புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
37 Posts - 36%
heezulia
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
35 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
17 Posts - 17%
Rathinavelu
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Guna.D
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
110 Posts - 45%
ayyasamy ram
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
82 Posts - 34%
Dr.S.Soundarapandian
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
21 Posts - 9%
mohamed nizamudeen
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
manikavi
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_m10கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 8:45 am

First topic message reminder :

கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம்


நானுண்டு கடையுண்டு
        வீடுண்டு என்றிருந்தேன்
கூச்சமுடைய குணத்தில்
       நான் குருகி இருந்தேன்
ஆகையால் யாவரிடமும்
       பழகாமல் அருகி இருந்தேன்
 
காலமது கையில் பிடித்து
       கசக்கி பிழிய
தோற்றத்திலே புன்முறுவல் பூக்காமல்
        துவண்டிருந்தேன்
 
வலியவந்து குறைகள் கேட்டு உதவியுற்றார்
வாழ்வினிலே நான்மறவா நிலையை பெற்றார்
 
அவர் பெயரை கூறினாலோ
       சங்கடத்தில் நாணிக்கொள்வார்
அவர் பெயரை கூறாவிட்டால்
        குற்றுயிராய் என்மனதோ
நாண்டு கொள்ளும்
 
ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
 

அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்


K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 12:29 pm

மதன் wrote:ஹா ஹா, இதுல ரசினி யாரு என்கிற கேள்வி தான் முன்னோக்கி நிற்பது போல இருக்கிறது. கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834 கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1183997

நல்லவேளை மதன் சிவாஜி யாரு எம்.ஜி.ஆர் யாருன்னு கேக்கலையே?...

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 12:33 pm

அண்ணா உண்மையில் ஈகரைக்குதான் எங்கள் கவிதை பூங்காடு சமர்ப்பணம்..என்னற்ற உறவுகளை ஈந்து தந்ததும் இந் ஈகரையே.ஈகரை இல்லை என்றால் இப்படி பட்ட உறவுகள் கிடைத்திருக்குமா..



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
மதன்
மதன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 30/12/2015

Postமதன் Wed Dec 30, 2015 12:42 pm

K.Senthil kumar wrote:
மதன் wrote:ஹா ஹா, இதுல ரசினி யாரு என்கிற கேள்வி தான் முன்னோக்கி நிற்பது போல இருக்கிறது. கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834 கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1183997

நல்லவேளை மதன் சிவாஜி யாரு எம்.ஜி.ஆர் யாருன்னு கேக்கலையே?...
மேற்கோள் செய்த பதிவு: 1184001

அதுக்கு ராசா அண்ணன் கூண்டுக்கிளி காணொளி பகிர்ந்து இருந்து இருக்க வேண்டும் அருமையிருக்கு

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 12:47 pm

அருமையாக இருக்கு உங்கள் இருவரின் கவிதையும் நட்பும்................ கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834 கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834 கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834

ஆனால்...................
.
.
.
.
.
.
அதே போல ரெண்டு பேரும் சமர்த்தாய் பிழை யோட எழுதரீங்க ...........அதை எப்படி சரிசெய்வது என்று உங்களுக்கு சொல்லித்தந்து நீங்கள் சரியாக எழுதும் வரை, நான் பிழைகளை பார்த்தால், உங்களிடம் சொல்லாமலே அவற்றைத் திருத்தும் உரிமையை நீங்க ரெண்டு பேரும் எனக்குத் தரணும்  .........கண்டிப்பாக கவிதை வரிகளில் அர்த்தத்தை மாற்ற  மாட்டேன்.............சம்மதமா ?........சொல்லுங்கோ புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Wed Dec 30, 2015 12:53 pm

உங்களுக்கு இல்லாத உரிமையா எடுத்து கொள்ளுங்கள் அம்மா..

கவிதை (களை) பாராட்டியமைக்கு நன்றி கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 1571444738



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 12:57 pm

கார்த்திக் செயராம் wrote:உங்களுக்கு இல்லாத உரிமையா எடுத்து கொள்ளுங்கள் அம்மா..

கவிதை (களை) பாராட்டியமைக்கு நன்றி கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 1571444738
மேற்கோள் செய்த பதிவு: 1184018


மிக்க நன்றி கார்த்திக் புன்னகை............. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Dec 30, 2015 1:11 pm

krishnaamma wrote:அருமையாக இருக்கு உங்கள் இருவரின் கவிதையும் நட்பும்................ கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834 கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834 கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834

ஆனால்...................
.
.
.
.
.
.
அதே போல ரெண்டு பேரும் சமர்த்தாய் பிழை யோட எழுதரீங்க ...........அதை எப்படி சரிசெய்வது என்று உங்களுக்கு சொல்லித்தந்து நீங்கள் சரியாக எழுதும் வரை, நான் பிழைகளை பார்த்தால், உங்களிடம் சொல்லாமலே அவற்றைத் திருத்தும் உரிமையை நீங்க ரெண்டு பேரும் எனக்குத் தரணும்  .........கண்டிப்பாக கவிதை வரிகளில் அர்த்தத்தை மாற்ற  மாட்டேன்.............சம்மதமா ?........சொல்லுங்கோ புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184014

அம்மா இதை நீங்கள் செய்யும் பொழுது உண்மையில் மகிழ்ச்சியடைவேன்..

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 30, 2015 1:13 pm

K.Senthil kumar wrote:
krishnaamma wrote:அருமையாக இருக்கு உங்கள் இருவரின் கவிதையும் நட்பும்................ கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834 கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834 கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 3838410834

ஆனால்...................
.
.
.
.
.
.
அதே போல ரெண்டு பேரும் சமர்த்தாய் பிழை யோட எழுதரீங்க ...........அதை எப்படி சரிசெய்வது என்று உங்களுக்கு சொல்லித்தந்து நீங்கள் சரியாக எழுதும் வரை, நான் பிழைகளை பார்த்தால், உங்களிடம் சொல்லாமலே அவற்றைத் திருத்தும் உரிமையை நீங்க ரெண்டு பேரும் எனக்குத் தரணும்  .........கண்டிப்பாக கவிதை வரிகளில் அர்த்தத்தை மாற்ற  மாட்டேன்.............சம்மதமா ?........சொல்லுங்கோ புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1184014

அம்மா இதை நீங்கள் செய்யும் பொழுது உண்மையில் மகிச்சியடைகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1184028


மிக்க நன்றி செந்தில்  !................. நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 31, 2015 8:14 am

K.Senthil kumar wrote:
 ஈகரையே ஈந்து தந்த தோழனவர்
இலகுவான நன்மைனதின் நாதனவர்
 அவர்தான் கார்த்திக் ..கார்த்திக் ...கார்த்திக்
மேற்கோள் செய்த பதிவு: 1183941
நட்புக்கு நல்ல உதாரணம்,நன்றி செந்தில்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Dec 31, 2015 9:17 am

செந்திலின் புகழாரம்
செயராமின் நன்றி நவிலல்
கவிமாலையாக உருவெடுக்க ,,
புவியும் உருகுதே .


இருவரின் கவிதைக்கும் வாழ்த்துகள்

கவிமாலை சூட்டுகின்றேன் கார்த்திக்ஜெயராம் - Page 2 Ilevft3uToqxdDPr8CEy+220

அருமையான கவிதைகள் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக