புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
25 Posts - 38%
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
4 Posts - 6%
prajai
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Raji@123
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Srinivasan23
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
1 Post - 2%
Barushree
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_m10'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ?


   
   

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 25, 2015 12:24 am

First topic message reminder :

'பசி வந்தால் பத்தும் பறந்துடும்'  என்றுசொல்கிரோமே, அந்த பத்தும் என்னென்ன....சொல்லமுடியுமா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:26 am

K.Senthil kumar wrote:அருமையான கேள்வி அதற்கு நல்லதொரு விளக்கங்கள்

நானும் அறிந்துகொண்டேன்..

அனைவருக்கும் நன்றி ....
மேற்கோள் செய்த பதிவு: 1183173
நன்றி ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 27, 2015 1:42 pm

பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."


அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 27, 2015 1:51 pm

T.N.Balasubramanian wrote:
பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."


அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1183266ஹா ஹா ஹா ...

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 5:51 pm

T.N.Balasubramanian wrote:
பழ முத்துராமலிங்கம் 
"
அம்மா ஐயா ரமணியன் அவர்களும் இதை பதிவு செய்துள்ளார் இதில் இரண்டு மாறுகிறது அம்மா.மற்றபடி இரண்டு பொருந்தியே உள்ளது அம்மா.,நன்றி அம்மா."
அய்யா ராமலிங்கம் அவர்களே ,
எந்தன் பதிவில் இரண்டு மாறுகிறது என்றால் , அதற்கு பொறுப்பு அதை எழுதிய 
ஒளவையார் அவர்கள்தான் . அதில் குற்றம் கண்டால் , நான் ஒன்றும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன் .
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1183266
ஔவையை குற்றம் கூற நாம் யார் ஐயா. நான் தொகுத்ததில் இந்த தவறு இருக்கும் .,நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 6:12 pm

பழ.முத்து----------------ரமணியன்

1. மானம்,------------மானம் --Honour & Respect
2. கல்வி, -------------கல்வி ---Education
3.அறிவு, -------------அறிவுடைமை ---Wisdom
4.தவம், ---------------தவம் ----Penance
5.தாளாண்மை,-- தாளாண்மை --effort
6.பலம், ---------------உயர்ச்சி -High status ???
7.வன்மை-----------வண்மை-Caring
8.தானம்,------------தானம் ----Donating
9. முயற்சி, ---------?????????
10.காதல்------------காமம் -----sexuality???
-------------------------குலம்----Birth

இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 8:14 pm

ரமணியன்--------------------------பழ.முத்துராமலிங்கம்

மானம் --Honour & Respect --1. மானம்
கல்வி ---Education ------------ -2. கல்வி
அறிவுடைமை ---Wisdom ----3.அறிவு
தவம் ----Penance ----------------4.தவம்
தாளாண்மை --effort -----------5.தாளாண்மை
உயர்ச்சி -High status -----------6.பலம்??????
வண்மை-Caring -----------------7.வன்மை
தானம் ----Donating ------------- 8.தானம்
குலம்----Birth, ----------------------??????????????
காமம் -----sexuality--------------10.காதல்??????

????????????????????__________9. முயற்சி

ரமணியன் ஐயாவும் நானும் பதிவுட்ட படி பொருத்தி உள்ளேன்
இதில் இரண்டில் சந்தேகமும்,ஒன்றை பொருந்தாத இரு வேறு கருத்து.
பின்னோட்டம் மற்றும் தெளிவு தேவை.
ரமணியன் ஐயா பதிவு ஔவைனுடையது அது நூறு சதவீதம் சரியே.
பலம்- உயர்ச்சி சரியாகுமா?பொருந்துமா?
காமம்-காதல் -சரியாகுமா?பொருந்துமா?

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Dec 27, 2015 8:38 pm

pazha muthuramalingam wrote:"இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்.

யார் தெளிவுபடுத்தலாம் என்பதை தெளிவுபடுத்தவும் ,அய்யா !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 27, 2015 9:06 pm

T.N.Balasubramanian wrote:
pazha muthuramalingam wrote:"இதில் சில கருத்து வேறு பாடு உள்ளது
தெளிவுபடுத்தலாம்.

யார் தெளிவுபடுத்தலாம் என்பதை தெளிவுபடுத்தவும் ,அய்யா !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1183382
ஐயா இதற்கு அடுத்த பதிவு(26) ல் தெளிவாக எழுதி உள்ளேன் அதில் இரண்டு சந்தேகம் குறிப்பிட்டு உள்ளேன்.அதை தான் கேட்டேன்.வேரோன்றுமில்லை ஐயா.
இந்த (26 ஐ) பதிவை செய்து விட்டு பதிவு -25 நீக்க முயற்சித்தேன்,ஆனால் காலம் கடந்ததால் நீக்க முடியவில்லை ஐயா.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 28, 2015 7:38 am

காதலும் காமமும் என்றும் ஒன்றாகாது உங்களுக்கு தெரியாததா !
பலம் --உயர்ச்சி ஒன்றாகாது .
எங்கிருந்து உங்களுக்கு கிடைத்தது இந்த பத்து ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 28, 2015 8:02 am

பறந்து போகும் பத்து எது?- ஆன்மிக வினா
-
'பசி வந்தால் பத்தும் பறந்துடும்' ? - Page 3 H3q34PbSCNhfQWPIamAg+lingam_2338636f
-
பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்று பலர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதினாலும் பத்தும் பறந்து போகும் என்பது சிவனடியார்களின் வாக்கு.

இதற்கு ஆதாரமாக அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழைச் சுட்டுகிறார்கள் அருளாளர்கள். திருப்புகழில் அருணகிரியார், `ஆவியில் ஐந்தை அபரத்தே வைத்தோதில்ஆவி ஈரைந்தை அகற்றலாம்’ என்கிறார்.

ஐந்தெழுத்து மந்திரமான சிவாயநம ஓதினால் ஆவி பத்தும் பறந்துவிடும் என்கின்றது திருப்புகழ். `ஆ’ என்னும் எழுத்தோடு பத்தைச் சேர்க்கும் போது, `ஆபத்து’ ஆகும். `வி’ என்னும் எழுத்துடன் பத்து சேர்க்கும் போது `விபத்து’ ஆகும். ஆபத்து உடலுக்கு வரும் துன்பத்தையும், விபத்து உயிருக்கு வரும் துன்பத்தையும் குறிக்கும்.

உடலுக்குப் பசி, நோய் போன்ற துன்பங்கள் நேர்கின்றன. உயிருக்குப் பிறப்பு, இறப்பு என்னும் துன்பங்கள் நேர்கின்றன. பிறப்பு, இறப்பு அற்ற பேரானந்தம் கிடைக்கும் என்பதே இதன் அர்த்தம்.
-
தமிழ் தி இந்து காம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக