புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Srinivasan23 |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
Page 1 of 1 •
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
தினகரன்
Sunday, 03 Jan, 10.14 am
இரவில் பறந்த மர்மப்பொருட்களால் பரபரப்பு: திருமங்கலத்தில் பறக்கும் தட்டுகளா?
திருமங்கலம்: திருமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு, பறக்கும் தட்டு போன்ற பொருட்கள் வானில் பறந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர். மதுரை மாவட்டம், திருமங்கலம் நகரில், நேற்று
முன்தினம் இரவு 9 மணியளவில், திடீரென ஒளிரும் தன்மையுடன் சிறிய பொருள்
ஒன்று வானில் பறந்தது. பார்ப்பதற்கு சிறிய ரக விமானம் போல் இருந்ததால்,
மக்கள் சாதாரணமாக எண்ணினர்.
ஆனால், அதே போன்று அடுத்தடுத்து 4 பொருட்கள் வானில் மிதந்தவாறு நகர்ந்து
சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட், உசிலம்பட்டி
ரோடு, விருதுநகர் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மக்களின் கண்களில்
இவை தென்பட்டன.
பொதுமக்கள் சிலர் தங்கள் வீடுகளின் மாடியில் ஏறி, மர்மப் பொருட்கள் பறந்து
சென்ற திசையை பார்த்தனர். சிறிது நேரத்தில் அவை மாயமாயின.
பார்ப்பதற்கு அவை பறக்கும் தட்டுகள் போல் இருந்ததால், பொதுமக்கள்
அச்சமடைந்தனர். இது குறித்து ஆட்டோ டிரைவர் துரைப்பாண்டி
கூறுகையில், ''வானில் அடுத்தடுத்து பறந்து சென்ற மர்மப்
பொருட்கள் என்னவென்று புலப்படவில்லை.
பறக்கும் தட்டுகளாக இருக்க வேண்டும். இதனால் இரவு முழுவதும் மனதளவில்
ஒருவித அச்சம் ஏற்பட்டது. இது போல திருமங்கலம் பகுதியில் இதுவரை
பார்த்ததில்லை'' என்றார். ஆசிரியர் வைரமுத்து கூறுகையில், ''வானில்
அவ்வப்போது இதுபோன்று பொருள்கள் தட்டுப்படுவது அல்லது
பறப்பது உண்டு.
விண்கற்கள் அல்லது எரிநட்சத்திரங்களாக இருந்தால் அவை வளிமண்டலத்தை
தாண்டியவுடன் எரிந்து விடும். அதனால் பறந்து சென்ற இவை விண்கற்களோ, எரிநட்சத்திரமாகவோ இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை இவை பறக்கும்
தட்டுக்களாக இருக்கலாம்'' என்றார்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184843Aathira wrote:வியப்பாக உள்ளது. பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே.
பகிர்வுக்கு நன்றி ஐயா
நன்றி சகோதரி.
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
கடந்த வருடம் ஜூன் மாதம் உத்ரபிரதேச மாநிலம் கான்பூரில் பறக்கும் தட்டு பறந்து பீதியை கிளப்பிய செய்தி இதோ.
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் வசிக்கும் சிறுவன் ஒருவன், தனது ஸ்மார்ட்போனில் மேகக்கூட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தபோது, பறக்கும் தட்டை படம் பிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள ஷியாம் நகர் பகுதியில் வசிக்கும் சந்தோஷ் குப்தாவின் மகன் அபிஜித், தனது வீட்டின் மாடியில் இருந்து மேகக்கூட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தான். அப்போது பறக்கும் தட்டு ஒன்று வானில் பறப்பதை கண்ட அவன், உடனடியாக தனது ஸ்மார்ட்போனில் அதை படம் பிடித்தான். இதை தனது தந்தையிடம் அவன் காண்பிக்க, அவர் வியப்படைந்ததுடன் செய்தியாளர்களுக்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்தார்.
இந்த புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று சந்தோஷ் தற்போது வலியுறுத்தியுள்ளார். வேற்று கிரகவாசிகளுக்கு சொந்தமானதாக கருதப்படும் இது போன்ற பறக்கும் தட்டுகள் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா நகரில்தான் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இதுவரை 11202 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததை கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதுவும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 338 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததாக கூறப்படுகிறது.
நன்றி மாலை மலர்
உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் வசிக்கும் சிறுவன் ஒருவன், தனது ஸ்மார்ட்போனில் மேகக்கூட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தபோது, பறக்கும் தட்டை படம் பிடித்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கான்பூரில் உள்ள ஷியாம் நகர் பகுதியில் வசிக்கும் சந்தோஷ் குப்தாவின் மகன் அபிஜித், தனது வீட்டின் மாடியில் இருந்து மேகக்கூட்டத்தை படம் பிடித்துக்கொண்டிருந்தான். அப்போது பறக்கும் தட்டு ஒன்று வானில் பறப்பதை கண்ட அவன், உடனடியாக தனது ஸ்மார்ட்போனில் அதை படம் பிடித்தான். இதை தனது தந்தையிடம் அவன் காண்பிக்க, அவர் வியப்படைந்ததுடன் செய்தியாளர்களுக்கும் புகைப்படத்தை அனுப்பி வைத்தார்.
இந்த புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று சந்தோஷ் தற்போது வலியுறுத்தியுள்ளார். வேற்று கிரகவாசிகளுக்கு சொந்தமானதாக கருதப்படும் இது போன்ற பறக்கும் தட்டுகள் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா நகரில்தான் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இதுவரை 11202 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததை கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதுவும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 338 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததாக கூறப்படுகிறது.
நன்றி மாலை மலர்
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
செவ்வாயில் ஆராய்வதைவிட்டுவிட்டு உலக அறிஞர்கள் இந்தப் பறக்கும் தட்டினை ஆராயலாம். அவர்களைப் பிடித்துவிட்டால் நாம் அங்கே போய் தங்கிக் கொள்ளலாம்... சரி இந்தச் செயற்கைகோள்களால் அவற்றின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாதா என்ன? இன்னா அறிவியல் வளர்ச்சியோ போங்க...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184866கார்த்திக் செயராம் wrote:
இந்த புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவேண்டும் என்று சந்தோஷ் தற்போது வலியுறுத்தியுள்ளார். வேற்று கிரகவாசிகளுக்கு சொந்தமானதாக கருதப்படும் இது போன்ற பறக்கும் தட்டுகள் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா நகரில்தான் அதிகமாக காணப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு இதுவரை 11202 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததை கண்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதுவும் கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 338 முறை பறக்கும் தட்டுகள் பறந்ததாக கூறப்படுகிறது.
நன்றி மாலை மலர்
நன்றி கார்த்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184875கவியருவி ம.ரமேஷ் wrote:செவ்வாயில் ஆராய்வதைவிட்டுவிட்டு உலக அறிஞர்கள் இந்தப் பறக்கும் தட்டினை ஆராயலாம். அவர்களைப் பிடித்துவிட்டால் நாம் அங்கே போய் தங்கிக் கொள்ளலாம்... சரி இந்தச் செயற்கைகோள்களால் அவற்றின் நடமாட்டத்தை கண்டுபிடிக்க முடியாதா என்ன? இன்னா அறிவியல் வளர்ச்சியோ போங்க...
இதை ஆராய்ந்து உண்மையை வெளியிடலாமே.
நன்றி அன்பரே.
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
உண்மையில் ஆச்சரியம்தான் ...இது பற்றி ஏதும் ஆய்வு நடக்கிறதா..?
மெய்பொருள் காண்பது அறிவு
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184956K.Senthil kumar wrote:உண்மையில் ஆச்சரியம்தான் ...இது பற்றி ஏதும் ஆய்வு நடக்கிறதா..?
நன்றி செந்தில்
ஆய்வு நடந்தால் நன்றாக இருக்கும்.
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|