புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
by ayyasamy ram Today at 11:01 am
» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Manimegala |
| |||
mohamed nizamudeen |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
| |||
Ammu Swarnalatha |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
ayyamperumal |
| |||
Srinivasan23 |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மதுரை யமகவந்தாதி யுரை
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
மதுரை யமகவந்தாதி யுரை-1
மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்
மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்
மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற
மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே
இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்
நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை
மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்
மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்
மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற
மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே
இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்
நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை யமகவந்தாதி யுரை-17
பங்க வளைக்குட் கயறூங்குங் கூடற் பசுபதித
பங்க வளைக்கும் புவிக்குமங் காந்தவன் பற்றும்வலப்
பங்க வளைக்குல மாதர்க்கு முன்னம் பரிசளித்தாய்
பங்க வளைக்குந் துயர்தடுத் தாளும் பரமுனக்கே.
சேற்றினிடமாய் சங்குகளுக்குள் மச்சங்கள் நித்திரை செய்கின்ற மதுரையில்
எழுந்தருளிய சிவபெருமானே, வெப்பத்தைக் கவர்கின்ற வெண்ணெய்க்கும்
பூமிக்கும் வாய் திறந்த விஷ்ணு கைக்கொண்ட வலப்பாகத்தை உடையவரே,
(மதுரை மாநகரத்தின்கண்) குலஸ்திரீகளுக்கு முன்னமே வளையல்களை
ஈகையாகக் கொடத்தவரே, பாவஞ் சூழும்படியான துன்பத்தை நீக்கி என்னை
ஆட்கொள்ளும் பாரம் உமக்கே.
பங்க வளைக்குட் கயறூங்குங் கூடற் பசுபதித
பங்க வளைக்கும் புவிக்குமங் காந்தவன் பற்றும்வலப்
பங்க வளைக்குல மாதர்க்கு முன்னம் பரிசளித்தாய்
பங்க வளைக்குந் துயர்தடுத் தாளும் பரமுனக்கே.
சேற்றினிடமாய் சங்குகளுக்குள் மச்சங்கள் நித்திரை செய்கின்ற மதுரையில்
எழுந்தருளிய சிவபெருமானே, வெப்பத்தைக் கவர்கின்ற வெண்ணெய்க்கும்
பூமிக்கும் வாய் திறந்த விஷ்ணு கைக்கொண்ட வலப்பாகத்தை உடையவரே,
(மதுரை மாநகரத்தின்கண்) குலஸ்திரீகளுக்கு முன்னமே வளையல்களை
ஈகையாகக் கொடத்தவரே, பாவஞ் சூழும்படியான துன்பத்தை நீக்கி என்னை
ஆட்கொள்ளும் பாரம் உமக்கே.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை யமகவந்தாதி யுரை-18
பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்
பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா
பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்
பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.
அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.
பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்
பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா
பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்
பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.
அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
மதுரை யமகவந்தாதி யுரை-19
இரும்பா மனத்தை யடைந்தாலு மென்று மிறைஞ்சியந்த
இரும்பாலு முண்டவன் போற்றிடுங் கூட லெழிற்றலத்தே
இரும்பாவந் தீருமற் றெத்தலத் தேனு மிருக்கிலவை
இரும்பாலை யாய்விடுங் கண்டீர் புவியி லிருப்பவரே
பூமியில் இருப்பவர்களே, (நீங்கள் கடவுளை வணங்காத) இரும்பு போலும்
கன்னெஞ்சத்தை உடையராயிருந்தாலும், அழகிய தயிரும் பாலும் அருந்திய
விஷ்ணுவானவர் எப்போதும் தாழ்ந்து வணங்கப்பட்ட மதுரையென்னுஞ்
சிறப்புள்ள நகரில் வசித்துக் கொண்டிருங்கள், (இஃதன்றி) மற்றெந்த
ஸ்தலத்திலாவ திருந்தாலும் அது பெரிய பாலை நிலைத்ததாய்விடும்,
அறிமின்கள்.
இரும்பா மனத்தை யடைந்தாலு மென்று மிறைஞ்சியந்த
இரும்பாலு முண்டவன் போற்றிடுங் கூட லெழிற்றலத்தே
இரும்பாவந் தீருமற் றெத்தலத் தேனு மிருக்கிலவை
இரும்பாலை யாய்விடுங் கண்டீர் புவியி லிருப்பவரே
பூமியில் இருப்பவர்களே, (நீங்கள் கடவுளை வணங்காத) இரும்பு போலும்
கன்னெஞ்சத்தை உடையராயிருந்தாலும், அழகிய தயிரும் பாலும் அருந்திய
விஷ்ணுவானவர் எப்போதும் தாழ்ந்து வணங்கப்பட்ட மதுரையென்னுஞ்
சிறப்புள்ள நகரில் வசித்துக் கொண்டிருங்கள், (இஃதன்றி) மற்றெந்த
ஸ்தலத்திலாவ திருந்தாலும் அது பெரிய பாலை நிலைத்ததாய்விடும்,
அறிமின்கள்.
- Aravindanbuபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 01/08/2021
ஐயா இந்த நூல் என்னுடைய ஆய்விற்கு தேவைப்படுகிறது.. Pdf இருந்தால் கொடுத்து உதவவும்
- Aravindanbuபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 01/08/2021
பழ.முத்துராமலிங்கம் wrote:மதுரை யமகவந்தாதி யுரை-18
பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்
பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா
பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்
பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.
அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» மதுரை யமகவந்தாதி நூல் வேண்டும்
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
» முல்லைப் பெரியாறு அணை பகுதி மதுரை மீனாட்சிக்கு சொந்தம்: மதுரை ஆதீனம்
» மதுரை 293-வது ஆதினமாக நித்தியானந்தர் தொடரலாம்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
» மதுரை அஞ்சா நெஞ்சனின் கோட்டையாம். மதுரை என்ன அழகிரியின் அப்பா வீட்டு சொத்தா?
» காந்தியடிகளை மகாத்மா ஆக்கிய மதுரை ! கவிஞர் இரா .இரவி மதுரை
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|