புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» கருத்துப்படம் 22/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:08 pm

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
47 Posts - 48%
heezulia
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
41 Posts - 42%
T.N.Balasubramanian
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
243 Posts - 49%
ayyasamy ram
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
189 Posts - 38%
mohamed nizamudeen
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
19 Posts - 4%
T.N.Balasubramanian
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
prajai
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
jairam
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_m10குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின்


   
   

Page 2 of 2 Previous  1, 2

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 23, 2015 6:02 am

First topic message reminder :

திருக்குறள் உரையை சிறுவர் பாடல்களாக
உருவாக்கியுள்ளார் ஆசி.கண்ணம்பிரத்தினம் அவர்கள்
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள் - நூலிலிருந்து
ஒரு சிலவற்றை இங்கு பதிகிறேன்...
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Zx4GiM33SZWEboKJkN2O+photo


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:48 am

ayyasamy ram wrote:
ஆதரவாய் வாழ்ந்திடுவார்
ஏற்ற பணிகள் செய்திடுவார்
இயல்புடைய மூவரையும்
பேணிப் பெருமை சேர்த்திடுவார்
மேற்கோள் செய்த பதிவு: 1182380
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 1571444738

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 11:50 am

ayyasamy ram wrote:
சிறப்பும் செல்வமும் தந்திடும்
அறத்தை விட மேலானது
உலகில் எதுவும் இல்லையே
அதுவே என்றும் சிறந்தது
மேற்கோள் செய்த பதிவு: 1182379
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 3838410834 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 103459460 குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 1571444738

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 1:26 pm

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 P3q7ZmxLQAa7XmTmTRy8+20151222_100043_resized
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 TO4aAWuCTkVg5QgE1L4i+20151222_100103_resized

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82176
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 05, 2016 1:27 pm

குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 DzjwAYEZQPSorLiqCafO+20151222_100116_resized
-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 A3iGtFAhTuflT2x6g1pL+20151222_100127_resized

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jan 05, 2016 3:52 pm

ayyasamy ram wrote:இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை - -
- (குறள் 41)
-
-
குடும்ப வாழ்வு வாழ்பவர்
நல்லதன்மை கொண்டவராய்
பெற்றோர் மனைவி மக்களுடன்
சுற்றத்தாரையும் சேர்த்தணைத்து
-
ஆதரவாய் வாழ்ந்திடுவார்
ஏற்ற பணிகள் செய்திடுவார்
இயல்புடைய மூவரையும்
பேணிப் பெருமை சேர்த்திடுவார்
-
-------------------

-
குறளின் குரல் - சிறுவர் பாடல்கள்திருக்குறளின் - Page 2 Hv7b0LZTYmvAYeMe0Agw+images.jpgkk
மேற்கோள் செய்த பதிவு: 1182380


மூவர் யார்?
==========

வள்ளுவர் எண்களைப் பயன்படுத்தி பல குறட்பாக்களை எழுதியுள்ளார். அவ்வாறு எழுதியுள்ள குறட்பாக்கள் சில வற்றில், அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்று தெளிவாகக் காட்டுவார். சில குறட்பாக்களில் அவ்வாறு குறிப்பிடாமல் , நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார். உதாரணமாக,

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். ( அறன் வலியுறுத்தல்-35 )

தானம் தவம் இரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்காது எனின்.( வான்சிறப்பு-19 )

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.( நீத்தர்பெருமை-27 )

காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.( மெய்யுணர்தல் -360 )

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. ( இறைமாட்சி- 381 )

மேலே காட்டிய குறட்பாக்களில் இரண்டு, மூன்று, நான்கு , ஐந்து, ஆறு ஆகிய எண்களைப் பயன்படுத்திய வள்ளுவர் , அந்த எண்கள் எவற்றைக் குறிப்பிடுகின்றன என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளார். ஆனால் சில குறட்பாக்களில் எண்களை மட்டும் கூறிவிட்டு, அந்த எண்கள் எதைக் குறிப்பிடுகின்றன என்பதைக் கூறாது விட்டுவிடுவார். நம்முடைய ஊகத்திற்கே விட்டுவிடுவார்.

உதாரணமாக,

கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (கடவுள் வாழ்த்து-9 )

இக்குறளில் , " எண்குணத்தான் " என்று கூறிய வள்ளுவர் இறைவனின் எட்டு குணங்களைக் கூறாது விடுத்தார்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.( மருந்து- 942 )

இக்குறளில் நோய்செய்யும் மூன்று எது என்பதைக் கூறாது விடுத்தார்.

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. ( இல்வாழ்க்கை-41 )

இக்குறளில் இயல்புடைய மூவர் யார் என்பதைக் கூறாது விடுத்தார். " எண்குணத்தான் ", " நோய்செய்யும் மூன்று " ஆகிய சொற்களுக்கு உரை எழுதுங்கால் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு எதுவும் இல்லை. ஆனால் , " இயல்புடைய மூவர் " யார் என்பதில் உரை ஆசிரியர்களுக்கிடையே கருத்து மாறுபாடு நிலவுகிறது.

குடும்பத் தலைவன் என்பவன் தாய், தந்தை , தாரம் ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று சில உரை ஆசிரியர்கள் பொருள் கூறுவார். இன்னும் சிலர், குடும்பத் தலைவன் என்பவன், பிரம்மச்சாரி , வானப்பிரத்தன், சந்நியாசி ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கூறுவார். இன்னும் சிலரோ, குடும்பத் தலைவன் என்பவன் , தாய், தந்தை, குழந்தை ஆகிய மூவருக்கும் துணையாக இருக்கவேண்டும் என்று பொருள் கொள்வர்.

ஆக இயல்புடைய மூவர் என்னும் சொல் யாரைக் குறிக்கிறது என்பதை நூலைப் படிப்பவர் ஊகத்திற்கே வள்ளுவர் விட்டுவிடுகின்றார்.

வானப்பிரத்தன்- மனைவியுடன் காட்டிற்குச் சென்று தவம் இருப்பவன்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Jan 05, 2016 4:54 pm

மிக விரிவான விளக்கம் ஐயா..
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

எனது நன்றிகள்...



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக