புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
by வேல்முருகன் காசி Today at 12:38 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia |
இந்த மாத அதிக பதிவர்கள்
வேல்முருகன் காசி | ||||
ayyasamy ram |
நிகழ்நிலை நிர்வாகிகள்
செய்யும் வேலையில் திருப்தி உள்ளதா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
உங்களுக்கு பிடித்தமான வேலையில் தான் இருக்கிறீர்களா என்பதை, கீழேயுள்ள கேள்விகளுக்கு பதில் அளித்து, அதை பரிசோதித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு கேள்விக்கும், இரண்டு அல்லது மூன்று பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்களது பதிலை, 'டிக்' செய்து வாருங்கள். இறுதியில், மொத்த மதிப்பெண் எப்படி என்று பார்ப்போம்!
1. ஏழு மாடிக் கட்டடத்தை கட்டிக் கொண்டிருக்கும் ஆட்களிடம் சென்ற ஒருவன், 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கிறான். மூன்று தொழிலாளிகளின் பதில்:
முதல் ஆள்: கான்கிரீட் கலந்து கொண்டிருக்கிறேன்...
இரண்டாமவன்: நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் சம்பாதிக்கிறேன்...
மூன்றாமவன்: ஏழு மாடி கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறோம்...
- இதில் உங்களது பதில் என்ன?
2. சினிமா ஒரு பயனுள்ள துறை தான்; ஏனென்றால்...
அ. நடிக - நடிகையருக்கு பிழைப்பு தருகின்றன.
ஆ. மக்கள் மகிழ்ச்சியடைய உதவுகின்றன.
இ. பல துறையைச் சேர்ந்தவர்கள், இதனால் பிழைக்கின்றனர்.
3. கட்சி, இனம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை பாராட்டாமல், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய வேட்பாளருக்குத் தான் என் ஓட்டு.
அ. ஆமாம்.
ஆ. அப்படியில்லை; என் கட்சிக் காரருக்கு தான்.
4. சமூக உயர்வுக்கு பாடுபடும் தலைவர்களை விட, சந்தர்ப்பவாத தலைவர்களே அதிகம் உருவாகின்றனர்.
அ.உண்மை.
ஆ.தவறு.
தொடரும்................
1. ஏழு மாடிக் கட்டடத்தை கட்டிக் கொண்டிருக்கும் ஆட்களிடம் சென்ற ஒருவன், 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கிறான். மூன்று தொழிலாளிகளின் பதில்:
முதல் ஆள்: கான்கிரீட் கலந்து கொண்டிருக்கிறேன்...
இரண்டாமவன்: நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் சம்பாதிக்கிறேன்...
மூன்றாமவன்: ஏழு மாடி கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறோம்...
- இதில் உங்களது பதில் என்ன?
2. சினிமா ஒரு பயனுள்ள துறை தான்; ஏனென்றால்...
அ. நடிக - நடிகையருக்கு பிழைப்பு தருகின்றன.
ஆ. மக்கள் மகிழ்ச்சியடைய உதவுகின்றன.
இ. பல துறையைச் சேர்ந்தவர்கள், இதனால் பிழைக்கின்றனர்.
3. கட்சி, இனம், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு ஆகியவற்றை பாராட்டாமல், மக்களுக்கு சேவை செய்யக் கூடிய வேட்பாளருக்குத் தான் என் ஓட்டு.
அ. ஆமாம்.
ஆ. அப்படியில்லை; என் கட்சிக் காரருக்கு தான்.
4. சமூக உயர்வுக்கு பாடுபடும் தலைவர்களை விட, சந்தர்ப்பவாத தலைவர்களே அதிகம் உருவாகின்றனர்.
அ.உண்மை.
ஆ.தவறு.
தொடரும்................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
5. லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் கிடைத்தால்...
அ.வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்திக் கொள்வேன்.
ஆ.நினைத்திருந்த லட்சியத்தை, அதன் மூலம் செய்து முடிப்பேன்.
இ.மற்றவர்களுக்கு இன்னும் அதிகமாக உதவுவேன்.
6. நீங்கள் இப்போது பார்க்கும் வேலையில் இருப்பதற்கு காரணம்?
அ. பெரும் சிபாரிசு மூலம் கிடைத்த, அதிக சம்பளம் வரும் வேலை.
ஆ. தானாக வந்தது.
இ. இந்த வேலை தான் நான் விரும்பியது.
7. 'டிவி' பயனுள்ள கண்டுபிடிப்பு. ஏனென்றால்...
அ. அது மக்களின் பொது அறிவை வளரச் செய்கிறது.
ஆ. குடும்பத்துடன் பொழுதுபோக்க உதவுகிறது.
இ. ஏதாவது செய்வதற்கு வழி காட்டுகிறது.
விடை:
1 - இரண்டாமவன்.
2 - ஆ.
3 - அ.
4 - அ.
5 - இ.
6 - இ.
7 - அ.
அ.வாழ்க்கை அந்தஸ்தை உயர்த்திக் கொள்வேன்.
ஆ.நினைத்திருந்த லட்சியத்தை, அதன் மூலம் செய்து முடிப்பேன்.
இ.மற்றவர்களுக்கு இன்னும் அதிகமாக உதவுவேன்.
6. நீங்கள் இப்போது பார்க்கும் வேலையில் இருப்பதற்கு காரணம்?
அ. பெரும் சிபாரிசு மூலம் கிடைத்த, அதிக சம்பளம் வரும் வேலை.
ஆ. தானாக வந்தது.
இ. இந்த வேலை தான் நான் விரும்பியது.
7. 'டிவி' பயனுள்ள கண்டுபிடிப்பு. ஏனென்றால்...
அ. அது மக்களின் பொது அறிவை வளரச் செய்கிறது.
ஆ. குடும்பத்துடன் பொழுதுபோக்க உதவுகிறது.
இ. ஏதாவது செய்வதற்கு வழி காட்டுகிறது.
விடை:
1 - இரண்டாமவன்.
2 - ஆ.
3 - அ.
4 - அ.
5 - இ.
6 - இ.
7 - அ.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சரியான விடை ஒவ்வொன்றுக்கும், 10 மார்க்; மற்றவற்றுக்கு, 5 மார்க்.
50 அல்லது அதற்கும் மேல் வாங்கினால், வேலையில் மகிழ்வுடன் இருக்கும் அதிர்ஷ்டக்காரர் நீங்கள்!
40 முதல் 45 வரை: நீங்கள் உண்மையாகத்தான் பாடுபடுகிறீர்கள்; ஆனால், உங்கள் வேலை உங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.
30 முதல் 35 வரை: நீங்கள் செய்ய விரும்பும் வேலை என்ன என்ற தீர்மானத்துக்கு வர வேண்டியவர் நீங்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் மாறிவிடுவது நல்லது.
20 -க்கும் கீழே: 'வான்டட் காலம்' பார்த்து, உடனே வேறு வேலை தேடிக் கொள்ளுங்கள்.
நன்றி தினமலர்
50 அல்லது அதற்கும் மேல் வாங்கினால், வேலையில் மகிழ்வுடன் இருக்கும் அதிர்ஷ்டக்காரர் நீங்கள்!
40 முதல் 45 வரை: நீங்கள் உண்மையாகத்தான் பாடுபடுகிறீர்கள்; ஆனால், உங்கள் வேலை உங்களுக்கு திருப்தியளிக்கவில்லை.
30 முதல் 35 வரை: நீங்கள் செய்ய விரும்பும் வேலை என்ன என்ற தீர்மானத்துக்கு வர வேண்டியவர் நீங்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் மாறிவிடுவது நல்லது.
20 -க்கும் கீழே: 'வான்டட் காலம்' பார்த்து, உடனே வேறு வேலை தேடிக் கொள்ளுங்கள்.
நன்றி தினமலர்
1. ஏழு மாடிக் கட்டடத்தை கட்டிக் கொண்டிருக்கும் ஆட்களிடம் சென்ற ஒருவன், 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கிறான். மூன்று தொழிலாளிகளின் பதில்:
முதல் ஆள்: கான்கிரீட் கலந்து கொண்டிருக்கிறேன்...
இரண்டாமவன்: நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் சம்பாதிக்கிறேன்...
மூன்றாமவன்: ஏழு மாடி கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறோம்...
- இதில் உங்களது பதில் என்ன?
விடை:
1 - இரண்டாமவன்.
கேள்வி பொறியாளரிடம் கேட்கபட்டிருந்தால் - ஏழு மாடி கட்டிடம் கட்டிகொண்டிருக்கிறோம் என்று சொல்லியிருப்பார்
தொழிலாளியிடம் கேட்டிருந்தால் - கான்கிரீட் கலந்து கொண்டிருக்கிறேன் (அல்லது) அன்று அவருக்கு இட்ட பணியை சொல்லியிருப்பார்.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185953ராஜா wrote:1. ஏழு மாடிக் கட்டடத்தை கட்டிக் கொண்டிருக்கும் ஆட்களிடம் சென்ற ஒருவன், 'என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கிறான். மூன்று தொழிலாளிகளின் பதில்:
முதல் ஆள்: கான்கிரீட் கலந்து கொண்டிருக்கிறேன்...
இரண்டாமவன்: நாள் ஒன்றுக்கு, 50 ரூபாய் சம்பாதிக்கிறேன்...
மூன்றாமவன்: ஏழு மாடி கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறோம்...
- இதில் உங்களது பதில் என்ன?
விடை:
1 - இரண்டாமவன்.
கேள்வி பொறியாளரிடம் கேட்கபட்டிருந்தால் - ஏழு மாடி கட்டிடம் கட்டிகொண்டிருக்கிறோம் என்று சொல்லியிருப்பார்
தொழிலாளியிடம் கேட்டிருந்தால் - கான்கிரீட் கலந்து கொண்டிருக்கிறேன் (அல்லது) அன்று அவருக்கு இட்ட பணியை சொல்லியிருப்பார்.
எனக்கும் அந்த விடை இல் உடன்பாடு இல்லை, 3 வது தான் சரியானதாக இருக்கும் என்று எனக்கு படுகிறது
மேற்கோள் செய்த பதிவு: 1185956ஆமாம் அதன் நானும் சொன்னேன் , கேள்வி கேட்கபட்ட நபரை பொறுத்து விடைகள் மாறும் ,krishnaamma wrote:எனக்கும் அந்த விடை இல் உடன்பாடு இல்லை, 3 வது தான் சரியானதாக இருக்கும் என்று எனக்கு படுகிறது
ஆனால் தினமும் 50 ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று சொன்னவன் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்காது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185959ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1185956ஆமாம் அதன் நானும் சொன்னேன் , கேள்வி கேட்கபட்ட நபரை பொறுத்து விடைகள் மாறும் ,krishnaamma wrote:எனக்கும் அந்த விடை இல் உடன்பாடு இல்லை, 3 வது தான் சரியானதாக இருக்கும் என்று எனக்கு படுகிறது
ஆனால் தினமும் 50 ரூபாய் சம்பாதிக்கிறேன் என்று சொன்னவன் மகிழ்ச்சியாக இருந்தாலும் அவன் வேலை செய்யும் நிறுவனத்தின் மகிழ்ச்சி நீண்ட நாட்களுக்கு நிலைத்திருக்காது
ம்ம்... நிஜம் தான்.............
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இங்க வந்து வம்பு பண்ணுவதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1185979யினியவன் wrote:இங்க வந்து வம்பு பண்ணுவதில் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன்
நாங்க harmless வம்புகளை ரசித்து மகிழ வருகிறோம்................
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
H(umour)armless ஆ இருந்தா வரமாட்டேம்மாkrishnaamma wrote:
நாங்க harmless வம்புகளை ரசித்து மகிழ வருகிறோம்................
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|