புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
47 Posts - 45%
ayyasamy ram
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
47 Posts - 45%
T.N.Balasubramanian
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
3 Posts - 3%
Guna.D
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
1 Post - 1%
Shivanya
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
12 Posts - 2%
prajai
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
9 Posts - 2%
jairam
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
4 Posts - 1%
Rutu
ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_m10ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம். Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜல்லிகட்டு அவ்வளவு சாதாரண விசயமே அல்ல, தீரம்,தியாகம்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 12:05 pm


என் சொந்த ஜல்லிகட்டு அனுபவம்
-
என் வீட்டில் ஒரே நேரத்தில் இரண்டு ஜல்லிகட்டுகாளை இருந்தது.
ஒரு காலத்தில் ஜல்லிகட்டு என்பதே ஒரு பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.
-
ஜல்லிக்கட்டுக்கு மாட்டை அழங்கரித்து குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட்டு
நம் வீட்டு பெண்கள் திலமிட்டு அந்த ஜல்லிக்கட்டு காளையுடன் பாதுகாப்பிற்கு
குறைந்தது நான்கு பேர் போவோம்.
-
சில நேரத்தில் நடந்தும்,சில நேரம் தூரமாக இருப்பின் லாரியிலும் பயணம்.போகும்
இடங்களில் ஆகாரம் அவர்கள் வழங்குவார்கள்.தங்குவது காளையுடன் பொது இடங்களில் இருக்கும்.
-
ஊர்மக்கள் இதற்கு உதவுவார்கள்.காளைக்கு பசும் தீவனம்,வாழைப்பழம்,
கருப்பட்டி, பருத்தி கொட்டை இந்த மாதிரி சத்துணவு வழங்குவோம்.
-
காளை சாமி கும்பிட்டு கழுத்தில் சலங்கை மணி கட்டிய உடன் அதன் சுபவமே
மாறி ஒரு ஆக்ரோஷம் குடிகொண்டிருக்கும். அந்த சூழ்நிலையில் அதன் அருகில்
பழகி நாங்களே அதனிடம் நெருங்கி செல்ல அச்சமாகவே இருக்கும்.
-
காளை ஆண்மை நீக்காதது அதனால் இக்காலகட்டதில் அதற்கு இச்சை முறிக்க
பச்சயிலை மருந்து வழங்குவார்கள்.
-
காளைவிடும் வரை ஒரே பதட்டம் தான். திட்டிவாசல் வரை காளையை பாதுகாத்து
அழைத்து வருவதே அதித கஷ்ட காலம்.
-
சுமார் நூற்றுக்கணக்கான காளைகளுக்கு நடுவில் எந்த வித அசம்வாவிதம்
நடவாமல் இதை கொண்டு வரவேண்டும்.
-
பின்பு கயிறு அனைத்தும் களைந்து திட்டிவாசலில் காளையை வெளியேற்றினால்
அங்கு காளை மாடு பிடி வீரர்களின் கைகளில் பிடிபடாமல்  நான்கு கால் பாய்ச்சலில்
ஒரே குதி குதித்து தப்பி ஓடி மறைந்தே விடும்.
-
காளை பிடிபடவில்லையெனில் மாட்டுகாரனுக்கு சிவப்பு குற்றால துண்டும் ஒத்த
மடிப்பு வேஷ்டியும் கொடுப்பார்கள் இப்போது மாதிரி பரிசு எல்லாம் அப்போது இல்லை.
-
பின்பு அதை தேடி காடு மேடு அலைந்து கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும்.
இந்த சூழலில் காளைக்கு எந்த வித துன்புறுத்தலோ அடியோ படாமல் பாதுகாக்கும்
சூழலில் தகராறு ஏற்படும் சில நேரங்களில் நாமும் தாக்கப்படலாம்,ஆனால் காளைக்கு
எதுவும் நடக்காமல் பாதுகாப்போம் உயிர் கொடுத்தும்.
-
காளையை காப்பாற்ற முற்பட்டு பல மைல் தூரம் அடித்து துரத்தப்பட்ட அனுபவம் கூட
உள்ளது.

-
இது போல் ஒவ்வொரு காளைவளர்போருக்கும் ஒரு அனுபவம் இருக்கும் இது
அவ்வளவு ஈசியான காரியமில்லை.ஒவ்வொரு காளையையும் அவர்கள்
குலதெய்வமாகவே வணங்கி வழிபடுவார்கள்,இது தான் உண்மை நிதர்சனம்.




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Dec 24, 2015 1:30 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு காளையையும் அவர்கள் குலதெய்வமாகவே வணங்கி வழிபடுவார்கள்,இது தான் உண்மை நிதர்சனம்.[/b][/u][/color]

100% உண்மை ஐயா. காளை வளர்ப்போர் மட்டுமல்ல கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பசுவையும் காளையையும் தங்கள் தெய்வமாகவே கருதுவார்கள்.

இது எதையுமே தெரியாத வடநாட்டு முண்டங்கள் நமது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை "நாம் காளையை துன்புறுத்துகிறோம்" என்று சொல்லி தடை செய்கிறார்கள் சோகம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 2:08 pm

//அதை தேடி காடு மேடு அலைந்து கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும்.
இந்த சூழலில் காளைக்கு எந்த வித துன்புறுத்தலோ அடியோ படாமல் பாதுகாக்கும் 
சூழலில் தகராறு ஏற்படும் சில நேரங்களில் நாமும் தாக்கப்படலாம்,ஆனால் காளைக்கு 
எதுவும் நடக்காமல் பாதுகாப்போம் உயிர் கொடுத்தும். 
-
காளையை காப்பாற்ற முற்பட்டு பல மைல் தூரம் அடித்து துரத்தப்பட்ட அனுபவம் கூட
உள்ளது. //



ஒ....உங்கள் அனுபவத்தை படிக்கும்போதே நல்லா இருக்கு ஐயா, அந்த காளைமாடுகளை நீங்க எவ்வளவு நேசிக்கரீங்க என்று புரிகிறது புன்னகை 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Thu Dec 24, 2015 3:50 pm

உண்மை தான் அய்யா என் அம்மா ஊரிலும்(வாடிப் பட்டி) நிறைய காளைகள் உண்டு இப்பவும் வளர்க்கிறார்கள் , அதன் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம் ஆனால் அருகில் போக கொஞ்சம் தைரியம் வேண்டும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 5:27 pm

ராஜா wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:ஒவ்வொரு காளையையும் அவர்கள் குலதெய்வமாகவே வணங்கி வழிபடுவார்கள்,இது தான் உண்மை நிதர்சனம்.[/b][/u][/color]

100% உண்மை ஐயா. காளை வளர்ப்போர் மட்டுமல்ல கிராமத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் பசுவையும் காளையையும் தங்கள் தெய்வமாகவே கருதுவார்கள்.

இது எதையுமே தெரியாத வடநாட்டு முண்டங்கள் நமது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை "நாம் காளையை துன்புறுத்துகிறோம்" என்று சொல்லி தடை செய்கிறார்கள் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1182766
நன்றி தம்பி ராஜா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 5:46 pm

krishnaamma wrote://அதை தேடி காடு மேடு அலைந்து கண்டுபிடித்து அழைத்து வரவேண்டும்.
இந்த சூழலில் காளைக்கு எந்த வித துன்புறுத்தலோ அடியோ படாமல் பாதுகாக்கும் 
சூழலில் தகராறு ஏற்படும் சில நேரங்களில் நாமும் தாக்கப்படலாம்,ஆனால் காளைக்கு 
எதுவும் நடக்காமல் பாதுகாப்போம் உயிர் கொடுத்தும். 
-
காளையை காப்பாற்ற முற்பட்டு பல மைல் தூரம் அடித்து துரத்தப்பட்ட அனுபவம் கூட
உள்ளது. //



ஒ....உங்கள் அனுபவத்தை படிக்கும்போதே நல்லா இருக்கு ஐயா, அந்த காளைமாடுகளை நீங்க எவ்வளவு நேசிக்கரீங்க என்று புரிகிறது புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1182775
நன்றி அம்மா, இந்த காளைகளை வளர்த்த போது வீட்டில் செல்வ செழிப்பிற்கு அளவே இல்லை.
அந்த காளைகள் இறந்த உடன் வீட்டிற்கு பக்கத்தில் சகல மரியாதையுடன்
அடக்கம் செய்தோம். அதன் ஜல்லிக்கட்டு காளையில்லாமல் போனது
அத்துடன் செல்வ செழிப்பு, விவசாயம் ,மாடுகள் ஒவ்வொன்றாக சென்று விட்டது.
மூட்டை மூட்டையாக நெல்,நிலக்கடலை,மொச்சை பயறு,தட்டை பயறு,துவரை
பாசிப்பயறு,கானப்பயறு,தினை,கேப்பை(கேழ்வரகு),குதிரைவாலி,வரகு,
எள்ளு, வெங்காயம்,மிளகாய்,முத்தாமணக்கு,பணப் பயிறு பருத்தி,கரும்பு,வாழை
இவை அனைத்தும் அழிந்து எதுவும் இல்லாமல் போய்விட்டது.
ஆனால் இன்றும் அந்த நிலங்கள் எங்களிடமே உள்ளது .
ஆனால் கிணற்றில் தண்ணீரே இல்லாது விவசாயம் அழிந்தது.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 6:00 pm

mbalasaravanan wrote:உண்மை தான் அய்யா என் அம்மா ஊரிலும்(வாடிப் பட்டி) நிறைய காளைகள் உண்டு இப்பவும் வளர்க்கிறார்கள் , அதன் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம் ஆனால் அருகில் போக கொஞ்சம் தைரியம் வேண்டும்
மேற்கோள் செய்த பதிவு: 1182788
நன்றி பாலசரவணன். என் சொந்த கிராமம் வத்தலகுண்டு-உசிலம்பட்டி வழியில் உத்தப்பநாயக்கனுர்
இன்றும் எங்களிடம் 150 கிடை மாடுகள் உள்ளது (ஆயர் பாடி கிருஷ்ணன் வளர்த்த மாடுகள் போல)
இதற்காக மாடு மேய்பவருக்கு சம்பளம் கொடுத்து வளர்த்து கொண்டிருக்கிறோம். இந்த மாடுகள் சுமார்
என் அப்பா சிறுவன் காலத்தில் உள்ளது,சுமார் 110 வருடங்களாக.இந்த மாடுகள் வாடிப்பட்டி ,செம்பட்டி,செக்கானுரணி,நெல் வயல்களில் மேய்ந்து காலம் கழிக்கிறது. மாடு கிடை போடும் வருமானம்
அவர்கள் செலவுக்கு.நான் அந்த கிடையில் பல நாள் கழித்து உள்ளேன்.அந்த அனுபவத்தை ஒரு புத்தகம்
போடலாம்.


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Thu Dec 24, 2015 7:02 pm

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள்

வாலாட்டி இருந்தால் தான் காலாட்டி சாப்பிட முடியும் என்று

இதற்கு அர்த்தம் கால்நடைகள் வீட்டில் இருந்தால் தான் நாம் கால்களை கால் மேல் போட்டு சொகுசாக வாழ முடியும் என்று..

எங்கள் வீட்டில் இரண்டு பசுமாடு மூன்று எருமை இருந்தது பள்ளி விட்டு வந்ததும் மேய்பதற்கு ஓட்டிச் செல்வேன்..அங்கே ஒரே விளையாட்டுதான்..கல்லூரி படித்து முடிக்கும் வரை அப்படி இருந்தோம்..

எங்கள் வீட்டில் செல்வம் கொழிக்கும்..ஆனால் நான் வேளை வாய்ப்பு தேடி வெளியூர்களுக்கு குடி பெயர்ந்தேன் ..ஆடு மாடு களை மேய்பதற்கு ஆள் இல்லாமல் போனது..எங்கள் வீட்டில் சந்தோசமும் போனது..

நன்றி



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 7:07 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:
மேற்கோள் செய்த பதிவு: 1182775
நன்றி அம்மா, இந்த காளைகளை வளர்த்த போது வீட்டில் செல்வ செழிப்பிற்கு அளவே இல்லை.
அந்த காளைகள் இறந்த உடன் வீட்டிற்கு பக்கத்தில் சகல மரியாதையுடன்
அடக்கம் செய்தோம். அதன் ஜல்லிக்கட்டு காளையில்லாமல் போனது
அத்துடன் செல்வ செழிப்பு, விவசாயம் ,மாடுகள் ஒவ்வொன்றாக சென்று விட்டது.
மூட்டை மூட்டையாக நெல்,நிலக்கடலை,மொச்சை பயறு,தட்டை பயறு,துவரை
பாசிப்பயறு,கானப்பயறு,தினை,கேப்பை(கேழ்வரகு),குதிரைவாலி,வரகு,
எள்ளு, வெங்காயம்,மிளகாய்,முத்தாமணக்கு,பணப் பயிறு பருத்தி,கரும்பு,வாழை
இவை அனைத்தும் அழிந்து எதுவும் இல்லாமல் போய்விட்டது.
ஆனால் இன்றும் அந்த நிலங்கள் எங்களிடமே உள்ளது .
ஆனால் கிணற்றில் தண்ணீரே இல்லாது விவசாயம் அழிந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1182794

ஆஹா.... படிக்கும்போதே வருத்தமாய் இருக்கு ஐயா............உங்களுக்கு எவ்வளவு மனக்கஷ்டம் இருக்கும் என்று உணரமுடிகிறது........அவைகள் வாய் இல்லாத ஜீவன்கள் என்றாலும் நம்முடன் ஒன்றிவிடும் என்று புரிகிறது புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 24, 2015 7:09 pm

mbalasaravanan wrote:உண்மை தான் அய்யா என் அம்மா ஊரிலும்(வாடிப் பட்டி) நிறைய காளைகள் உண்டு இப்பவும் வளர்க்கிறார்கள் , அதன் அழகை பார்த்து கொண்டே இருக்கலாம் ஆனால் அருகில் போக கொஞ்சம் தைரியம் வேண்டும்
ஜாக்கிரதை சரவணன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக