புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
11 Posts - 44%
Dr.S.Soundarapandian
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
6 Posts - 24%
heezulia
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
5 Posts - 20%
i6appar
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
3 Posts - 12%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
99 Posts - 41%
ayyasamy ram
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
88 Posts - 37%
i6appar
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
16 Posts - 7%
Dr.S.Soundarapandian
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Anthony raj
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
8 Posts - 3%
mohamed nizamudeen
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Guna.D
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_m10 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Dec 19, 2015 11:55 pm

First topic message reminder :

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ,  இரவு முழுவதும் விரதம் இருப்பது நல்லது!

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 HacEXii9QbqmhOvMmarL+8b641484-2f6f-43fc-8731-45d55c6d0419_S_secvpf


ஏகாதசி விரதம் இருப்பவர்கள் ஏகாதசிக்கு முதல் நாள் தசமி அன்று பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிட்டு மற்றும் ஏகாதசியன்று அதிகாலையில் கண்விழித்து குளித்துவிட்டு, பூஜை செய்து விரதம் இருக்க வேண்டும். இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், பகவான் நாமங்களை சொல்லுவதுமாக இருக்க வேண்டும். 

ஏகாதசிக்கு மறுதினம் துவாதசி என்பர். துவாதசி அன்று உணவு அருந்துவதை பாரணை என்று கூறுவர். துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு முதலிய சுவையற்ற உணவாக சுண்டைக்காய், நெல்லிக்கனி, அகத்திக்கீரை இவைகளைச் சேர்த்து பல்லில் படாமல் “”கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா!!!’’ என்று மூன்று முறை கூறி ஆல் இலையில் உணவு இட்டு சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். உணவு சாப்பிடும் முன் அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். 

அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும். 8 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 80 வயதிற்குட்பட்ட பெரியவர்கள் ஆகியோர் விரதம் மேற்கொள்ளத் தேவையில்லை என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. விரத மகிமை  வைகுண்ட ஏகாதசி விரதம் பக்தியிலும், புண்ணியத்திலும் உயர்ந்து சிறந்து விளங்குகிறது. ‘’மார்கழி மாதம் ஏகாதசி விரதம் இருந்து வழிபடுவோருக்கு யாம் வைகுண்ட பதவி அளித்து ஆட்கொள்வோம்‘’ என்பது திருமால் வாக்கு. இதனால் இவ்விரதம் மகிமை வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

ஆண், பெண் அனைவரும் பின்பற்ற வேண்டிய பெருமைமிக்க விரதமானது வைகுண்ட ஏகாதசி விரதம். பதினைந்து நாட்கள் கொண்ட ஒரு காலப்பகுதியை ஒரு பட்சம் என்கிறோம். தேய்பிறை, வளர்பிறை ஆகிய இந்த இரண்டு பட்சங்களில் ஒவ்வொன்றிலும் 11வது நாளின் (திதியில்) வருவது ஏகாதசி ஆகும். இதில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியை நாம் வைகுண்ட ஏகாதசியாக வணங்குகிறோம். 

கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரி யங்கள் ஐந்து, மனம் ஆகிய இந்த பதினொரு இந்திரியங்களால் செய்யபடும் தீவினைகள் எல்லாம் இந்த பதினோராவது திதியில் ஏகாதசி விரதம் இருந்தால் அழிந்து விடுவது உறுதி என்று முன்னோர்கள் கூறுவர். ஏகாதசி அன்று இரவும், பகலும் விரதம் இருந்து மஹாவிஷ்ணுவை துதிப்போருக்கு இந்தப் பிறவியில் நிலைத்த புகழ், நோயற்ற வாழ்வு, நன்மக்கட்பேறு முதலியவற்றை பகவான் அளிப்பதோடு, மறுபிறவியில் வைகுண்டவாசம் “சொர்க்கவாசல்” வழங்குவதாக புராணங்களில் கூறப்படுகிறது.

மாலை மலர்  




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 20, 2015 10:38 am

 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 103459460  வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 3838410834
-
சமஸ்கிருதத்தில் ஏகாதசி என்பது தமிழில் பதினொன்று எனப்பொருள்.
அமாவாசையிலிருந்து மற்றும் பௌர்ணமியிலிருந்து பதினொராவது நாளாகும்.

இந்நாளில் விரதம் இருப்பதை எல்லா சாஸ்த்திரங்களும் வழியுருத்துகின்றன.
மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் கடைபிடிப்பது அதிமுக்கியமானதாகும்.

தீட்டுக்காலத்தில் கூட ஏகாதசி விரதம் மேற்கொண்டால் பயன் உண்டு
-
 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 AeD66WM8SmeOYE5Mnl9D+1470318_483691945079639_1849379202_n
-

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Dec 20, 2015 9:33 pm

T.N.Balasubramanian wrote:
Krishnaammaa wrote:ஆலயத்தின் வடக்கு திசையில் என்றும் மூடப்பட்டிருக்கும் வாசலை தான் சொர்க்கவாசல் என்பார்கள். ஆண்டுக்கு ஒருமுறை வைகுண்ட ஏகாதசியன்று மட்டுமே சொர்க்கவாசல் திறக்கப்படும்.

மேற்கு மாம்பலத்தில் சத்யநாராயனர்  கோயில் இருக்கிறது .
வடக்கு நோக்கி தலைவாசல் .
கிழக்கு நோக்கி இருக்கும் வாசலை தான் ,
வைகுண்ட ஏகாதசி அன்று திறக்கிறார்கள் .
ஆகம விதிப்படி கட்டிய கோயிலா என்பது கேள்விக்குறியே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1181778

ம்ம்... தெரியலை யே ஐயா சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 21, 2015 9:04 am

மக்கள் நம்பி வருகிறார்கள் .அதை என் நாம் கெடுக்கவேண்டும் .
வடக்குவாசல்தான் சொர்க்கவாசல் என்பதே இப்போதுதான் அறிகிறேன் .
இன்றும் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு சென்று
சத்யநாராயண பெருமாளை சேவிக்கப் போகிறேன் .

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 21, 2015 12:15 pm

T.N.Balasubramanian wrote:மக்கள் நம்பி வருகிறார்கள் .அதை என் நாம் கெடுக்கவேண்டும் .
வடக்குவாசல்தான் சொர்க்கவாசல் என்பதே இப்போதுதான் அறிகிறேன் .
இன்றும் இன்னும் சிறிது நேரத்தில் அங்கு சென்று
சத்யநாராயண பெருமாளை சேவிக்கப் போகிறேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1181919


அவ்வளவுதான் ஐயா.....எனக்கும்  சேர்த்து சேவித்துவிட்டு வாங்கோ புன்னகை.............. :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 22, 2015 8:46 am

நேற்று சென்று சேவித்து வந்தேன் .( உங்களுக்காகவும் சேவித்தேன் )
கிழக்கு புற வாசலை இரெண்டாக பிரித்து (தாம்பு கயிறு கொண்டு பிரித்து )
அதாவது சொர்க்க வாசலை ரெண்டாக பிரித்து ,ஒரு பாதி நுழைவதற்கு ,
மறுபாதி வெளி வருவதற்கு .
அதாவது சொர்கவாசலில் நுழைந்து ,சொர்கவாசல் வழியாகவே வெளி வந்து விடுகிறோம்
4 /5 வருடமாக இப்பிடிதான் .
மனதிற்கு ஏதோ போல் உள்ளது .தெரிந்துதான் செய்கிறார்களா
அல்லது தெரியாமல்தான் செய்கிறார்களா ?

ரமணியன்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 23, 2015 9:12 am

T.N.Balasubramanian wrote:நேற்று சென்று சேவித்து வந்தேன் .( உங்களுக்காகவும் சேவித்தேன் )
கிழக்கு புற வாசலை இரெண்டாக பிரித்து (தாம்பு கயிறு கொண்டு பிரித்து )
அதாவது சொர்க்க வாசலை ரெண்டாக பிரித்து ,ஒரு பாதி நுழைவதற்கு ,
மறுபாதி வெளி வருவதற்கு .
அதாவது சொர்கவாசலில் நுழைந்து ,சொர்கவாசல் வழியாகவே வெளி வந்து விடுகிறோம்
4 /5 வருடமாக இப்பிடிதான் .
மனதிற்கு ஏதோ போல் உள்ளது .தெரிந்துதான் செய்கிறார்களா
அல்லது தெரியாமல்தான் செய்கிறார்களா ?

ரமணியன்

மேற்கோள் செய்த பதிவு: 1182115


ரொம்ப சந்தோஷம் ஐயா புன்னகை.................மிக்க நன்றி ! 
.
.
.
.
அடடா....வருத்தமாய் இருக்கு சோகம்.....இடம் பற்றாக் குறையால்   இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 23, 2015 10:08 pm

வடக்கு புற வாசல் (இருக்கிறது ) வழியாக உள்ளே விட்டு ,(சொர்க்க வாசல் ),
கிழக்கு புற வாசல் வழியாக பக்தர்களை வெளியே விடலாமே .
போன வருடம் நடந்த ஒரு சம்பவம் .
எனக்கு முன்னால் ஒரு பெண்மணி . பணவசதி உள்ளவர் போன்றும்படி உடை அணிந்து இருந்தார் .
சத்யநாராயனர் சந்நிதி , அர்ச்சகர் தட்டில் தீபம் வைத்துக்கொண்டு , திருத்துலா கொடுத்துக்கொண்டு இருந்தார் .
பக்தர்கள் அவரவர் சக்திக்கேற்ப 1/2/5/10 ரூபாய் போட்டனர் . தட்டிலேயே இருந்தது . ஆனால் எந்தன் முன்னால் இருந்த பெண்மணி ஒரு 100 ரூபாய் நோட்டு தட்டில் போட்டார் .சிறிதும் கூச்சம் படாமல் அந்த 100 ரூபாய் நோட்டை எடுத்து  தன் இடுப்பில் சொருகிகொண்டார் .
அதுவும் சத்யநாராயண பெருமாள் சந்நிதி முன்னே , ஆண்டவா  சோகம் சோகம் சோகம் 

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 23, 2015 10:21 pm

ஆமாம் நிறைய கோயில்களில் நானும் இதை கவனித்து இருக்கிறேன். இப்படித்தான் செய்கிறார்கள்.
ஒருவேளை இதுவும் ஆகம விதிகளில் ஒன்றோ...?



 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 23, 2015 10:31 pm

ஒருவேளை இதுவும் ஆகம விதிகளில் ஒன்றோ...?

கிண்டலா விமந்தனி ?இவ்வளவு நாள் வராமல் , வைகுண்ட ஏகாதசி பதிவில் வந்து ......கிண்டல் .
நலமா ? வீட்டில் யாவரும் நலமா ?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Dec 23, 2015 11:27 pm

கிண்டலா...? நான் கிண்டலாக கேட்டது போலவா தெரிந்தது..?
.
.
.
.
அனைவரும் நலம் ஐயா!



 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 வைகுண்ட ஏகாதசி விவரங்கள் - தொடர் பதிவு !  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக