புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
by heezulia Yesterday at 11:50 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm
» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm
» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm
» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm
» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm
» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm
» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm
» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm
» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm
» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm
» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm
» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm
» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm
» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm
» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm
» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm
» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm
» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm
» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm
» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm
» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm
» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm
» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
mohamed nizamudeen | ||||
Sindhuja Mathankumar | ||||
Guna.D | ||||
mruthun |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Karthikakulanthaivel | ||||
manikavi | ||||
mruthun | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
First topic message reminder :
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
நானுண்டு கடையுண்டு
வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
பழகாமல் அருகி இருந்தேன்
காலமது கையில் பிடித்து
கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
துவண்டிருந்தேன்
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
அவர் பெயரை கூறினாலோ
சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்
நானுண்டு கடையுண்டு
வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
பழகாமல் அருகி இருந்தேன்
காலமது கையில் பிடித்து
கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
துவண்டிருந்தேன்
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
அவர் பெயரை கூறினாலோ
சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
மெய்பொருள் காண்பது அறிவு
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010
உயிர் காப்பான் தோழன் என பழமொழிக்கிணங்க ,
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க
ரமணியன்
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184306ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
உண்மைதான் ராஜா அண்ணா ..
நான் இதுவரை கிணற்று தவளையாக இருந்திருக்கிறேன்..
ஈகரை உறவுகளின் பாசமழையில் நனைவது எனக்கு சிலிர்பூட்டுகிறது.
ஈகரையில் இணைந்ததை பெருமையாகவும், எனது பாக்கியமாகவும் கருதுகிறேன்....
மெய்பொருள் காண்பது அறிவு
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184200பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1183941K.Senthil kumar wrote:
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
நட்புக்கு நல்ல உதாரணம்,நன்றி செந்தில்.
நன்றி ஐயா....
மெய்பொருள் காண்பது அறிவு
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நன்றி உறவுகளே நன்றி
தங்களின் பின்னூட்டம் மூலம் வாழ்தி எங்கள் நட்பை மேலும் மெருகூட்டபட்டது.
ஈகரை தமிழர்களின் உறவு பாலம் என்பதில் சந்தேகமே இல்லை.
தோழர் செந்தில் என் குடும்ப உறுப்பினராக இணைந்து விட்டார்.
ஒரு தோள் கொடுக்கும் தோழனாகவும்.
ஊக்கம் தரும் உடன் பிறப்பாகவும்.
தமையனாகவும் ,கவிஞராகவும்.
என் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்..
அவரை தோழனாக பெற்றது நான் பெற்ற பாக்யமே..
நன்றி.
தங்களின் பின்னூட்டம் மூலம் வாழ்தி எங்கள் நட்பை மேலும் மெருகூட்டபட்டது.
ஈகரை தமிழர்களின் உறவு பாலம் என்பதில் சந்தேகமே இல்லை.
தோழர் செந்தில் என் குடும்ப உறுப்பினராக இணைந்து விட்டார்.
ஒரு தோள் கொடுக்கும் தோழனாகவும்.
ஊக்கம் தரும் உடன் பிறப்பாகவும்.
தமையனாகவும் ,கவிஞராகவும்.
என் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்..
அவரை தோழனாக பெற்றது நான் பெற்ற பாக்யமே..
நன்றி.
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- K.Senthil kumarஇளையநிலா
- பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1184301T.N.Balasubramanian wrote:உயிர் காப்பான் தோழன் என பழமொழிக்கிணங்க ,
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க
ரமணியன்
மிக்க நன்றி ஐயா....
மெய்பொருள் காண்பது அறிவு
இதையே தான் நானும் கடந்த 6 வருடமாக கருதுகிறேன்K.Senthil kumar wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184306ராஜா wrote:மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள் காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள்
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
உண்மைதான் ராஜா அண்ணா ..
நான் இதுவரை கிணற்று தவளையாக இருந்திருக்கிறேன்..
ஈகரை உறவுகளின் பாசமழையில் நனைவது எனக்கு சிலிர்பூட்டுகிறது.
ஈகரையில் இணைந்ததை பெருமையாகவும், எனது பாக்கியமாகவும் கருதுகிறேன்....
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|