புதிய பதிவுகள்
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
10 Posts - 71%
heezulia
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
2 Posts - 14%
வேல்முருகன் காசி
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
1 Post - 7%
viyasan
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
202 Posts - 41%
heezulia
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon 4 Jan 2016 - 15:16

First topic message reminder :

பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கருப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.இப்படிதான் ஒருநாள்.

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான். இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.

வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கவனின் நண்பருக்கும் Phone செய்கிறாள். கவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் பும்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்.

இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கவனை அணைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறாள் . அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கவன்.

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார் மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...

அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

((நம் நாட்டு தமிழச்சிகள் இப்போதும் (ஒரு சிலரை தவிர) தன் கணவன் பெயரை வெளியில் சொல்லமாட்டார்கள். அது கணவன் மீதுள்ள ஒரு மரியாதை. காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் நண்பர்களே..

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.))
முகநூல்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 6 Jan 2016 - 15:06

சசி wrote:தோழரே திருமணத்திற்கு தயாராக உள்ளீர்கள் போல! சங்கேத மொழியில் வருங்கால மனைவிக்கு தகவல் அனுப்புகிறீர்களோ? இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று.
ஆமாம் ............ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 6 Jan 2016 - 15:06

M.Jagadeesan wrote:
Namasivayam Mu wrote:கதவை சாத்தடி
கையில் காசில்லாதவன்
கடவுளானாலும்
கதவை சாத்தடி

மேற்கோள் செய்த பதிவு: 1185351




இரத்தக் கண்ணீர் என்ற படத்தில் வருகின்ற இப்பாடல் திருமதி MLV அவர்களின் இனிய குரலில் அடானா ராகத்தில் அமைந்துள்ளது.
நல்ல பாட்டு ஐயா புன்னகை.....பகிர்வுக்கு நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed 6 Jan 2016 - 17:36

இது கதையா ?
அல்லது கட்டுரையா ??????????

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed 6 Jan 2016 - 20:36

T.N.Balasubramanian wrote:இது கதையா ?
அல்லது கட்டுரையா ??????????

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1185689


கண்டிப்பாக கட்டுக்கதை தான் ஐயா, மனைவியால் மனம் நொந்த ஒருவர் தன் மன நிறைவுக்காக எழுதி இருக்கார்............ அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu 7 Jan 2016 - 12:05

krishnaamma wrote:சரவணன், இங்கு பதிவு போடும் முன், அதில் உள்ள பிழைகளை திருத்திவிட்டுப்போடுங்க, எத்தனை எழுத்துப் பிழைகள் இருக்குப் பாருங்கோ.........சோகம்..................இப்போ திருத்தி விட்டேன், திருத்தியவைகள் எது என்று தெரிவதற்காக அதை dark  ஆக போட்டிருக்கேன்...இனி கவனமுடன் போடுங்கோ .ஒகே வா? புன்னகை

அன்புடன், 
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185638
நன்றி அம்மா இனி பிழை இல்லாமல் பதிவுகளை போடுகிறேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 7 Jan 2016 - 12:56

mbalasaravanan wrote:
krishnaamma wrote:சரவணன், இங்கு பதிவு போடும் முன், அதில் உள்ள பிழைகளை திருத்திவிட்டுப்போடுங்க, எத்தனை எழுத்துப் பிழைகள் இருக்குப் பாருங்கோ.........சோகம்..................இப்போ திருத்தி விட்டேன், திருத்தியவைகள் எது என்று தெரிவதற்காக அதை dark  ஆக போட்டிருக்கேன்...இனி கவனமுடன் போடுங்கோ .ஒகே வா? புன்னகை

அன்புடன், 
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1185638
நன்றி அம்மா இனி பிழை இல்லாமல் பதிவுகளை போடுகிறேன்
மேற்கோள் செய்த பதிவு: 1185873


மிக்க நல்லது சரவணன் புன்னகை................. ஆறுதல் ஆறுதல் ஆறுதல்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக