புதிய பதிவுகள்
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
11 Posts - 73%
heezulia
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 13%
வேல்முருகன் காசி
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
1 Post - 7%
viyasan
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
203 Posts - 41%
heezulia
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
199 Posts - 40%
mohamed nizamudeen
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_m10கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Jan 04, 2016 1:46 pm

First topic message reminder :

பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கருப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.இப்படிதான் ஒருநாள்.

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான். இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.

வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கவனின் நண்பருக்கும் Phone செய்கிறாள். கவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் பும்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்.

இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கவனின் நண்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கவனை அணைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறாள் . அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கவன்.

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார் மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...

அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

((நம் நாட்டு தமிழச்சிகள் இப்போதும் (ஒரு சிலரை தவிர) தன் கணவன் பெயரை வெளியில் சொல்லமாட்டார்கள். அது கணவன் மீதுள்ள ஒரு மரியாதை. காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் நண்பர்களே..

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.))
முகநூல்


Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Tue Jan 05, 2016 4:08 pm

வாழ்க வளமுடன்




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:51 pm

சசி wrote:தோழரே திருமணத்திற்கு தயாராக உள்ளீர்கள் போல! சங்கேத மொழியில் வருங்கால மனைவிக்கு தகவல் அனுப்புகிறீர்களோ? இப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்று.
மேற்கோள் செய்த பதிவு: 1185447
இப்படி சொன்னாலாவது கொஞ்சம் தப்பிக்கலாம்னு நினைக்கிறேன் சிரி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:51 pm

Namasivayam Mu wrote:வாழ்க வளமுடன்
மேற்கோள் செய்த பதிவு: 1185457
நன்றி அய்யா

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:53 pm

மாணிக்கம் நடேசன் wrote:காதலிக்கிறாங்களா, போங்க சார், கழுத்தை அறுக்கிறாங்க சார்.
மேற்கோள் செய்த பதிவு: 1185373
சார் பாத்து உங்க வீட்ல பாத்தாங்கன சாப்பாடு கிடைக்காது அப்புறம் உடுட்டுக்கட்டை அடி வ


mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:55 pm

K.Senthil kumar wrote:சரவணன் இப்பொழுதெல்லாம்
கணவனை  காதலிக்கும் மனைவிகள் இல்லை
பேச்சால்  கணவனின் காதை கடிக்கும் மனைவிகள் தான் இருக்கிறார்கள் ஜாலி ஜாலி ஜாலி கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 6dR0wU78TZGiMdTt9Zpr+images(1)
மேற்கோள் செய்த பதிவு: 1185362
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:56 pm

ayyasamy ram wrote:((நம் நாட்டு தமிழச்சிகள் இப்போதும் (ஒரு சிலரை தவிர)
தன் கணவன் பெயரை வெளியில் சொல்லமாட்டார்கள். புன்னகை புன்னகை
-
ஒரு நகைச்சுவை:
-

வாக்காளர்கள் பெயர் சரி பார்க்கும் பணிக்காக வந்தவர்
வீட்டில் இருந்த அவள் கணவன் பெயரைக் கேட்டு
முழி பிதுங்கிப் போராடிக் கொண்டிருந்தார்.

‘அதான் சொல்லுதெம்லா முருகன்சாமி பேருன்னு.’
என்கிறாள்...
-
அவரும் தனக்கு தெரிந்த முருக கடவுள் பெயரையெல்லாம்
சொல்லி முடிக்கிறார்...
-
கடைசியா சொன்னீங்களே அதான் அந்த சனியனின்
பேரு என்றாளாம்..!
-
மேற்கோள் செய்த பதிவு: 1185348
அச்சச்சோ
naanum

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Wed Jan 06, 2016 12:57 pm

ayyasamy ram wrote: தன் கவன் தன்னை வெறுத்தாலும்
-
வனின் நன்பருக்கும்
-
பயந்து போகி
-
வனின் நன்பன் Car எடுத்துக்கொண்டு
-
எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும்...
-
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 103459460 கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1185344
சரி அய்யா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 1:32 pm

சரவணன், இங்கு பதிவு போடும் முன், அதில் உள்ள பிழைகளை திருத்திவிட்டுப்போடுங்க, எத்தனை எழுத்துப் பிழைகள் இருக்குப் பாருங்கோ.........சோகம்..................இப்போ திருத்தி விட்டேன், திருத்தியவைகள் எது என்று தெரிவதற்காக அதை dark  ஆக போட்டிருக்கேன்...இனி கவனமுடன் போடுங்கோ .ஒகே வா? புன்னகை

அன்புடன், 
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 1:34 pm

ayyasamy ram wrote: தன் கவன் தன்னை வெறுத்தாலும்
-
வனின் நன்பருக்கும்
-
பயந்து போகி
-
வனின் நன்பன் Car எடுத்துக்கொண்டு
-
எழுத்துப் பிழைகள் களையப்பட வேண்டும்...
-
கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 103459460 கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் - Page 2 3838410834
திருத்தி விட்டேன் ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 06, 2016 1:35 pm

ayyasamy ram wrote:((நம் நாட்டு தமிழச்சிகள் இப்போதும் (ஒரு சிலரை தவிர)
தன் கணவன் பெயரை வெளியில் சொல்லமாட்டார்கள். புன்னகை புன்னகை
-
ஒரு நகைச்சுவை:
-

வாக்காளர்கள் பெயர் சரி பார்க்கும் பணிக்காக வந்தவர்
வீட்டில் இருந்த அவள் கணவன் பெயரைக் கேட்டு
முழி பிதுங்கிப் போராடிக் கொண்டிருந்தார்.

‘அதான் சொல்லுதெம்லா முருகன்சாமி பேருன்னு.’
என்கிறாள்...
-
அவரும் தனக்கு தெரிந்த முருக கடவுள் பெயரையெல்லாம்
சொல்லி முடிக்கிறார்...
-
கடைசியா சொன்னீங்களே அதான் அந்த சனியனின்
பேரு என்றாளாம்..!
-
ஹா...ஹா...ஹ....இதுக்கு கௌரவமாய் அவரின் பேரையே சொல்லி இருக்கலாம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக