புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:36 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:24 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:17 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:02 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:57 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Yesterday at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Yesterday at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Yesterday at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Yesterday at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Yesterday at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Yesterday at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Yesterday at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Yesterday at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Yesterday at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Yesterday at 9:27 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_m10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10 
6 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_m10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10 
251 Posts - 52%
heezulia
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_m10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10 
153 Posts - 32%
Dr.S.Soundarapandian
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_m10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_m10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_m10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10 
18 Posts - 4%
prajai
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_m10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_m10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_m10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10 
2 Posts - 0%
Barushree
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_m10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_m10சுனாமி நினைவுகள் டிசம்பர் 26 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனாமி நினைவுகள் டிசம்பர் 26


   
   
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Dec 26, 2015 7:56 am

இன்று சுனாமி தினம்.கடல்மாதாவின் கோரத்தாண்டவம் முடிந்து இன்றோடு பதினோரு ஆண்டுகள் முடிந்து விட்டன.2004ஆம் வருடத்துக்கு முன் சுனாமி என்பது நமது சிலபஸ்சிலேயே கிடையாது.
நமது ஆறுகளில் பலமுறை வெள்ளப் பேருக்கு ஏற்பட்டதையும் ,அது பல்வேறு பட்ட கிராமங்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்ததை மட்டுமே அது வரை நாம் கேள்விப் பட்டிருக்கிறோம்.எனது தாத்தா காலத்தில் ஒருமுறை காவேரியில் வெள்ளம் ஏற்பட்டதை அவர் எங்களிடம் விவரிக்கும் போது ,ஒரு தென்னை மரம் அளவுக்கு ஆற்றில் அலைகள் வந்தததாகவும் அவர் கூறிய போது,கொஞ்சம் மிகைப் படுத்திக் கூறுவதாகவே நாங்கள் நினைத்துக் கொள்வோம்.
ஆனால் 2004-ல் ஏற்பட்ட ஆழிப் பேரலையின்போது ,உண்மையிலேயே இயற்கை எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது நமக்கு விளங்கியது.இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அலைகள் ,ராட்ஷதத் தனமான தனது கரங்களால்
இலங்கை ,இந்தோனேசியா,மற்றும் இந்தியாவின் பல கடற்கரை கிராமங்களை அடியோடு வளைத்துக் கொண்டு ,ஏறக் குறைய இரண்டரை லட்சம் உயிர்களையும் ,கோடிக்கணக்கில் அவர்களின் உடைமைகளையும் அழித்து விட்டுட்டுத்தான் ஓய்ந்தது.
இவையெல்லாம் நடந்து இப்போது ஒன்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன என்றாலும் அவை ஏற்படுத்திவிட்டுப் போன வடுக்கள் இன்னும் மறையாமல் மறையாமல்தான் இருக்கின்றன.

இந்த சுனாமி எதனால் ஏற்பட்டது என்பதை ஒருமுறையேனும் நாம் நினைத்துப் பார்த்தோமா என்றால் ,இல்லை என்றே பதில் வருகிறது. பல நூற்றாண்டுகளாக நமது கடற்கரை ஓரங்களில் அடர்ந்த காடுகளாகவே இருந்தது வந்துள்ளன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஆட்சி செய்த ராஜராஜ சோழன் அப்போதே கப்பல் ஒட்டி ,ரோமாபுரி வரை வாணிகம் செய்து வந்த போதும் கூட இப்படிப்பட்ட ஆழிப் பேரலைகளை தமிழகமோ ,கீழை நாடுகளோ சந்தித்ததில்லை.

நவீன மயமாக்கல் என்ற வகையில் மனிதன் எப்போது ,காடுகளை அழிக்க ஆரம்பித்தானோ அப்போதே இயற்கை மனிதனிடம் கோபித்துக் கொண்டு இது போன்ற நிகழ்வுகளை காட்ட ஆரம்பித்து விட்டது.

கடற்கரை ஓரங்களில் இருந்த மாங்குரோவ் ,மற்றும் சுந்தர வதனக் காடுகள் ஏறக் குறைய அழிக்கப் பட்டு ,இன்று பல நாடுகளிலும் பெரிய பெரிய விடுதிகளும்,வீடுகளும் கட்டப் பட்டுள்ளன.
கடற் கரையானது பெரும்பாலும் அழிக்கப் பட்டு நகரங்களாக மாற்றப் பட்டுள்ளன.கரையோரம் இருந்த சவுக்கு மரங்களும்,தென்னை மரங்களும் ,பவளப் பாறைகளும் பெரும்பாலும் அழிக்கப் பட்டுவிட்டன.இப்போது கடற்கரை முழுவதும் மரங்களே இன்றி நகரங்களாகவே(நரகங்களாகவே) காட்சியளிக்கின்றன.இப்போது அடிக்கடி ஏற்படும் கடற்கரை சீற்றத்துக்கு கூட தூண்டில் வளைவுகளையும் சுற்றுச் சுவர்களையும் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

இயற்கையாக நமக்கு இருந்த அரண்களை அழித்து விட்டு ,செயற்கையான சுவர்களை நம்பிக் கொண்டிருப்பது எந்த வகையில் பயன் தரும் என்பது தெரியவில்லை.

இனியாவது இயற்கையை அதன் போக்கில் விடுங்கள்.பொறுமையாக ஓடிக் கொண்டிருக்கும் ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டுவது,கடற்கரை ஓரங்களில் உள்ள இயற்கை அரண்களை அழித்துவிட்டு நகரங்களாக்குவது,போன்ற செயல்களில் ஈடுபட்டு இயற்கையைக் கோபப் படுத்தாதீர்கள்.

ஒரு காலத்தில் நகரமாக இருந்து இன்று அழிவின் சுவடாக மட்டுமே காட்சியளிக்கும் 'தனுஷ்கோடிக்கு"ஒரு முறையேனும் சென்று பாருங்கள்.இனி இயற்கையை அழிக்கும் இழி செயல்களில் ஈடுபடாமல் இருப்போமாக!

நன்றி முகநூல்



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக