புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_m10ஆன்மிக சிந்தனை - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்மிக சிந்தனை


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 07, 2015 7:10 pm

First topic message reminder :

7-12-2015

ஆன்மிக சிந்தனை

முற்றும் சுயநலமற்ற அன்பே உண்மை அன்பு,
அதுவே இறையன்பு. மனித குலத்துக்கு சேவை
செய்வது மிக உயர்ந்த இறை வழிபாடு ஆகும்


--விவேகானந்தர்

நன்றி-தினத்தந்தி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 2:30 pm

15-12-2015

ஆன்மிக சிந்தனை

நாம் அனைவரும் தாய், தந்தைக்கு கீழ் படிந்து
அவர்கள் சொல்படி நடந்தால் இவ்வுலகில் எதையும் சாதித்து
வெற்றியோடு செயல்களில் இறங்கி நற்பண்புகளோடு வாழலாம்


--அய்யா வைகுண்டர்

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 2:59 pm

15-12-2015

ஆன்மிக சிந்தனை

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய
கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும்
பலன் என்னோடே கூட வருகிறது என்று கர்த்தர் சொல்கிறார்

-வெளிப்படுத்தல் 22:12

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 15, 2015 3:04 pm

15-12-2015

ஆன்மிக சிந்தனை

ஒருநாள் பிற்பகல் நேரத்தில் பள்ளிவாசலில் இருந்தபோது முளர் பிரிவைச்
சேர்ந்த மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்கள்
ஏழ்மை நிலையைக் கண்ட நபிகளார் தொழுகை முடிந்த்தும், உரை
நிகழ்த்தினார்கள். ஒவ்வொருவரும் இயன்ற அளவு பணம்,
ஆடைகள், கோதுமை, உணவு வகைகளை தர்மம் செய்ய
பணித்தார்கள். உணவுப் பொருள்களும், ஆடைகளும்
குவிந்தன. அந்த மக்களுக்கு அதை
வழங்கி மகிழ்ந்தார்கள்.

---ஆதாரம்:அல் ஜாமியுஸ் ஸஹீஹ்

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 6:50 pm

16-12-2015

ஆன்மிக சிந்தனை

பிரியம் உள்ளவரைக் காண்பதும், பிரியம் இல்லாதவரை காண்பதும்
வேதனை தரும். பிரியம் உள்ளவரிடமிருந்து பிரிவது வேதனை தான்,
பிரியம் இல்லாதவரிடம் அன்பில்லை.,அதனால் வேதனை தான் மிஞ்சும்.


--புத்தர்

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 7:09 pm

16-12-2015

ஆன்மிக சிந்தனை

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது;
சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி,
தங்களை உருவக்குத்திக்கொண்டிருக்கிறார்கள்.


--1 தீமோத்தேயு 6:10

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 16, 2015 7:20 pm

16-12-2015

ஆன்மிக சிந்தனை

என்னிடத்திலும், என் சமூத்தைச் சார்ந்தவர்களிடத்திலும்
மறுமை நாள் வரை நன்மை இருந்து கொண்டே இருக்கும்


--நபிகள் நாயகம் (ஸல்)

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 12:54 pm

17-12-2015

ஆன்மிக சிந்தனை

தட்டில் கனமான பக்கத்தில் தராசு முள் மையத்தை விட்டு
சாய்ந்து விலகியிருக்கும். அது போல் பெண்ணாசை,
பொன்னாசைகளில் கனத்த மனம் இறைவனை
விட்டு விலகி தடுமாறுகிறது.


--ராமகிருஷ்ண பரமஹம்சர்

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 1:04 pm

17-12-2015

ஆன்மிக சிந்தனை

பிதாக்களே, உங்கள் பிள்ளைகள் திடன்றறுப்
போகாதபடி, அவர்களுக்குக் கோப
மூட்டாதிருங்கள்.


--கொலோசெயர் 3:21

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 17, 2015 1:12 pm

17-12-2015

ஆன்மிக சிந்தனை

அவன் தான் வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில்
படைத்தான். உங்களில் நற்செயல்களைச் செய்பவர்கள்
யார் என்பதைப் பரிசோதிப்பதற்காக.


--திருக்குர்ஆன்-11:7

நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Dec 18, 2015 5:49 pm

18-12-2015

ஆன்மிக சிந்தனை

குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும்
நிலையும் உண்டு. இறைவனை, ஞானத்தை ஒவ்வொவரும்
முயன்றுதான் அடைய வேண்டும்.


---ரமண மகரிஷி

நன்றி-தினத்தந்தி


Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக