புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???
அடடா கொஞ்சம் முன்னாடி இப்டிக்கா வந்த வருஷம் அப்டிக்கா அழகா/அழுக்கா ஓடிடுச்சே.
கண்ணசந்த நேரத்தில கபால்ன்னு கடலை மிட்டாய் சிலருக்கும் கவலை முட்டாய் பலருக்கும் கொடுத்துட்டு இந்த வருஷம் கண்ணசர போகுதேப்பா.
சரி நைனா புலம்பினது போதும் அப்பாலிக்கா சொல்லு, ஷார்ட்டா சிம்பாலிக்கா சொல்லு இந்த வருஷம் நீ என்னத்த கிழிச்ச? வர வருஷத்துல என்னத்த கிழிக்கற ஐடியால கீரேன்னு ?
அத்தெல்லாம் பெரிய சீக்ரட் இல்லபா, நீயும் நானும் அத்த தான செய்றோம் வருஷா வருஷம்.
இந்த வருஷம் ரெண்டு லுங்கி, 7 பனியன், 4 நிஜாரு இதாம்பா கிழிச்சேன். அதுக்கு பதிலா புதுசு வாங்க அல்லாடினது எனக்கு தாம்பா தெரியும்.
அத்தையும் பெஞ்ச மழை வாரிக்கினு போயிடுச்சு, இந்த வருஷம் கிழிக்க அத்த எப்படி வாங்க போறேன்னு தெர்லப்பா. வாங்கிட்டு அப்புறம் கிழிக்கிறேம்பா.
முன்னெல்லாம் வேற ஒன்ன ஒவ்வொரு நாளும் கிழிப்பேன், இப்பல்லாம் அதுவும் போச்சு. அந்த கிழிக்கிற சுகமே அலாதிபா. ஒவ்வொரு நாளும் என்னத்த கிழிச்சேன்னு கிண்டல் பண்ணுற நாளை, நாள் காட்டி கேலண்டரை ஒவ்வொரு நாளும் கிழிச்சிடுவேன்.
என்னத்த கிழிச்சேன்னு கொக்கரிக்கற நாளை கிழித்து, கிழிக்கிற எண்ணத்தையே கிழிச்சிடுவேன்ல. நாங்கல்லாம் யாரு? ஊருக்குள்ள கேட்டுபாரு.
இந்த வருஷம் கண்டிப்பா நாள் காட்டி கேலண்டரை வாங்கி நெதமும் இனிமே கிழிக்கிற வேலையே ஒயுங்கா செய்ய போறேன்ல. சப்ஜாடா ஒரு பய இனிமே என்னத்த கிழிச்சேன்னு கேப்பான்ற?
கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.
சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால். இருக்கற காலத்த சந்தோஷமா ஒட்டிபுடுவோம்...
இந்த வருஷம் என்னத்த கிழிச்ச???
அடடா கொஞ்சம் முன்னாடி இப்டிக்கா வந்த வருஷம் அப்டிக்கா அழகா/அழுக்கா ஓடிடுச்சே.
கண்ணசந்த நேரத்தில கபால்ன்னு கடலை மிட்டாய் சிலருக்கும் கவலை முட்டாய் பலருக்கும் கொடுத்துட்டு இந்த வருஷம் கண்ணசர போகுதேப்பா.
சரி நைனா புலம்பினது போதும் அப்பாலிக்கா சொல்லு, ஷார்ட்டா சிம்பாலிக்கா சொல்லு இந்த வருஷம் நீ என்னத்த கிழிச்ச? வர வருஷத்துல என்னத்த கிழிக்கற ஐடியால கீரேன்னு ?
அத்தெல்லாம் பெரிய சீக்ரட் இல்லபா, நீயும் நானும் அத்த தான செய்றோம் வருஷா வருஷம்.
இந்த வருஷம் ரெண்டு லுங்கி, 7 பனியன், 4 நிஜாரு இதாம்பா கிழிச்சேன். அதுக்கு பதிலா புதுசு வாங்க அல்லாடினது எனக்கு தாம்பா தெரியும்.
அத்தையும் பெஞ்ச மழை வாரிக்கினு போயிடுச்சு, இந்த வருஷம் கிழிக்க அத்த எப்படி வாங்க போறேன்னு தெர்லப்பா. வாங்கிட்டு அப்புறம் கிழிக்கிறேம்பா.
முன்னெல்லாம் வேற ஒன்ன ஒவ்வொரு நாளும் கிழிப்பேன், இப்பல்லாம் அதுவும் போச்சு. அந்த கிழிக்கிற சுகமே அலாதிபா. ஒவ்வொரு நாளும் என்னத்த கிழிச்சேன்னு கிண்டல் பண்ணுற நாளை, நாள் காட்டி கேலண்டரை ஒவ்வொரு நாளும் கிழிச்சிடுவேன்.
என்னத்த கிழிச்சேன்னு கொக்கரிக்கற நாளை கிழித்து, கிழிக்கிற எண்ணத்தையே கிழிச்சிடுவேன்ல. நாங்கல்லாம் யாரு? ஊருக்குள்ள கேட்டுபாரு.
இந்த வருஷம் கண்டிப்பா நாள் காட்டி கேலண்டரை வாங்கி நெதமும் இனிமே கிழிக்கிற வேலையே ஒயுங்கா செய்ய போறேன்ல. சப்ஜாடா ஒரு பய இனிமே என்னத்த கிழிச்சேன்னு கேப்பான்ற?
கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.
சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால். இருக்கற காலத்த சந்தோஷமா ஒட்டிபுடுவோம்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
shobana sahas wrote:சூப்பர் .... அருமையாக எழுதி உள்ளீர்கள் அண்ணா . எனக்கு தான் இங்கே கிழிக்க ஒரு காலேண்டர் கூட இல்லை .. என்று வருத்தமா இருக்கு .
என்னது எம்குலத்து பெண்ணுக்கு அங்கே கிழிக்க ஒன்றும் இல்லையா?
பின்னர் எதற்கு கேட்கிறார்கள் அங்கு வாழ வரி வட்டி கிஸ்தி?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விமந்தனி wrote://கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.
// - அருமை!
என்னத்த கிழிச்சே-ன்னு கேக்கறவங்களுக்கு உடனடியாக பதில் சொல்ல யோசனையும் கொடுத்து விட்டீர்கள்...
//சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால்.// - உண்மை! மிக அருமையான வரி!!
நாங்க கிழி கிழின்னு கிழிக்கறத மட்டுமே தொழிலா வச்சிருக்கோம்ல
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
நிமிர்ந்த முகமும்
அண்ணாந்து பார்க்கும் பார்வையும்
நிச்சயமாய் இருக்கும்
அம்மா ஹெலிகாப்டரில் பறக்கையில் .
அம்மாவை குறை சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டோம் !
எப்பிடி ??
ரமணியன்
ஆடிக் காத்தில் அம்மி பறப்பது போல்
அம்மா பறக்கையில் இடுப்பு வேட்டியும்
பறந்து மானம் பறப்பதை மறந்த இவர்கள்
மர தமிழர்கள் அல்ல மானம் மறந்த தமிழர்கள்
- சசிதளபதி
- பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184569யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
நிமிர்ந்த முகமும்
அண்ணாந்து பார்க்கும் பார்வையும்
நிச்சயமாய் இருக்கும்
அம்மா ஹெலிகாப்டரில் பறக்கையில் .
அம்மாவை குறை சொன்னால் ஒத்துக்கொள்ளமாட்டோம் !
எப்பிடி ??
ரமணியன்
ஆடிக் காத்தில் அம்மி பறப்பது போல்
அம்மா பறக்கையில் இடுப்பு வேட்டியும்
பறந்து மானம் பறப்பதை மறந்த இவர்கள்
மர தமிழர்கள் அல்ல மானம் மறந்த தமிழர்கள்
ரமணியன் ஐயா அருமையான குறுங்கவிதை
அண்ணா வாய்ப்பே இல்லை
அருமை மானம் மறந்தார்கள்,
முதுகெலும்பு இல்லாத பிராணிகள் இவர்கள்.
மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
இன்றைக்கு என்னத்த கிழிச்சேன் ?
நகைச்சுவை /அறிவியல் / ஸ்மைலி பின்னூட்டம் என்று தினம் தினம்
கணக்கு வைக்க ஆரம்பித்தால் , வருட கடைசியில் கிழித்தது தெரியும் .
அதில் ஒரு quality check வைத்தால்,நம்மை பற்றி நமக்கே சிரிப்பு வரும் .
அய்யாமார்களே அம்மாமார்களே மேலே கூறியது
என்னை பற்றிய சுய பரிசோதனை .
நமக்கு நாமே என்பது போல் எனக்கு நானே செய்துகொள்ள நினைக்கும்
சுய பரிசோதனை .
மற்றவர்களை கட்டுப்படுத்தாது .
ரமணியன்
நகைச்சுவை /அறிவியல் / ஸ்மைலி பின்னூட்டம் என்று தினம் தினம்
கணக்கு வைக்க ஆரம்பித்தால் , வருட கடைசியில் கிழித்தது தெரியும் .
அதில் ஒரு quality check வைத்தால்,நம்மை பற்றி நமக்கே சிரிப்பு வரும் .
அய்யாமார்களே அம்மாமார்களே மேலே கூறியது
என்னை பற்றிய சுய பரிசோதனை .
நமக்கு நாமே என்பது போல் எனக்கு நானே செய்துகொள்ள நினைக்கும்
சுய பரிசோதனை .
மற்றவர்களை கட்டுப்படுத்தாது .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சசி wrote:
ரமணியன் ஐயா அருமையான குறுங்கவிதை
அண்ணா வாய்ப்பே இல்லை
அருமை மானம் மறந்தார்கள்,
முதுகெலும்பு இல்லாத பிராணிகள் இவர்கள்.
வாய்ப்பே இல்லையா? அச்சச்சோ ஒரு வோட்டு கூட விழாதா?
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010
yiniyavan wrote:நாங்க கிழி கிழின்னு கிழிக்கறத மட்டுமே தொழிலா வச்சிருக்கோம்ல புன்னகை
இவ்வளவு நாளா எங்கே வேலை செய்றீங்கன்னு கேட்டா, பழுப்பலான பதில் சொன்ன நீங்கள் ,
.இப்ப உண்மைய சொல்லிட்டீங்க ! துணி கடைலேதானே !
இதுலே Textile engineering லே மாஸ்டர்ஸ் டிக்ரீ என்று வேறு சொல்லி கொள்கிறீர்கள்!!
குமரா, இவரை காப்பாத்துங்கப்பா !
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184280யினியவன் wrote:
இந்த வருஷம் கண்டிப்பா நாள் காட்டி கேலண்டரை வாங்கி நெதமும் இனிமே கிழிக்கிற வேலையே ஒயுங்கா செய்ய போறேன்ல. சப்ஜாடா ஒரு பய இனிமே என்னத்த கிழிச்சேன்னு கேப்பான்ற?
கிழிப்பீர் கிழிப்பீர் என்னத்த கிழித்தேன்னு கொக்கரிக்கும் எண்ணத்தை கிழிப்பீர்.
சாதாரணமான வாழ்வு தரும் சுகத்திற்கு இணை உண்டோ சாதிக்க நினைத்து ரணமாகும் வாழ்வினால். இருக்கற காலத்த சந்தோஷமா ஒட்டிபுடுவோம்...
நான் அதை செய்வேன், இதை சாதிப்பேன், இதை செய்யமாட்டேன் என்ற
எந்த வித சபதமும் செய்யாதீர் அது அது அப்படி தான் நடக்கும்.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
"எனக்கு நானே - ஐயா" வாழ்க!T.N.Balasubramanian wrote:இன்றைக்கு என்னத்த கிழிச்சேன் ?
நகைச்சுவை /அறிவியல் / ஸ்மைலி பின்னூட்டம் என்று தினம் தினம்
கணக்கு வைக்க ஆரம்பித்தால் , வருட கடைசியில் கிழித்தது தெரியும் .
அதில் ஒரு quality check வைத்தால்,நம்மை பற்றி நமக்கே சிரிப்பு வரும் .
அய்யாமார்களே அம்மாமார்களே மேலே கூறியது
என்னை பற்றிய சுய பரிசோதனை .
நமக்கு நாமே என்பது போல் எனக்கு நானே செய்துகொள்ள நினைக்கும்
சுய பரிசோதனை .
மற்றவர்களை கட்டுப்படுத்தாது .
ரமணியன்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
யாருக்கு...?யினியவன் wrote:சசி wrote:
ரமணியன் ஐயா அருமையான குறுங்கவிதை
அண்ணா வாய்ப்பே இல்லை
அருமை மானம் மறந்தார்கள்,
முதுகெலும்பு இல்லாத பிராணிகள் இவர்கள்.
வாய்ப்பே இல்லையா? அச்சச்சோ ஒரு வோட்டு கூட விழாதா?
.
.
.
உங்களுக்கா...?
.
.
.
நீங்க தேர்தல்ல நிக்க போறீங்களா.....? சொல்லவேயில்ல...................
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|