லை .அதையும் மீறி ஆசை ஏற்பட்டால் பொக்லைன் தோண்டிய புதை குழிக்குள் விழுந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது ..

கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா ....



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 05, 2016 7:18 am

ஆற்றில் ஓடி விளையாடிய நினைவுகள் என் கண் முன்பு உங்கள் கவிதைகளோடு..

அருமை அருமை செந்தில் நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 7:33 am

கார்த்திக் செயராம் wrote:ஆற்றில் ஓடி விளையாடிய நினைவுகள் என் கண் முன்பு உங்கள் கவிதைகளோடு..

அருமை அருமை செந்தில் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1185359

நன்றி கார்த்திக்....



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 2:10 pm

குதூகலிப்போம் ..............இது குதூக ளி ப்போம்...என்று இருந்தது செந்தில், மாத்திட்டேன் புன்னகை.....அருமையாக எழுதரீங்க....காட்சிகள் கண் முன்னே விரிகிறது  புன்னகை................. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக