புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
by heezulia Today at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm
» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm
» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm
» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm
» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am
» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm
» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm
» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm
» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm
» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm
» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm
» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am
» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
Anitha Anbarasan |
| |||
Guna.D |
| |||
rajuselvam |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
ayyamperumal |
| |||
manikavi |
| |||
JGNANASEHAR |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பின்னால் நடக்கும் நிகழ்ச்சிகள் முன்கூட்டியே தெரிவதைப் பற்றி...
Page 1 of 5 •
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
- Achudhanபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
அனைவருக்கும் வணக்கம்.
சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.
சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.
இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?
சில நேரங்களில் ஏதாவது ஒரு காட்சி மனதில் திடீரென்று தோன்றி மறையும். பெரும்பாலும் அது நமக்குப் பொருந்தாததாகவோ அல்லது சற்றும் சாத்தியமற்றதாகவோ இருக்கும். ஆனால் சில நாட்கள் கழித்து நம் மனதில் ஓடிய காட்சி அப்படியே நடக்கும்.
சில நிகழ்வுகள் நடந்த பிறகு ஏற்கனவே தெரிந்தது போல் தோன்றும். அதற்கும் மேற்கூறியதற்கும் வித்தியாசம் உண்டு.
இது போன்ற அனுபவங்கள் யாருக்கேனும் ஏற்பட்டதுண்டா? இதைப் பற்றி விவாதிக்கலாமா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தாராளமாய் விவாதிக்கலாமே, intuition என்று சொல்வார்கள் இதை. நல்லதோ கெட்டதோ ஏதோ ஒன்று
நடக்கப்போகிறது என்று முன்கூட்டியே சிலசமையம் மனதுக்கு தெரியும் தான்.
நடக்கப்போகிறது என்று முன்கூட்டியே சிலசமையம் மனதுக்கு தெரியும் தான்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
[You must be registered and logged in to see this link.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]
- Achudhanபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
இவை நமது முயற்சிகளின்றி எதேச்சையாக தோன்றுபவை. நாமாக முயற்சி செய்து எதையாவது தெரிந்து கொள்ள முடியுமா? முடியுமென்றால் எப்படி? முடியாதென்றால் ஏன்?...
தயவு செய்து யாரும் இதை கடவுளின் செயல் என்று ஒதுக்கிவிட வேண்டாம்
.
நாம் பிரமித்து பார்க்கும் அனைத்து விசயங்களும் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டவையே.
தயவு செய்து யாரும் இதை கடவுளின் செயல் என்று ஒதுக்கிவிட வேண்டாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நாம் பிரமித்து பார்க்கும் அனைத்து விசயங்களும் இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டவையே.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
எனக்கு நேர்ந்த அனுபவம் .
எனது உறவினரும் நானும் ஒரு பெரியவரை சந்திக்க சென்றோம்.
கை ரேகை பார்த்து 100% சரியாக கூறுவார் . ஒரு பைசா கூட நம்மிடம் இருந்து
வாங்க மாட்டார் .
நாங்கள் சென்ற நேரம் மாலை நேரம் . கையெழுத்து மறையும் நேரம் .
நீருடனும் நெருப்புடனும் விளையாடினாலும் விளையாடுவேன் .
ரேகையுடன் விளையாடேன் . சூர்ய ஒளியில் மட்டுமே பலன் கூறுவேன் என்றார் .
எங்கள் முகத்தில் கண்ட ஏமாற்றத்தை உணர்ந்த அவர் ,
எந்தன் உறவினரைப் பார்த்து , ஆபீசில் 2/3 மாதங்களில் பதவி உயர்வு கிடைக்கும் என்றார் .
உறவினரோ , இப்போதுதான் , கணிசமாக ஊதிய உயர்வு கிடைத்துள்ளது , மேலும் எந்தன்
பதவி உயர்வு சந்தேகமே . அது எப்போதுமே அந்த பதவி அமெரிக்க பிரஜைக்குதான் கிடைக்கும்
என்றார் . அதற்கு அவர் 3 மாதம் கழித்து, நான் கூறியது நடக்கவில்லை எனில்
என்னைப் பார்க்கவும் என்று கூறி விட்டு ,
என்னைப் பார்த்து விசாரித்தார் . வேலை விஷயமாக ,நேர்முக தேர்வுக்கு வந்துள்ளதாக
கூறினேன் . வேலை கிடைக்கவில்லை என்றால் வருந்துவீரா ? என்று கேட்டார் !
வருந்த மாட்டேன், ஏற்கனவே நல்ல வேலையில் இருக்கிறேன் என்றேன் .
" வேலை கிடைக்காது . வருந்துவீர்கள் " என்றார்
எனது உறவினருக்கு 2 மாதத்தில் பிரமோஷன் கிடைத்ததும் ,
நான் தேர்வு அடையாததும் ----நடந்த கதை .
ரமணியன்
எனது உறவினரும் நானும் ஒரு பெரியவரை சந்திக்க சென்றோம்.
கை ரேகை பார்த்து 100% சரியாக கூறுவார் . ஒரு பைசா கூட நம்மிடம் இருந்து
வாங்க மாட்டார் .
நாங்கள் சென்ற நேரம் மாலை நேரம் . கையெழுத்து மறையும் நேரம் .
நீருடனும் நெருப்புடனும் விளையாடினாலும் விளையாடுவேன் .
ரேகையுடன் விளையாடேன் . சூர்ய ஒளியில் மட்டுமே பலன் கூறுவேன் என்றார் .
எங்கள் முகத்தில் கண்ட ஏமாற்றத்தை உணர்ந்த அவர் ,
எந்தன் உறவினரைப் பார்த்து , ஆபீசில் 2/3 மாதங்களில் பதவி உயர்வு கிடைக்கும் என்றார் .
உறவினரோ , இப்போதுதான் , கணிசமாக ஊதிய உயர்வு கிடைத்துள்ளது , மேலும் எந்தன்
பதவி உயர்வு சந்தேகமே . அது எப்போதுமே அந்த பதவி அமெரிக்க பிரஜைக்குதான் கிடைக்கும்
என்றார் . அதற்கு அவர் 3 மாதம் கழித்து, நான் கூறியது நடக்கவில்லை எனில்
என்னைப் பார்க்கவும் என்று கூறி விட்டு ,
என்னைப் பார்த்து விசாரித்தார் . வேலை விஷயமாக ,நேர்முக தேர்வுக்கு வந்துள்ளதாக
கூறினேன் . வேலை கிடைக்கவில்லை என்றால் வருந்துவீரா ? என்று கேட்டார் !
வருந்த மாட்டேன், ஏற்கனவே நல்ல வேலையில் இருக்கிறேன் என்றேன் .
" வேலை கிடைக்காது . வருந்துவீர்கள் " என்றார்
எனது உறவினருக்கு 2 மாதத்தில் பிரமோஷன் கிடைத்ததும் ,
நான் தேர்வு அடையாததும் ----நடந்த கதை .
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Achudhanபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.
ஒன்றல்ல .... பல விஷயங்கள்
மனதில் தோன்றியபடியே அச்சு பிசகாமல் நடக்கும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கும்.
இன்னும் சில நிகழ்காலத்தில் நடக்கும் போது முன்பே நடந்தது போல அத்தனையும் ஞாபகத்துக்கு வரும்.
கிட்டதட்ட பத்து நாட்கள் வலது கண் விடாமல் துடித்துக்கொண்டே இருந்தது ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக யோசித்து எல்லோரிடமும் கேட்டேன் , என் அம்மாவிடம் கூட கேட்டேன் "இது போல வலது கண் துடித்தால் கெட்டது நடக்குமாமே என்ன அம்மா நடக்கும் என்று" அதெல்லாம் ஒண்ணுமில்லடா வேலையை பாரு என்று சொன்னாங்க.
அம்மாவும் , தனது தலைபிரசவத்திற்கு வந்திருந்த அக்காவும் அப்ப(2001) காலை 10:30 மணிக்கு சன் டிவியில் ஓடிய தொடரை பார்த்துவிட்டு ,தொடர் முடிந்ததும் "ராணி டிவியை ஆஃப் பண்ணு" என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக கண்ணை மூடிட்டார், அதன் பிறகு தான் நின்றது.
மனதில் தோன்றியபடியே அச்சு பிசகாமல் நடக்கும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கும்.
இன்னும் சில நிகழ்காலத்தில் நடக்கும் போது முன்பே நடந்தது போல அத்தனையும் ஞாபகத்துக்கு வரும்.
கிட்டதட்ட பத்து நாட்கள் வலது கண் விடாமல் துடித்துக்கொண்டே இருந்தது ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக யோசித்து எல்லோரிடமும் கேட்டேன் , என் அம்மாவிடம் கூட கேட்டேன் "இது போல வலது கண் துடித்தால் கெட்டது நடக்குமாமே என்ன அம்மா நடக்கும் என்று" அதெல்லாம் ஒண்ணுமில்லடா வேலையை பாரு என்று சொன்னாங்க.
அம்மாவும் , தனது தலைபிரசவத்திற்கு வந்திருந்த அக்காவும் அப்ப(2001) காலை 10:30 மணிக்கு சன் டிவியில் ஓடிய தொடரை பார்த்துவிட்டு ,தொடர் முடிந்ததும் "ராணி டிவியை ஆஃப் பண்ணு" என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக கண்ணை மூடிட்டார், அதன் பிறகு தான் நின்றது.
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:ஒன்றல்ல .... பல விஷயங்கள்
மனதில் தோன்றியபடியே அச்சு பிசகாமல் நடக்கும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கும்.
இன்னும் சில நிகழ்காலத்தில் நடக்கும் போது முன்பே நடந்தது போல அத்தனையும் ஞாபகத்துக்கு வரும்.
கிட்டதட்ட பத்து நாட்கள் வலது கண் விடாமல் துடித்துக்கொண்டே இருந்தது ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக யோசித்து எல்லோரிடமும் கேட்டேன் , என் அம்மாவிடம் கூட கேட்டேன் "இது போல வலது கண் துடித்தால் கெட்டது நடக்குமாமே என்ன அம்மா நடக்கும் என்று" அதெல்லாம் ஒண்ணுமில்லடா வேலையை பாரு என்று சொன்னாங்க.
அம்மாவும் , தனது தலைபிரசவத்திற்கு வந்திருந்த அக்காவும் அப்ப(2001) காலை 10:30 மணிக்கு சன் டிவியில் ஓடிய தொடரை பார்த்துவிட்டு ,தொடர் முடிந்ததும் "ராணி டிவியை ஆஃப் பண்ணு" என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக கண்ணை மூடிட்டார், அதன் பிறகு தான் நின்றது.
வருத்தம்தான் மேலிடுகிறது .
வருடங்கள் 14 ஆனாலும் ,
வாடாது இருக்கும் இந்த வருத்தம்.
very very sorry Raja !
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Achudhanபுதியவர்
- பதிவுகள் : 44
இணைந்தது : 14/05/2015
[You must be registered and logged in to see this link.]ராஜா wrote:ஒன்றல்ல .... பல விஷயங்கள்
மனதில் தோன்றியபடியே அச்சு பிசகாமல் நடக்கும் போது கொஞ்சம் உதறலா தான் இருக்கும்.
இன்னும் சில நிகழ்காலத்தில் நடக்கும் போது முன்பே நடந்தது போல அத்தனையும் ஞாபகத்துக்கு வரும்.
கிட்டதட்ட பத்து நாட்கள் வலது கண் விடாமல் துடித்துக்கொண்டே இருந்தது ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று பைத்தியம் பிடிக்காத குறையாக யோசித்து எல்லோரிடமும் கேட்டேன் , என் அம்மாவிடம் கூட கேட்டேன் "இது போல வலது கண் துடித்தால் கெட்டது நடக்குமாமே என்ன அம்மா நடக்கும் என்று" அதெல்லாம் ஒண்ணுமில்லடா வேலையை பாரு என்று சொன்னாங்க.
அம்மாவும் , தனது தலைபிரசவத்திற்கு வந்திருந்த அக்காவும் அப்ப(2001) காலை 10:30 மணிக்கு சன் டிவியில் ஓடிய தொடரை பார்த்துவிட்டு ,தொடர் முடிந்ததும் "ராணி டிவியை ஆஃப் பண்ணு" என்று சொல்லிவிட்டு ஒரேயடியாக கண்ணை மூடிட்டார், அதன் பிறகு தான் நின்றது.
மிகவும் வருத்தமாக இருக்கிறது.
ரமணியன் ஐயா & அச்சுதன் நன்றி உங்கள் வருத்தங்களை பகிர்ந்துகொண்டதற்கு.
எல்லோரும் வெளியே கிளம்பும் போது அம்மாவிடம் "போயிட்டு வரேம்மா" என்று சொல்லிவிட்டு கிளம்புவோம் தானே
. நான் என் அம்மாவை (doubles) அழைத்துக்கொண்டு சைக்கிள்லில் புறப்படும்போது கூட அம்மாவிடம் "போயிட்டுவறேம்மா" என்று சொல்லுவேன். அப்படி ஒரு அம்மா பைத்தியம்.
எல்லோரும் என்னை அம்மாவின் சாயலில் இருக்கிறேன் என்று சொல்லுவார்கள் , பின்னாளில் எனது மகளை பார்த்துவிட்டு "அப்படியே அப்பாவை போல இருக்கிறார்" னு எல்லோரும் சொல்லும்போது , எங்கம்மா எங்கும் போகலன்னு மனசு ஆனந்தப்பட்டது
எல்லோரும் வெளியே கிளம்பும் போது அம்மாவிடம் "போயிட்டு வரேம்மா" என்று சொல்லிவிட்டு கிளம்புவோம் தானே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
எல்லோரும் என்னை அம்மாவின் சாயலில் இருக்கிறேன் என்று சொல்லுவார்கள் , பின்னாளில் எனது மகளை பார்த்துவிட்டு "அப்படியே அப்பாவை போல இருக்கிறார்" னு எல்லோரும் சொல்லும்போது , எங்கம்மா எங்கும் போகலன்னு மனசு ஆனந்தப்பட்டது
இந்தியாவில் பல சித்தர்களும், பிரான்ச் நாட்டில் நோஸ்ராடாமஸ் என்பரும் பின் நடப்பவற்றை முன்கூட்டியே சொல்லியிருக்கிறார்கள்.
எனினும் நீங்கள் சொல்வது போல சாதார மனிதருக்கு இது போன்று தோன்றும், அல்லது நமக்கு வேண்டிய ஆத்மாக்கள் நம்மிடம் வந்து கூறுவார்கள். - இது போன்ற உண்மையான நிகழ்வு ஒன்றினை என் நண்பர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
எனினும் நீங்கள் சொல்வது போல சாதார மனிதருக்கு இது போன்று தோன்றும், அல்லது நமக்கு வேண்டிய ஆத்மாக்கள் நம்மிடம் வந்து கூறுவார்கள். - இது போன்ற உண்மையான நிகழ்வு ஒன்றினை என் நண்பர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
- Sponsored content
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 5
|
|