புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
25 Posts - 38%
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
1 Post - 2%
Barushree
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 12:24 am

First topic message reminder :

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 28, 2015 8:58 am

T.N.Balasubramanian wrote:காதலும் காமமும் என்றும் ஒன்றாகாது உங்களுக்கு தெரியாததா !
பலம் --உயர்ச்சி ஒன்றாகாது .
எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது இந்த பத்து ?

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183457
ஐயா தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
நான் இந்த தகவலை ekuruvi tamilnews என்ற இணையத்தில் இருந்து பெற்றேன் ஐயா.
இந்த தவறுக்கும் மற்றும் தொந்தரவுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 28, 2015 9:00 am

ayyasamy ram wrote:[color=#CC0000]
ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம ஓதினால் ஆவி பத்தும் பறந்துவிடும் என்கின்றது திருப்புகழ். `ஆ’ என்னும் எழுத்தோடு பத்தைச் சேர்க்கும் போது, `ஆபத்து’ ஆகும். `வி’ என்னும் எழுத்துடன் பத்து சேர்க்கும் போது `விபத்து’ ஆகும். ஆபத்து உடலுக்கு வரும் துன்பத்தையும், விபத்து உயிருக்கு வரும் துன்பத்தையும் குறிக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1183462
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 3838410834 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 103459460 'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 4 1571444738

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 28, 2015 9:30 am

அய்யா இந்த பதிவின் பின்னூட்டம் இடுவதற்கு நான் சற்று யோசித்தேன்..ஏனெனில் இந்த விவாதத்தில் பங்கு பெறும் தகுதி எனக்கு இருக்கா இல்லையா என்று தெரியவில்லை..இருந்தாலும் எனக்கு தெரிந்த வரை நானும் தேடினேன்..எனக்கு கிடைத்த தகவல் இதோ..



மானங் குலங் கல்வி வண்மை அறிவுடமை
தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை - தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்!

பசிநோய் வரின், மானம், குடிபிறப்பு, கல்வி, ஈகை, அறிவுடமை, தானம், தவம், உயர்வு, தொழில், முயற்சி, தேன் போலும் இனிமை பொருந்திய சொல்லை உடைய மங்கையர்மேல் ஆசை கொள்ளுதல் ஆகிய பத்தும் ஓடிப்போகும்!

இதில் இன்னும் ஒரு தகவல் கிடைத்தது

நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்!

இந்த கருத்தும் ஏற்புடைய கருத்தாகவே உள்ளது..

ஆன்றோற்கள் நீங்கள் தகுந்த விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்.

நன்றி மணியன் அவர்களின் வலை பூ





எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2015 10:19 am

[quote="pazha muthu ramalingam"]
நான் இந்த தகவலை ekuruvi tamilnews என்ற இணையத்தில் இருந்து பெற்றேன் ஐயா.
இந்த தவறுக்கும் மற்றும் தொந்தரவுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.quote].

நானோ நீங்களோ இந்த பழமொழியை உண்டாக்கவில்லை .
இதன் விளக்க உரையை வெவ்வேறு ஊடகத்தில் இருந்தே பெற்றோம்.
அதையே பதிவு செய்தோம் .
இதில் தவறு ஏதும் இல்லை  ஆகவே மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை .
உங்கள் மனம் அதிகம் குழப்பம் அடைந்து உள்ளது போல் உள்ளதே .
cheer up முத்து !அன்பு மலர் அன்பு மலர் புன்னகை புன்னகை

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2015 10:46 am

karthik seyaram wrote:அய்யா இந்த பதிவின் பின்னூட்டம் இடுவதற்கு நான் சற்று யோசித்தேன்..ஏனெனில் இந்த விவாதத்தில் பங்கு பெறும் தகுதி எனக்கு இருக்கா இல்லையா என்று தெரியவில்லை
என்னங்க இது என்ன போட்டியா  அடிப்படை தகுதி வேண்டும் என்பதற்கு .
நமக்கு கிடைத்த தகவல்களை பரிமாறிக்கொள்கிறோம் .
நீங்கள் கூட ஒரு கருத்தை வெளியிட்டுள்ளீர் .
" நாட்டில் பசி எனும் வறுமை மேலோங்கினால், மன்னனிடம் இருக்கும் நாடு, ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகிய பத்தும் பறந்து போகும்! "

இது எனக்கு ஏற்புடையதாக இல்லை . பத்து எண்ணிக்கை வரவேண்டும் என்பதற்காக, புனையப்பட்டது போல் உள்ளது . இதில் கூறப்பட்டதே ஒன்பதுதான் . எண்ணிப்பாருங்கள் .
மேலும் நாடு என்பது என்ன ?  
ஊர், ஆறு, மலை, புரவி, படை, பறை, தார், கொடி ஆகியவை அடங்கியது தானே ! "
நாட்டையும் கூறி மீதமுள்ள 8 ஐயும் கூறவேண்டிய அவசியம் என்ன ?
சிறிதே யோசியுங்கள்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 28, 2015 12:28 pm

ஆமாம் ஐயா நீங்கள் கூறியது சரிதான் ...

இன்னொரு பழமொழி சொல்வார்கள்

பணம் பத்தும் செய்யும் என்று

இதற்கு விளக்கம் வேண்டும் அய்யா..

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2015 2:20 pm

பணம் பத்தும் செய்யும்  ,அந்த பத்தா !!!!!
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை ரமணியன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 28, 2015 6:58 pm

[quote="T.N.Balasubramanian"]
pazha muthu ramalingam wrote:
நான் இந்த தகவலை ekuruvi tamilnews என்ற இணையத்தில் இருந்து பெற்றேன் ஐயா.
இந்த தவறுக்கும் மற்றும் தொந்தரவுக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.quote].

நானோ நீங்களோ இந்த பழமொழியை உண்டாக்கவில்லை .
இதன் விளக்க உரையை வெவ்வேறு ஊடகத்தில் இருந்தே பெற்றோம்.
அதையே பதிவு செய்தோம் .
இதில் தவறு ஏதும் இல்லை  ஆகவே மன்னிப்பு கேட்கவேண்டிய அவசியமும் இல்லை .
உங்கள் மனம் அதிகம் குழப்பம் அடைந்து உள்ளது போல் உள்ளதே .
cheer up முத்து !அன்பு மலர் அன்பு மலர் புன்னகை புன்னகை

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183480
நன்றி ஐயா, ஆரோக்கிய விவாதம் தானே.இதில் எனக்கு குழப்பமில்லை ,நன்றி ஐயா.

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 29, 2015 8:47 am

அருமையான பதிவு அம்மா, ரமணியன் ஐயா அசத்திவிட்டீர்கள். நன்றி ஐயா, ஈகரையில் இணைந்து விட்டதால் நல்ல பல தகவல்களை பெற முடிகிறது. நிறுவனர்களுக்கு எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Tue Dec 29, 2015 10:42 pm

நல்ல பயனுள்ள பகிர்வு . நிறைய தெரிந்து கொண்டேன் . நன்றி .

Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக