புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
5 Posts - 63%
heezulia
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_m10நகைச்சுவை கலாட்டா - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை கலாட்டா


   
   

Page 2 of 2 Previous  1, 2

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sun Dec 13, 2015 9:52 am

First topic message reminder :

மன்னர் ஏன் போர்க்களத்துக்கே வராமல்இ தன் மார்பில் தானே கத்தியால் கீறிக் கொள்கிறhர்?††

மகாராணியிடம் தன்னோட விழுப்புண்களைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளத்தான்††

மனைவி„

உலகில் பெண்களே இல்லை என்றால் ஆண்களின் பேண்ட் பட்டன் போயிவிட்டால் யார் தைத்துக் கொடுப்பார்கள்?

கணவன்„

பெண்களே இல்லை என்றால் ஆண்கள் ஏன் பேண்ட் அணியப் போhகிறhர்கள்?

நோயாளி„

ராத்திரியில எனக்குத் தூக்கமே வரமாட்டேங்குது டாக்டர்?

டாக்டர்„

ரொம்ப நல்லது எனக்கும் அதே பிரச்சினைதான். எங்க வீட்டுக்கு வந்துடுங்க நைட் பேசிக்கிட்டு இருக்கலாம்.

……அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?

……அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?

……ஒரு தரம்இ ரெண்டு தரம்இ மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம்இ ரெண்டு தாரம்இ மூணு தாராம்னு சொல்றரே



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 14, 2015 12:28 pm

கார்த்திக் செயராம் wrote:
……அந்த ஏலக்காரருக்கு மூணு பொண்டாட்டி?
……அதெப்படி கண்டுபிடித்தீர்கள்?
……ஒரு தரம்இ ரெண்டு தரம்இ மூணு தரம்ணு சொல்வதற்குப் பதிலா ஒரு தாரம்இ ரெண்டு தாரம்இ மூணு தாராம்னு சொல்றரே
மேற்கோள் செய்த பதிவு: 1180121
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 14, 2015 3:27 pm

நல்ல நகைச்சுவை கார்த்திக் செயராம் !

இவையாவும் உங்கள் சொந்த கற்பனையா ? அல்லது வேறு ஊடக மறுபதிவுகளா ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Dec 14, 2015 4:23 pm

நகைச்சுவை கலாட்டா - Page 2 3838410834 நகைச்சுவை கலாட்டா - Page 2 3838410834



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 4:26 pm

வேறு ஊடகங்களில் இருந்து மறுபதிவுகளே அய்யா..ஒரு சில முகநூலில் இருந்தது பதிவு செய்யப்பட்டது.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 14, 2015 6:04 pm

கார்த்திக் செயராம் wrote:வேறு ஊடகங்களில் இருந்து மறுபதிவுகளே அய்யா..ஒரு சில முகநூலில் இருந்தது பதிவு செய்யப்பட்டது.
மேற்கோள் செய்த பதிவு: 1180429

ஈகரை விதி முறைகளை படித்து அனுசரிப்பதாக கூறி இருந்தீர்கள் .

விதிமுறை 6 உங்களுக்காகவும், மற்ற புதிய பதிவர்கள் கவனத்திற்கு ,

விதிமுறை 6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய  தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு.  மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.



உறவுகளே , மற்றவர் பதிவுகளை ,மறுபதிவு செய்யும் போது , மரியாதை நிமித்தம் நன்றி கூறுங்கள் .
, PLAGIARISM /PLAGIARIST  என்ற வார்த்தையை அறிந்து இருப்பீர் , கொச்சையாக கூறவேண்டுமானால் ,
பாலிஷா கூறினால் இலக்கிய திருடர்கள் .
மற்றவர் பதிவுகளை போடும்போது நிச்சயமாக ,அவர்கள் பெயரிட்டு /ஊடகப் பெயரையும் பதிவிடவும் .

[color:4f25= #006600]உங்கள் கவனமின்மையால் ,ஈகரைக்கு ,ஒரு அவப்பெயர் வரக்கூடாது அல்லவா ?[

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 6:19 pm

தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..

"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா

நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை

இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..

"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "


நன்றி அய்யா



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 14, 2015 7:00 pm

கார்த்திக் செயராம் wrote:தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..

"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா

நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை

இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..

"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "


நன்றி அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1180451


ஒ....இங்குமா?..........பார்த்து பதிவு போடுங்கள் கார்த்திக் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Dec 14, 2015 8:03 pm

செக்கு மாடு

படித்த ஒருத்தன் கிராமத்துக்கு போறான்... அங்கே ஒரு செக்குமாடு மட்டும் தனியா சுத்திட்டு இருக்கு, அவனுக்கு ஆச்சரியமா இருந்தது. பக்கத்தில ஒரு குடிசையில் ஒரு விவசாயி இருந்தார்.
படித்தவன்: மாடு மட்டும் தனியா செக்கு சுத்திட்டு இருக்கே?
விவசாயி: அது பழகின மாடு தம்பி... அதுவே சுத்திக்கும்!
படித்தவன்: நீங்க உள்ளே வந்த உடனே அது சுத்தறத நிறுத்திட்டா... எப்படி கண்டுபிடிப்பீங்க?
விவசாயி: அது கழுத்தில ஒரு சலங்கை இருக்கு தம்பி. சுத்தறதை நிறுத்திட்டா அந்த சலங்கை சத்தம் வராது. அதை வச்சி கண்டுபிடிச்சிடுவேன்.
படித்தவன்: அது சுத்தறதை நிறுத்திட்டு, ஒரே இடத்துல நின்னு தலைய மட்டும் ஆட்டினா அப்ப எப்படி கண்டுபிடிப்பீங்க?
விவசாயி:  இதுக்குதான் தம்பி நான் என் மாட்டை காலேஜுக்கெல்லாம் படிக்க அனுப்பலை...
படித்தவன்: ?!
நீதி: நீங்களே புரிஞ்சுக்குங்க!

(முகநூலில் ரசித்தது)
 பா.ராஜேஸ்

நன்றி முத்தாரம்




எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 14, 2015 8:27 pm

கார்த்திக் செயராம் wrote:தவறுக்கு மன்னிக்கவும் அய்யா .. நீங்கள் கூறுவதை நான் ஏற்றுகொள்கிறேன் இந்த பதிவில் ஒரு சில துணுக்குகள் முகநூளில் இருந்து எடுக்க பட்டது ..ஒரு சில மற்ற வலை தளத்திலிருந்து எடுக்க பட்டது ..

"இனையதல முகவரி உறுப்பினர்களை மற்ற இணையதள த்திற்கு கொண்டு செல்ல கூடாது " என்பதற்காகவே நான் அதை பதியவில்லை . அய்யா

நீங்கள் என்னை மன்னிக்கவும் ஈகரை விதிமுரைகளுக்காகவே நான் அதை பதியவில்லை

இனிவரும் பதிவுகளில் கண்டிப்பாக பின்பற்றுகிறேன் ..

"என்னால் ஈகரைக்கு ஒரு களங்கம் வர நான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன் "


நன்றி அய்யா
மேற்கோள் செய்த பதிவு: 1180451

நீங்கள் தவறாக அர்த்தம் புரிந்து கொண்டு , மீண்டும் ஈகரை விதிமுறைப்படி தான் செய்தேன் என்று சப்பை கட்டுவது ,விரும்பதகாது . உங்களுக்கு புரிந்து கொள்ளும் சக்தி இன்னும் தேவைப் படுகிறது . தினமலர் செய்தி தாளில் இருந்து செய்திப் போட்டால் , நன்றி http www dhinamalar என்றா போடுகிறோம் ?
தவறாக நினைக்கவேண்டாம் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக