புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
JGNANASEHAR |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
sanji |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Barushree |
| |||
Karthikakulanthaivel |
| |||
JGNANASEHAR |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26
Page 1 of 1 •
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
இன்று சுனாமி தினம்.கடல்மாதாவின் கோரத்தாண்டவம் முடிந்து இன்றோடு பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன.2004ஆம் வருடத்துக்கு முன் சுனாமி என்பது நமது சிலபஸ்சிலேயே கிடையாது.
நமது ஆறுகளில் பலமுறை வெள்ளப் பேருக்கு ஏற்பட்டதையும் ,அது பல்வேறு பட்ட கிராமங்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்ததை மட்டுமே அது வரை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.எனது தாத்தா காலத்தில் ஒருமுறை காவேரியில் வெள்ளம் ஏற்பட்டதை அவர் எங்களிடம் விவரிக்கும் போது ,ஒரு தென்னை மரம் அளவுக்கு ஆற்றில் அலைகள் வந்தததாகவும் அவர் கூறிய போது,கொஞ்சம் மிகைப் படுத்திக் கூறுவதாகவே நாங்கள் நினைத்துக் கொள்வோம்.
ஆனால் 2004-ல் ஏற்பட்ட ஆழிப் பேரலையின்போது ,உண்மையிலேயே இயற்கை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது நமக்கு விளங்கியது.இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் ,ராட்ஷதத் தனமான தனது கரங்களால்
இலங்கை ,இந்தோனேசியா,மற்றும் இந்தியாவின் பல கடற்கரை கிராமங்களை அடியோடு வளைத்துக் கொண்டு ,ஏறக் குறைய இரண்டரை லட்சம் உயிர்களையும் ,கோடிக்கணக்கில் அவர்களின் உடைமைகளையும் அழித்து விட்டுட்டுத்தான் ஓய்ந்தது.
இவையெல்லாம் நடந்து இப்போது ஒன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன என்றாலும் அவை ஏற்படுத்திவிட்டுப் போன வடுக்கள் இன்னும் மறையாமல் மறையாமல்தான் இருக்கின்றன.
இந்த சுனாமி எதனால் ஏற்பட்டது என்பதை ஒருமுறையேனும் நாம் நினைத்துப் பார்த்தோமா என்றால் ,இல்லை என்றே பதில் வருகிறது. பல நூற்றாண்டுகளாக நமது கடற்கரை ஓரங்களில் அடர்ந்த காடுகளாகவே இருந்தது வந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த ராஜராஜ சோழன் அப்போதே கப்பல் ஒட்டி ,ரோமாபுரி வரை வாணிகம் செய்து வந்த போதும் கூட இப்படிப்பட்ட ஆழிப் பேரலைகளை தமிழகமோ ,கீழை நாடுகளோ சந்தித்ததில்லை.
நவீன மயமாக்கல் என்ற வகையில் மனிதன் எப்போது ,காடுகளை அழிக்க ஆரம்பித்தானோ அப்போதே இயற்கை மனிதனிடம் கோபித்துக் கொண்டு இது போன்ற நிகழ்வுகளை காட்ட ஆரம்பித்து விட்டது.
கடற்கரை ஓரங்களில் இருந்த மாங்குரோவ் ,மற்றும் சுந்தர வதனக் காடுகள் ஏறக் குறைய அழிக்கப் பட்டு ,இன்று பல நாடுகளிலும் பெரிய பெரிய விடுதிகளும்,வீடுகளும் கட்டப் பட்டுள்ளன.
கடற் கரையானது பெரும்பாலும் அழிக்கப் பட்டு நகரங்களாக மாற்றப் பட்டுள்ளன.கரையோரம் இருந்த சவுக்கு மரங்களும்,தென்னை மரங்களும் ,பவளப் பாறைகளும் பெரும்பாலும் அழிக்கப் பட்டுவிட்டன.இப்போது கடற்கரை முழுவதும் மரங்களே இன்றி நகரங்களாகவே(நரகங்களாகவே) காட்சியளிக்கின்றன.இப்போது அடிக்கடி ஏற்படும் கடற்கரை சீற்றத்துக்கு கூட தூண்டில் வளைவுகளையும் சுற்றுச் சுவர்களையும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையாக நமக்கு இருந்த அரண்களை அழித்து விட்டு ,செயற்கையான சுவர்களை நம்பிக் கொண்டிருப்பது எந்த வகையில் பயன் தரும் என்பது தெரியவில்லை.
இனியாவது இயற்கையை அதன் போக்கில் விடுங்கள்.பொறுமையாக ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவது,கடற்கரை ஓரங்களில் உள்ள இயற்கை அரண்களை அழித்துவிட்டு நகரங்களாக்குவது,போன்ற செயல்களில் ஈடுபட்டு இயற்கையைக் கோபப் படுத்தாதீர்கள்.
ஒரு காலத்தில் நகரமாக இருந்து இன்று அழிவின் சுவடாக மட்டுமே காட்சியளிக்கும் 'தனுஷ்கோடிக்கு"ஒரு முறையேனும் சென்று பாருங்கள்.இனி இயற்கையை அழிக்கும் இழி செயல்களில் ஈடுபடாமல் இருப்போமாக!
நன்றி முகநூல்
நமது ஆறுகளில் பலமுறை வெள்ளப் பேருக்கு ஏற்பட்டதையும் ,அது பல்வேறு பட்ட கிராமங்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்ததை மட்டுமே அது வரை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.எனது தாத்தா காலத்தில் ஒருமுறை காவேரியில் வெள்ளம் ஏற்பட்டதை அவர் எங்களிடம் விவரிக்கும் போது ,ஒரு தென்னை மரம் அளவுக்கு ஆற்றில் அலைகள் வந்தததாகவும் அவர் கூறிய போது,கொஞ்சம் மிகைப் படுத்திக் கூறுவதாகவே நாங்கள் நினைத்துக் கொள்வோம்.
ஆனால் 2004-ல் ஏற்பட்ட ஆழிப் பேரலையின்போது ,உண்மையிலேயே இயற்கை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது நமக்கு விளங்கியது.இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் ,ராட்ஷதத் தனமான தனது கரங்களால்
இலங்கை ,இந்தோனேசியா,மற்றும் இந்தியாவின் பல கடற்கரை கிராமங்களை அடியோடு வளைத்துக் கொண்டு ,ஏறக் குறைய இரண்டரை லட்சம் உயிர்களையும் ,கோடிக்கணக்கில் அவர்களின் உடைமைகளையும் அழித்து விட்டுட்டுத்தான் ஓய்ந்தது.
இவையெல்லாம் நடந்து இப்போது ஒன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன என்றாலும் அவை ஏற்படுத்திவிட்டுப் போன வடுக்கள் இன்னும் மறையாமல் மறையாமல்தான் இருக்கின்றன.
இந்த சுனாமி எதனால் ஏற்பட்டது என்பதை ஒருமுறையேனும் நாம் நினைத்துப் பார்த்தோமா என்றால் ,இல்லை என்றே பதில் வருகிறது. பல நூற்றாண்டுகளாக நமது கடற்கரை ஓரங்களில் அடர்ந்த காடுகளாகவே இருந்தது வந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த ராஜராஜ சோழன் அப்போதே கப்பல் ஒட்டி ,ரோமாபுரி வரை வாணிகம் செய்து வந்த போதும் கூட இப்படிப்பட்ட ஆழிப் பேரலைகளை தமிழகமோ ,கீழை நாடுகளோ சந்தித்ததில்லை.
நவீன மயமாக்கல் என்ற வகையில் மனிதன் எப்போது ,காடுகளை அழிக்க ஆரம்பித்தானோ அப்போதே இயற்கை மனிதனிடம் கோபித்துக் கொண்டு இது போன்ற நிகழ்வுகளை காட்ட ஆரம்பித்து விட்டது.
கடற்கரை ஓரங்களில் இருந்த மாங்குரோவ் ,மற்றும் சுந்தர வதனக் காடுகள் ஏறக் குறைய அழிக்கப் பட்டு ,இன்று பல நாடுகளிலும் பெரிய பெரிய விடுதிகளும்,வீடுகளும் கட்டப் பட்டுள்ளன.
கடற் கரையானது பெரும்பாலும் அழிக்கப் பட்டு நகரங்களாக மாற்றப் பட்டுள்ளன.கரையோரம் இருந்த சவுக்கு மரங்களும்,தென்னை மரங்களும் ,பவளப் பாறைகளும் பெரும்பாலும் அழிக்கப் பட்டுவிட்டன.இப்போது கடற்கரை முழுவதும் மரங்களே இன்றி நகரங்களாகவே(நரகங்களாகவே) காட்சியளிக்கின்றன.இப்போது அடிக்கடி ஏற்படும் கடற்கரை சீற்றத்துக்கு கூட தூண்டில் வளைவுகளையும் சுற்றுச் சுவர்களையும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையாக நமக்கு இருந்த அரண்களை அழித்து விட்டு ,செயற்கையான சுவர்களை நம்பிக் கொண்டிருப்பது எந்த வகையில் பயன் தரும் என்பது தெரியவில்லை.
இனியாவது இயற்கையை அதன் போக்கில் விடுங்கள்.பொறுமையாக ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவது,கடற்கரை ஓரங்களில் உள்ள இயற்கை அரண்களை அழித்துவிட்டு நகரங்களாக்குவது,போன்ற செயல்களில் ஈடுபட்டு இயற்கையைக் கோபப் படுத்தாதீர்கள்.
ஒரு காலத்தில் நகரமாக இருந்து இன்று அழிவின் சுவடாக மட்டுமே காட்சியளிக்கும் 'தனுஷ்கோடிக்கு"ஒரு முறையேனும் சென்று பாருங்கள்.இனி இயற்கையை அழிக்கும் இழி செயல்களில் ஈடுபடாமல் இருப்போமாக!
நன்றி முகநூல்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|