புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
37 Posts - 36%
heezulia
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
4 Posts - 4%
Sindhuja Mathankumar
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
1 Post - 1%
mruthun
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
manikavi
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
mruthun
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 8:45 am

First topic message reminder :

கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்


நானுண்டு கடையுண்டு
        வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
       நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
       பழகாமல் அருகி இருந்தேன்
 
காலமது கையில் பிடித்து
       கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
        துவண்டிருந்தேன்
 
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
 
அவர் பெயரை கூறினாலோ
       சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
        குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
 
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
 

அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்


K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 3:09 pm

ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள்  காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள் 
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...



மெய்பொருள் காண்பது அறிவு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 4:21 pm

உயிர் காப்பான் தோழன் என பழமொழிக்கிணங்க ,
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 4:30 pm

K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள்  காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள் 
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.



K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 4:47 pm

ராஜா wrote:
K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள்  காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள் 
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

மேற்கோள் செய்த பதிவு: 1184306

உண்மைதான் ராஜா அண்ணா ..
நான் இதுவரை கிணற்று தவளையாக இருந்திருக்கிறேன்..
ஈகரை உறவுகளின் பாசமழையில் நனைவது எனக்கு சிலிர்பூட்டுகிறது.
ஈகரையில் இணைந்ததை பெருமையாகவும், எனது பாக்கியமாகவும் கருதுகிறேன்....



மெய்பொருள் காண்பது அறிவு
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 4:56 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
K.Senthil kumar wrote:
 ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
 அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
மேற்கோள் செய்த பதிவு: 1183941
நட்புக்கு நல்ல உதாரணம்,நன்றி செந்தில்.
மேற்கோள் செய்த பதிவு: 1184200

நன்றி ஐயா....



மெய்பொருள் காண்பது அறிவு
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 31, 2015 5:10 pm

நன்றி உறவுகளே நன்றி

தங்களின் பின்னூட்டம் மூலம் வாழ்தி எங்கள் நட்பை மேலும் மெருகூட்டபட்டது.
ஈகரை தமிழர்களின் உறவு பாலம் என்பதில் சந்தேகமே இல்லை.

தோழர் செந்தில் என் குடும்ப உறுப்பினராக இணைந்து விட்டார்.
ஒரு தோள் கொடுக்கும் தோழனாகவும்.
ஊக்கம் தரும் உடன் பிறப்பாகவும்.
தமையனாகவும் ,கவிஞராகவும்.

என் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்..

அவரை தோழனாக பெற்றது நான் பெற்ற பாக்யமே..

நன்றி.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Thu Dec 31, 2015 5:14 pm

T.N.Balasubramanian wrote:உயிர் காப்பான் தோழன் என பழமொழிக்கிணங்க ,
நீங்கள் இருவரும் என்றும் இதே அன்புடனும் பாசத்துடனும்
வாழ்க

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1184301

மிக்க நன்றி ஐயா....



மெய்பொருள் காண்பது அறிவு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 31, 2015 6:13 pm

K.Senthil kumar wrote:
ராஜா wrote:
K.Senthil kumar wrote:ஆம் ஐயா..
நாங்கள் இருவரும் இதுவரையில் சந்தித்துகொண்டதில்லை ஆனால் அதற்குள்  காலம் எங்களுக்குள் இவ்வளவு பெரிய பிணைப்பை ஏற்படுத்தும் என்று எதிபார்க்கவில்லை..
வலது கை செய்யும் உதவி இடது கைக்கு தெரியக்கூடாது என்பார்கள் 
கார்த்திக் அதற்கு மிகசிறந்த உதாரணம்..
தங்களின் வாழ்த்துக்களை பணிவோடு ஏற்றுக்கொள்கிறோம் ஐயா...
மேற்கோள் செய்த பதிவு: 1184284இது தான் ஈகரையின் பலம் செந்தில்.... இங்கு அக்கா,அண்ணன்,தம்பி,தங்கை என்று அழைப்பது வெறும் வார்த்தைக்காக மட்டுமல்ல ஈகரை உறவுகள் ஒவ்வொருவரும் இன்னொருவருவரை நேரில் சந்தித்து கொள்ளும் போது இதே அன்பிலும் பாசத்திலும் பேசிகொள்வது பார்க்க அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

மேற்கோள் செய்த பதிவு: 1184306

உண்மைதான் ராஜா அண்ணா ..
நான் இதுவரை கிணற்று தவளையாக இருந்திருக்கிறேன்..
ஈகரை உறவுகளின் பாசமழையில் நனைவது எனக்கு சிலிர்பூட்டுகிறது.
ஈகரையில் இணைந்ததை பெருமையாகவும், எனது பாக்கியமாகவும் கருதுகிறேன்....
நன்றி நன்றி இதையே தான் நானும் கடந்த 6 வருடமாக கருதுகிறேன் புன்னகை

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக