புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
by heezulia Yesterday at 11:58 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:46 pm
» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 10, 2024 11:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 10, 2024 11:35 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm
» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am
» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am
» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm
» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am
» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am
» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am
» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am
» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm
» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm
» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Ammu Swarnalatha | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சத்குரு பதில்கள்
Page 1 of 1 •
ஆர். செல்வராணி, பெரியகொல்லப்பட்டி:
-
கணினியிலும், அலைபேசியிலும் முடங்கிப் போயிருக்கும் இன்றைய இளைய
தலைமுறை சாகஸங்களில் ஆர்வம் காட்டுவதில்லையே?
-
வாலிப வயதில் செய்யக்கூடிய சாகஸச் செயல்களை ஒருவர்
தவற விட்டுவிட்டால் வாலிபத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம்
அவர் வாழ்வில் இல்லாமலேயே போய்விடும்.
-
துரதிஷ்டவசமாக இன்றைய இளைஞர்கள் வாலிபம் என்றாலே
சுகத்தை தேடுவது மட்டுமே என்ற தவறான எண்ண ஓட்டத்துடன்
இருக்கிறார்கள்.
-
இளமைப் பருவம் சுகங்களைக் தேடுவதற்கான நேரமல்ல.
அது தீரச்செயல்களுக்கான நேரம். இவ்வயதைக் கடந்துவிட்டால்
அந்தத் தீரச் செயல்களை ஒருபோதும் அதே இலகுவுடன் செய்ய
இயலாது.
-
----------
-
கணினியிலும், அலைபேசியிலும் முடங்கிப் போயிருக்கும் இன்றைய இளைய
தலைமுறை சாகஸங்களில் ஆர்வம் காட்டுவதில்லையே?
-
வாலிப வயதில் செய்யக்கூடிய சாகஸச் செயல்களை ஒருவர்
தவற விட்டுவிட்டால் வாலிபத்தின் மிக முக்கியமான ஓர் அம்சம்
அவர் வாழ்வில் இல்லாமலேயே போய்விடும்.
-
துரதிஷ்டவசமாக இன்றைய இளைஞர்கள் வாலிபம் என்றாலே
சுகத்தை தேடுவது மட்டுமே என்ற தவறான எண்ண ஓட்டத்துடன்
இருக்கிறார்கள்.
-
இளமைப் பருவம் சுகங்களைக் தேடுவதற்கான நேரமல்ல.
அது தீரச்செயல்களுக்கான நேரம். இவ்வயதைக் கடந்துவிட்டால்
அந்தத் தீரச் செயல்களை ஒருபோதும் அதே இலகுவுடன் செய்ய
இயலாது.
-
----------
வி. வெங்கட்ராமன், செகந்திராபாத்:
-
எனக்குத் தெரிந்த ஒருவர், தன் குழந்தைக்கு அறிவுத்திறன் வளரும்
என்று செஸ் விளையாட்டை பயிற்றுவித்தார். ஆனால் அந்தக்
குழந்தைக்கு அதில் ஈடுபாடே வரவில்லை என்று சொல்கிறார்.
இந்த முரண்டாடு ஏன்?
-
என் குழந்தை செஸ் விளையாட்டு வீரர் ஆகவேண்டும்?
என்பது உங்களது கனவானால் உங்கள் கனவை குழந்தை மீது
திணிப்பதுதான் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு.
-
அவர்களுக்கு அவ்விளையாட்டு பிடித்திருந்தால், தானாகவே
அதில் ஆர்வம் காட்டுவார்கள். செஸ்ஸின் மூலம் மட்டுமே
ஒருவருடைய அறிவு வளரவேண்டும் என்று அவசியம் இல்லை.
-
இன்னும் சொல்லப் போனால் செஸ் ஒரு குறிப்பிட்ட
நோக்கத்தினாலான வளர்ச்சியை மட்டுமே வழங்கும். மூளையின்
முழுமையான வளர்ச்சிக்கு மிக அதிகமான உள்ளீடுகள் தேவை.
உங்கள் குழந்தை தோட்டத்தில் அல்லது பாதுகாப்பான வனப்
பகுதியில் ஓடியாடி விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.
-
பல வகையான இலைகளை திரட்டச் சொல்லுங்கள். வகை வகையான
பூச்சிகளை, மரங்களைக் கணக்கிடச் சொல்லுங்கள். இவ்விதத்தில்
அவன் தன்னுடைய உடலையும், மனதையும் மிக அற்புதமாகப் பயன்
படுத்துவான். இன்றைய குழந்தைகள் உடலளவில் குறைவாகச்
செயல்படுகிறார்கள். வெளியே விளையாடக்கூட செல்வதில்லை.
-
ஒரு குழந்தை தன் உடலையும் மனதையும் ஒருசேர பயன்படுத்துவது
அவனுடைய வளர்ச்சிக்கு மிகமிக அவசியம். உங்களுக்கு உங்கள்
குழந்தையின் வளர்ச்சி முக்கியமா அல்லது செஸ் முக்கியமா என்பதை
நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
-
–
-
எனக்குத் தெரிந்த ஒருவர், தன் குழந்தைக்கு அறிவுத்திறன் வளரும்
என்று செஸ் விளையாட்டை பயிற்றுவித்தார். ஆனால் அந்தக்
குழந்தைக்கு அதில் ஈடுபாடே வரவில்லை என்று சொல்கிறார்.
இந்த முரண்டாடு ஏன்?
-
என் குழந்தை செஸ் விளையாட்டு வீரர் ஆகவேண்டும்?
என்பது உங்களது கனவானால் உங்கள் கனவை குழந்தை மீது
திணிப்பதுதான் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு.
-
அவர்களுக்கு அவ்விளையாட்டு பிடித்திருந்தால், தானாகவே
அதில் ஆர்வம் காட்டுவார்கள். செஸ்ஸின் மூலம் மட்டுமே
ஒருவருடைய அறிவு வளரவேண்டும் என்று அவசியம் இல்லை.
-
இன்னும் சொல்லப் போனால் செஸ் ஒரு குறிப்பிட்ட
நோக்கத்தினாலான வளர்ச்சியை மட்டுமே வழங்கும். மூளையின்
முழுமையான வளர்ச்சிக்கு மிக அதிகமான உள்ளீடுகள் தேவை.
உங்கள் குழந்தை தோட்டத்தில் அல்லது பாதுகாப்பான வனப்
பகுதியில் ஓடியாடி விளையாடும் வாய்ப்பை ஏற்படுத்துங்கள்.
-
பல வகையான இலைகளை திரட்டச் சொல்லுங்கள். வகை வகையான
பூச்சிகளை, மரங்களைக் கணக்கிடச் சொல்லுங்கள். இவ்விதத்தில்
அவன் தன்னுடைய உடலையும், மனதையும் மிக அற்புதமாகப் பயன்
படுத்துவான். இன்றைய குழந்தைகள் உடலளவில் குறைவாகச்
செயல்படுகிறார்கள். வெளியே விளையாடக்கூட செல்வதில்லை.
-
ஒரு குழந்தை தன் உடலையும் மனதையும் ஒருசேர பயன்படுத்துவது
அவனுடைய வளர்ச்சிக்கு மிகமிக அவசியம். உங்களுக்கு உங்கள்
குழந்தையின் வளர்ச்சி முக்கியமா அல்லது செஸ் முக்கியமா என்பதை
நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
-
–
சு. ஆறுமுகம், கழுகுமலை:
-
இந்தியா பக்தி மார்க்கத்தில் பெயர் பெற்றுள்ளது.
ஆனால் வேறெங்கும் இல்லாத ஏழ்மை, துன்பங்கள் இங்குதானே
நிலவுகின்றன. இது ஏன்?
-
பொருள் சார்ந்த உலகம் என்று பார்க்கும் போது,
தற்போது பல கலாசாரங்கள் இந்தியாவைவிட நன்றாகவே
சாதித்திருக்கின்றன.
-
அவை பொருள் தொடர்பான விதிகளுடன் ஒத்திசைவாக இருப்பதால்
நன்றாகப் பொருளீட்டுகின்றன. ஆனால் அந்தக் கலாசாரங்களில் மக்கள்
உள்நிலையில் படும் துன்பங்களைச் சொல்லி மாளாது. ஏனெனில்,
அவர்கள் உள்நிலைக்கான விதிகளுடன் ஒத்திசைவாக இல்லை.
-
நாம் ஏழைகளாக இருப்பது நம்முடைய பக்திநாட்டம் காரணமாக இல்லை.
உள்சூழ்நிலை அல்லது வெளிசூழ்நிலை இரண்டையுமே முறையாகக்
கையாளாததால்தான். இன்று நம் தேசத்தில் வெற்றுப் பேச்சுக்களே
மிகுதியாகிவிட்டன. செயல் குறைந்துவிட்டன.
-
இச்சமயத்தில், குறிப்பாக பொருளாதார மேன்மையின் விளிம்பில் நாம்
இருக்கும் இச்சமயத்தில், சரியான திசையை நோக்கி செயல்பட வேண்டியது
மிகவும் அவசியம்.
-
-------------------
-
இந்தியா பக்தி மார்க்கத்தில் பெயர் பெற்றுள்ளது.
ஆனால் வேறெங்கும் இல்லாத ஏழ்மை, துன்பங்கள் இங்குதானே
நிலவுகின்றன. இது ஏன்?
-
பொருள் சார்ந்த உலகம் என்று பார்க்கும் போது,
தற்போது பல கலாசாரங்கள் இந்தியாவைவிட நன்றாகவே
சாதித்திருக்கின்றன.
-
அவை பொருள் தொடர்பான விதிகளுடன் ஒத்திசைவாக இருப்பதால்
நன்றாகப் பொருளீட்டுகின்றன. ஆனால் அந்தக் கலாசாரங்களில் மக்கள்
உள்நிலையில் படும் துன்பங்களைச் சொல்லி மாளாது. ஏனெனில்,
அவர்கள் உள்நிலைக்கான விதிகளுடன் ஒத்திசைவாக இல்லை.
-
நாம் ஏழைகளாக இருப்பது நம்முடைய பக்திநாட்டம் காரணமாக இல்லை.
உள்சூழ்நிலை அல்லது வெளிசூழ்நிலை இரண்டையுமே முறையாகக்
கையாளாததால்தான். இன்று நம் தேசத்தில் வெற்றுப் பேச்சுக்களே
மிகுதியாகிவிட்டன. செயல் குறைந்துவிட்டன.
-
இச்சமயத்தில், குறிப்பாக பொருளாதார மேன்மையின் விளிம்பில் நாம்
இருக்கும் இச்சமயத்தில், சரியான திசையை நோக்கி செயல்பட வேண்டியது
மிகவும் அவசியம்.
-
-------------------
ஜி. குப்புசாமி, சங்கராபுரம்:
-
ஒருவர் ஞானோதயமடைந்து முக்தி அடைவதை விட,
மீண்டும் பிறந்து மனிதகுலத்திற்கு சேவை செய்தால் என்ன?
–
எந்த விஷயமாக இருந்தாலும் அது உங்கள் விருப்பப்படி நடப்பதாக
நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் விருப்பம் என்று எதனை
நினைக்கிறீர்களோ அதுகூட நீங்கள் கட்டுண்டிருக்கும் நிர்பந்தங்களின்
படியே நடக்கிறது.
-
நீங்கள் மட்டுமல்ல, இன்றைய சமூகமே பெரும்பாலும் நிர்ப்பந்தத்தினால்
மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்கள் வாட்டும்போது
முக்தியைப் பற்றி பேசுகிறீர்கள். முக்தி கிடைக்காதா என ஏங்குகிறீர்கள்.
-
வாழ்க்கை சுகமாக இயங்கும்போது, மீண்டும் மீண்டும் பிறந்து வந்து
மனிதகுலத்திற்கு சேவை புரிய வேண்டும் என்கிறீர்கள். இதுமனித மனத்தின்
நிலையற்ற குணம். நீங்கள் மீண்டும் பிறந்து வந்து சேவை செய்யவேண்டும்
என நினைப்பது எதனால்? இப்போது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும்
போதே உங்களுடைய சேவையை துவங்கலாமே?
-
அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லையே.
-
-=
நன்றி- குமுதம் பக்தி
-
ஒருவர் ஞானோதயமடைந்து முக்தி அடைவதை விட,
மீண்டும் பிறந்து மனிதகுலத்திற்கு சேவை செய்தால் என்ன?
–
எந்த விஷயமாக இருந்தாலும் அது உங்கள் விருப்பப்படி நடப்பதாக
நினைத்துக் கொள்கிறீர்கள். நீங்கள் உங்கள் விருப்பம் என்று எதனை
நினைக்கிறீர்களோ அதுகூட நீங்கள் கட்டுண்டிருக்கும் நிர்பந்தங்களின்
படியே நடக்கிறது.
-
நீங்கள் மட்டுமல்ல, இன்றைய சமூகமே பெரும்பாலும் நிர்ப்பந்தத்தினால்
மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்கள் வாட்டும்போது
முக்தியைப் பற்றி பேசுகிறீர்கள். முக்தி கிடைக்காதா என ஏங்குகிறீர்கள்.
-
வாழ்க்கை சுகமாக இயங்கும்போது, மீண்டும் மீண்டும் பிறந்து வந்து
மனிதகுலத்திற்கு சேவை புரிய வேண்டும் என்கிறீர்கள். இதுமனித மனத்தின்
நிலையற்ற குணம். நீங்கள் மீண்டும் பிறந்து வந்து சேவை செய்யவேண்டும்
என நினைப்பது எதனால்? இப்போது உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கும்
போதே உங்களுடைய சேவையை துவங்கலாமே?
-
அடுத்த ஜென்மம் வரை காத்திருக்க தேவையில்லையே.
-
-=
நன்றி- குமுதம் பக்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181542ayyasamy ram wrote:
இளமைப் பருவம் சுகங்களைக் தேடுவதற்கான நேரமல்ல.
அது தீரச்செயல்களுக்கான நேரம். இவ்வயதைக் கடந்துவிட்டால்
அந்தத் தீரச் செயல்களை ஒருபோதும் அதே இலகுவுடன் செய்ய
இயலாது.
சத்குருவின் அருமையான கருத்துக்கள்
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181543ayyasamy ram wrote:
என் குழந்தை செஸ் விளையாட்டு வீரர் ஆகவேண்டும்?
என்பது உங்களது கனவானால் உங்கள் கனவை குழந்தை மீது
திணிப்பதுதான் நீங்கள் செய்யக்கூடிய மிகப் பெரிய தவறு.
சத்குருவின் உரையை அவருடன் இருந்து இரண்டு நாள் முழுவதும் கேட்ட அனுபவம்
என்றுமே அதை மறக்கவே முடியாது,நன்றி ஐயா.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181544ayyasamy ram wrote:
இச்சமயத்தில், குறிப்பாக பொருளாதார மேன்மையின் விளிம்பில் நாம்
இருக்கும் இச்சமயத்தில், சரியான திசையை நோக்கி செயல்பட வேண்டியது
மிகவும் அவசியம்.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மேற்கோள் செய்த பதிவு: 1181545ayyasamy ram wrote:
நீங்கள் மட்டுமல்ல, இன்றைய சமூகமே பெரும்பாலும் நிர்ப்பந்தத்தினால்
மட்டுமே இயங்கி கொண்டிருக்கிறது. வாழ்க்கை உங்கள் வாட்டும்போது
முக்தியைப் பற்றி பேசுகிறீர்கள். முக்தி கிடைக்காதா என ஏங்குகிறீர்கள்.
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|