புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 25%
viyasan
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
21 Posts - 4%
prajai
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
7 Posts - 1%
mruthun
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_m10சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்


   
   

Page 1 of 2 1, 2  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 2:19 pm

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம்
சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் SPAwKwkYQriZFieSTuid+MG_9966

வானத்தில் வட்டநிலா வந்து சிரிக்கும் -அந்த
நேரத்தில் சுட்ட மணல் குளிர்ந்திருக்கும்

நிலவொளியில் மணல்வெளியில் பூத்துமணக்கும் -அந்த
வாண்டுகள் கை கோர்க்கும் கபடியாட்டம்

இதங்குளிரில் கலகலப்பில் மக்கள் கூட்டம் -அங்கே
ஈந்தும் கரங்கள் இருந்திருப்பதை இரவு காட்டும்

இனியவார்த்தை தேன்பாகாய் காதில் இனிக்கும் -அந்த
இன்பமான காட்சிகளும் காணக்கிடைக்கும்

கூட்டத்தில் ஓட்டத்தில் குதூகலிப்போம் -மணல்
தோட்டத்தில் நீரோட்டத்தில் ஓடிபிடிப்போம்

தோல்விகளும் வெற்றிகளும் தோன்றிமறையும் -ஆனால்
தோற்றவர்கள் அங்கேதான்  துவளுவதில்லை

தோற்றவருக்கு துணைக்குபோக மனம் துடிக்கும் -ஆனால்
தோள்கொடுக்க ஆளுக்கங்கே குறையுமில்லை....

தடுக்கிவிழுந்தால் தாங்கிபிடிப்பாய்
நினைவில்லையா நண்பா -உனக்கு
நினைவில்லையா....???

தங்கமான காலமெல்லாம்
கனவல்லவே நண்பா -எனக்கு
கனவல்லவே...???

அந்தப்பொழுதில் அப்பொழுதில்
ஆசைபொங்கும் அந்நிகழ்வில்
இன்பம் பெருகும் நமக்கு –அது
சுகமல்லவா நண்பா-நல்
சுகமல்லவா......???

இந்தப்பொழுதில் இப்பொழுதில்
நினைவூரும் அந்நிகழ்வால்
சுகம் அடையும் நமக்கு –அது
அகமல்லவா நண்பா-நம்
அகமல்லவா.....???


(சித்ரா பௌர்ணமியில் ஆற்றங்கரை மணலில்  நிலாச்சோறு உண்டு விளையாடி வீடு வீடுதிரும்பும் நிகழ்வு)

              கே.செந்தில் குமார்

பிழைகள் திருத்தப்பட்டன



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 6:13 pm




நீங்களும் அந்த நாள் ஞாபகத்தை பதியலாமே...?



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jan 03, 2016 6:29 pm

அருமையான அழகிய பின்னோட்ட கவிதை .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sun Jan 03, 2016 6:54 pm

T.N.Balasubramanian wrote:அருமையான அழகிய பின்னோட்ட கவிதை .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1184943

கருத்திட்டமைக்கும், பிழை திருத்தியமைக்கும் நன்றி ஐயா..



மெய்பொருள் காண்பது அறிவு
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 03, 2016 7:00 pm

சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் 3838410834 சித்திரை பௌர்ணமி பொழுதில்................நாம் 1571444738
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jan 04, 2016 11:13 am

அருமையான கவிதை செந்தில் ..

ஒவ்வொரு வருடமும் சித்திரை விழா அன்று பூம்புகார் செல்வோம் , கலைநிகழ்சிகள் நடக்கும், திருவிழா கடைகள் நிறைய இருக்கும், குளிருக்கு இதமாக சுடசுட பஜ்ஜியும் , மீன் வருவலும் அருமையாக இருக்கும். இரவு முழுவதும் கடற்கரை / பூங்கா என்று சுற்றிவிட்டு விடியற்காலையில் சூரியன் உதித்ததும் மயிலாடுதுறைக்கு பேருந்தில் திரும்புவோம்.

பிறகு குடிகாரர்கள் இரவில் மது அருந்திவிட்டு அட்டகாசம் பண்ணுவது அதிகரித்தால் காவல்துறை யாரையுமே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடற்கரையில் இருக்க அனுமதிப்பதில்லை.

சென்னை சென்று பிறகு அவ்வப்போது வருவதுண்டு , இப்ப ஒரேயடியாக மறந்தாச்சு... உங்க பதிவின் மூலம் பழைய நினைவுகள் வந்தது..

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Jan 04, 2016 3:07 pm

ராஜா wrote:அருமையான கவிதை செந்தில் ..

ஒவ்வொரு வருடமும் சித்திரை விழா அன்று பூம்புகார் செல்வோம் , கலைநிகழ்சிகள் நடக்கும், திருவிழா கடைகள் நிறைய இருக்கும், குளிருக்கு இதமாக சுடசுட பஜ்ஜியும் , மீன் வருவலும் அருமையாக இருக்கும். இரவு முழுவதும் கடற்கரை / பூங்கா என்று சுற்றிவிட்டு விடியற்காலையில் சூரியன் உதித்ததும் மயிலாடுதுறைக்கு பேருந்தில் திரும்புவோம்.

பிறகு குடிகாரர்கள் இரவில் மது அருந்திவிட்டு அட்டகாசம் பண்ணுவது அதிகரித்தால் காவல்துறை யாரையுமே குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு கடற்கரையில் இருக்க அனுமதிப்பதில்லை.

சென்னை சென்று பிறகு அவ்வப்போது வருவதுண்டு , இப்ப ஒரேயடியாக மறந்தாச்சு... உங்க பதிவின் மூலம் பழைய நினைவுகள் வந்தது..
மேற்கோள் செய்த பதிவு: 1185075

தங்களை போலவே நானும் அந்த அனுபவத்தை பெற்று வெகுகாலம் ஆகிவிட்டது .
இப்பொழுது ஆறு இருக்கிறது ஆனால் ஆற்றில் மணல் இல்லை .அதையும் மீறி ஆசை ஏற்பட்டால் பொக்லைன் தோண்டிய புதை குழிக்குள் விழுந்துவிடுவோமோ என்று பயமாக இருக்கிறது ..

கருத்திட்டமைக்கு நன்றி அண்ணா ....



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Tue Jan 05, 2016 7:18 am

ஆற்றில் ஓடி விளையாடிய நினைவுகள் என் கண் முன்பு உங்கள் கவிதைகளோடு..

அருமை அருமை செந்தில் நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 7:33 am

கார்த்திக் செயராம் wrote:ஆற்றில் ஓடி விளையாடிய நினைவுகள் என் கண் முன்பு உங்கள் கவிதைகளோடு..

அருமை அருமை செந்தில் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1185359

நன்றி கார்த்திக்....



மெய்பொருள் காண்பது அறிவு
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jan 05, 2016 2:10 pm

குதூகலிப்போம் ..............இது குதூக ளி ப்போம்...என்று இருந்தது செந்தில், மாத்திட்டேன் புன்னகை.....அருமையாக எழுதரீங்க....காட்சிகள் கண் முன்னே விரிகிறது  புன்னகை................. சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக