புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
3 Posts - 6%
heezulia
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_m10மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரை யமகவந்தாதி யுரை


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 08, 2015 8:57 pm

First topic message reminder :

மதுரை யமகவந்தாதி யுரை-1


மாதங்கத் தாமரை வாவிகள் சூழு மதுரைநகர்

மாதங்கத் தான்புக ழந்தாதி கூற வருந்துணையாய்

மாதங்கத் தார்ந்த பயோதர வல்லபை வாமமுற்ற

மாதங்கத் தானனச் சித்திவி நாயகன் வண்கழலே

இலக்குமிதேவி வாசஞ்செய்கின்ற செந்தாமரைகள் நிறையப்பெற்ற தடாகங்கள் சூழ்ந்திருக்கின்ற,மதுரைமாநகரத்தி லெழுந்தருளியிருக்கின்ற உமாதேவியாரை இடப்பாகத்திலே வைத்தருளிய சோமசுந்தரபெருமான் கீர்த்தியை அந்தாதியாகச் சொல்வதற்கு,மேன்மையுள்ள பொன்னைப் பொருந்தி விளங்குகின்ற ஸ்தனபாரங்களையுடைய,வல்லபையென்னுந் திருத்தேவியார் தன்பக்கத்தே சேர்ந்திருக்கப்பெற்ற யானை முகமுள்ள சித்தி
விநாக்கடவுளுடைய சிறப்புப்பொருந்திய திருவடிகளே சகாயமாக வரும்

நன்றி-பூ.ஆறுமுகம் பிள்ளை



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 19, 2015 11:27 am

மதுரை யமகவந்தாதி யுரை-17

பங்க வளைக்குட் கயறூங்குங் கூடற் பசுபதித

பங்க வளைக்கும் புவிக்குமங் காந்தவன் பற்றும்வலப்

பங்க வளைக்குல மாதர்க்கு முன்னம் பரிசளித்தாய்

பங்க வளைக்குந் துயர்தடுத் தாளும் பரமுனக்கே.

சேற்றினிடமாய் சங்குகளுக்குள் மச்சங்கள் நித்திரை செய்கின்ற மதுரையில்
எழுந்தருளிய சிவபெருமானே, வெப்பத்தைக் கவர்கின்ற வெண்ணெய்க்கும்
பூமிக்கும் வாய் திறந்த விஷ்ணு கைக்கொண்ட வலப்பாகத்தை உடையவரே,
(மதுரை மாநகரத்தின்கண்) குலஸ்திரீகளுக்கு முன்னமே வளையல்களை
ஈகையாகக் கொடத்தவரே, பாவஞ் சூழும்படியான துன்பத்தை நீக்கி என்னை
ஆட்கொள்ளும் பாரம் உமக்கே.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 7:05 pm

மதுரை யமகவந்தாதி யுரை-18

பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்

பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா

பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்

பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.

அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 7:09 pm

மதுரை யமகவந்தாதி யுரை-19

இரும்பா மனத்தை யடைந்தாலு மென்று மிறைஞ்சியந்த

இரும்பாலு முண்டவன் போற்றிடுங் கூட லெழிற்றலத்தே

இரும்பாவந் தீருமற் றெத்தலத் தேனு மிருக்கிலவை

இரும்பாலை யாய்விடுங் கண்டீர் புவியி லிருப்பவரே

பூமியில் இருப்பவர்களே, (நீங்கள் கடவுளை வணங்காத) இரும்பு போலும்
கன்னெஞ்சத்தை உடையராயிருந்தாலும், அழகிய தயிரும் பாலும் அருந்திய
விஷ்ணுவானவர் எப்போதும் தாழ்ந்து வணங்கப்பட்ட மதுரையென்னுஞ்
சிறப்புள்ள நகரில் வசித்துக் கொண்டிருங்கள், (இஃதன்றி) மற்றெந்த
ஸ்தலத்திலாவ திருந்தாலும் அது பெரிய பாலை நிலைத்ததாய்விடும்,
அறிமின்கள்.


Aravindanbu
Aravindanbu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/08/2021

PostAravindanbu Sun Aug 01, 2021 2:42 pm

ஐயா இந்த நூல் என்னுடைய ஆய்விற்கு தேவைப்படுகிறது.. Pdf இருந்தால் கொடுத்து உதவவும்

Aravindanbu
Aravindanbu
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 01/08/2021

PostAravindanbu Sun Aug 01, 2021 2:43 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:மதுரை யமகவந்தாதி யுரை-18

பரவை யருந்ததி நேர்வாட்குத் தூது பகர்ந்தவமுன்

பரவை யருந்து மவற்கருள் கூடற் பதியினிற்றா

பரவை யருந்துதி வேற்கைய ரைய பணிபுரியும்

பரவை யருந்தொழுந் தாளடைந் தேனவை பார்த்திருந்தே.

அருந்ததிக் கொப்பான (கற்பு) நிலையள்ள பரவைநாச்சியாரிடம்
(சுந்திரமூர்த்தி நாயனார் பொருட்டு) தூது சென்று சொன்னவரே,
முன்னொருக்கால் சமுத்திரத்தைப் பானம் பண்ணிய அகஸ்திய
மஹாமுனிவருக்கு அருள் செய்த மதுரை ஸ்தலத்தில் நிலையுள்ளவரே,
கூர்மை பொருந்தியதும் அரிதானதும் வணங்கப்பெற்றதுமான வேலாயுதத்தைத்
திருக்கரத்திலேந்திய முருகக்கடவுளுக்குப் பிதாவே, தொண்டியற்றப்பெறும் தேவசபையார் வணங்குகின்ற உம்முடைய திருவடிகளை அடைந்தேன், அச்சபையார் செய்வதைப் பார்த்திருந்து.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Aug 01, 2021 4:32 pm

மதுரை யமகவந்தாதி யுரை - மின்னூல்

தரவிறக்கம் செய்ய

https://archive.org/details/madurai-yamagavanthathi



மதுரை யமகவந்தாதி யுரை - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

T.N.Balasubramanian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக