புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_c10 
4 Posts - 50%
heezulia
ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_c10 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 5 Poll_c10 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக சிந்தனை


   
   

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 7 Dec 2015 - 20:40

First topic message reminder :

7-12-2015

ஆன்மிக சிந்தனை

முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்


--விவேகானந்தர்

நன்றி-தினத்தந்தி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 18 Dec 2015 - 19:24

18-12-2015

ஆன்மிக சிந்தனை

போதுமென்ற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம்.
உலகத்திலே நாம் ஒன்றும் கொண்டு வந்த்துமில்லை, இதிலிருந்து
நாம் ஒன்றும் கொண்டுபோவதுமில்லை என்பது நிச்சயம்..


--தீமோத்தேயு 6:6,7

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 18 Dec 2015 - 19:29

18-12-2015

ஆன்மிக சிந்தனை

உங்களில் யார் மிகச் சிறந்த செயல் புரியக் கூடியவர்
என்பதைச் சோதிப்பதற்காக அவன் மரணத்தையும்,
வாழ்வையும் படைத்தான்


--திருக்குர்ஆன் 67:2

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Dec 2015 - 21:00

19-12-2015

ஆன்மிக சிந்தனை

வாழ்வில் தடைகள் ஏற்படும்போதுதான் அதிகப்படியான தைரியம்
தேவைப்படுகிறது. மனவறுதி உள்ளவர்கள் எந்த தடையையும்
தாண்டி சாதனை புரிகிறார்கள்


---ஷீரடி சாய்பாபா

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Dec 2015 - 21:07

19-12-2015

ஆன்மிக சிந்தனை

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; எதினால் சாரமாக்கப்படும்?
வெளியே கொட்டப்படுவதற்கும்,மனுஷரால் மிதிக்கப்
படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.


---மத்தேயு 5:13

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 19 Dec 2015 - 21:14

19-12-2015

ஆன்மிக சிந்தனை

அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்று அவர்களைச்
சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியில் உள்ளவற்றை அதற்கு
அலங்காரமாக நாம் ஆக்கினோம்


---திருக்குர்ஆன்-18:7

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 20 Dec 2015 - 15:06

20-12-2015

ஆன்மிக சிந்தனை

நமது உடம்பின் அளவு கண். கண்ணை மட்டும்
பார்த்தாலே அவன் எப்படி பட்டவன் என்று கணக்கிட்டு விடலாம்.


---திருமுருக கிருபானந்தவாரியார்

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 20 Dec 2015 - 15:10

20-12-2015

ஆன்மிக சிந்தனை

நான் (கர்த்தர்) உங்களுக்குச் சொல்லுகிறேன்:
தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்;ஒருவன் உன்னை வலது
கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.


--மத்தேயு 5:39

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun 20 Dec 2015 - 15:16

20-12-2015

ஆன்மிக சிந்தனை

ஈமானுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட கிளைகள் உண்டு.
அவற்றில் மிகவும் உயர்ந்த்து, “லாயிலாஹ இல்லல்லாஹ்”
(வணக்கத்திற்குரியன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை)
என்னும் கலிமா. மிகச் சிறந்தது,சாலையில் நோவினைத் தரும் பொருள்
ஏதாவது கிடந்தால் அதை அகற்றுவது.

---நபிகள் நாயகம் (ஸல்)

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 21 Dec 2015 - 13:52

21-12-2015

ஆன்மிக சிந்தனை

நாம் அனைவரும், உள்ளத்தாலோ உடலாலோ
ஏதோ ஒரு செயலை செய்து கொண்டிருக்கிறோம். நல்லதை செய்தால் நல்ல
அடையாளம். கெட்டதை செய்தால் அதற்கேற்ற முத்திரையை குத்திவிடுகிறது.


---விவேகானந்தர்

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon 21 Dec 2015 - 13:59

21-12-2015

ஆன்மிக சிந்தனை

ஒருவன் மேலும் சீக்கிரமாய்க் கைகளை வையாதே;
மற்றவர்கள் செய்யும் பாவங்களுக்கும் உடன்படாதே;உன்னைச்
சுத்தவானாகக் காத்துக்கொள்.


--1 தீமோத்தேயு 5:22

நன்றி-தினத்தந்தி


Sponsored content

PostSponsored content



Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக