புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 11:23 am

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 3:15 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:59 am

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 10:57 am

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 10:54 am

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 10:52 am

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 10:48 am

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 10:45 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:21 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:52 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:03 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:39 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 3:35 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:24 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 3:08 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:01 am

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 2:15 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:08 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 12:00 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:51 am

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:46 am

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:44 am

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:42 am

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:30 am

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:26 am

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:13 am

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:08 am

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 11:06 am

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 6:04 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 5:12 am

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:54 pm

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Thu Sep 26, 2024 11:50 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 10:11 am

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:51 am

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:48 am

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:45 am

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:43 am

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:42 am

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 4:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
92 Posts - 61%
heezulia
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
39 Posts - 26%
வேல்முருகன் காசி
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
7 Posts - 5%
sureshyeskay
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
1 Post - 1%
eraeravi
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
284 Posts - 45%
heezulia
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
19 Posts - 3%
prajai
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
7 Posts - 1%
mruthun
அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_m10அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுரை வேணாம்… அனுபவ ஆலோசனை போதுமே


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2015 10:24 pm



மனக்கவலை ஏற்படும் நேரத்தில், மூளையில், ‘கார்டிகோட்ரோபின்’
எனும் அமிலம் சட்டென சுரந்து, மூளை முழுவதும் பரவி விடுகிறது.
இந்த அமிலம் தான் அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொணா
துயரத்தையும் தருகிறது.

ஒரு மனக்கஷ்டம், மனச்சோர்வு ஏற்படும் போது, அது மாதக் கணக்கில்
தொடரும் போது, நம்மை நாமே தேற்றி, அதிலிருந்து மீண்டு வருவது ஒரு
கலை. அனைவருக்கும், அதிலும் மென்மையான மனம், குணம்
கொண்டுள்ள நாயகியருக்கு, இது சாத்தியப்படுமா என்பதுதெரியவில்லை.

ஆனால், நம் அனுபவத்திலிருந்து மற்றவர்களுக்கு உதவியாக, ஆறுதலாக
ஒரு வழிகாட்டியாக, நம்மால் இருக்க முடியும். மற்றவர்களின் கஷ்டம் அறிந்து,
அவர்களை காயப்படுத்தாமல் ஆறுதல் படுத்துவது என்பது அவ்வளவு
எளிதான காரியம் அல்ல; அதுவும் ஒரு கலை.

நம் நாயகியருக்காக சில அனுபவவழிகாட்டிகள் இதோ…

# யாரும் கவலையை, மனச்சோர்வை கட்டிப் பிடித்திருக்க விரும்ப மாட்டர்.
அது, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஓர் உணர்வு; காய்ச்சல், தலைவலி போன்ற
ஓர் உடல் நலக்குறைவு.

# காது கொடுத்து கேளுங்கள். அவர்களின் பிரச்னை அற்பமாக இருந்தாலும்,
அதன் பாதிப்பு அவர்களுக்கு ஆழமாக இருக்கலாம்; அலட்சியம் காட்டாமல்,
உண்மையான அக்கறையோடு கேளுங்கள்.

# ‘அட என்ன… எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா, சோகமாகவே இருக்க…
வீடு, ஆபீஸ் இந்த மாதிரி பிரச்னை என, தனித்தனியாக பிரிச்சி வச்சுக்கோ;
இதெல்லாம் சகஜம்’ என்பது போல், அதிமேதாவி போல் உபதேசம் செய்யாதீர்கள்.

# தன் கஷ்டத்தை சொல்லி அழத் தோன்றும். எதிர்மறையாக பேசாமல்,
விளையாட்டுத்தனம் காட்டி, ‘அழுவதை போட்டோ எடுத்து, ‘வாட்ஸ் அப்’பில்
போடட்டுமா…’ என்பது போன்ற கேலி பேசாமல், உங்கள் காதுகளை மட்டும்
கொடுங்கள்.

# மனம் உடைந்து போயிருப்பவர்கள், தனிமையை அதிகம் விரும்புவர்.
அது இன்னும் மோசமாகி விடக் கூடும்; அவர்களை, வேறு ஏதாவது காரியத்தில்
ஈடுபட வையுங்கள்.

ஒரே இடத்தில் முடங்கிக் கிடக்க விடாமல், வெளியே சென்று வர உதவலாம்.

# நல்ல உடை உடுத்தி, அலங்காரம் செய்து கொள்வது, இசை கேட்பது,
பழைய நண்பர்களிடம் பேசுவது என, வேறு செயல்களில் அவர்கள் மனம்
திரும்ப உதவுங்கள்.

# அவர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் படியான, ஏதாவது புது விஷயத்தை
கற்றுக் கொள்ள ஆலோசனை கூறுங்கள். புதிய நட்பு, தையல், கணினி, இந்தி,
பிரெஞ்சு மொழி வகுப்புகளுக்கு போவது என, புதிய விஷயங்களில் ஈடுபடும்
போது, மனம், கவலைகளை மூலைக்கு தள்ளிவிடும்.

அவர்களின் தனித் திறமைகளை ஞாபகப்படுத்தி, உற்சாகப்படுத்துங்கள்.
எதையும் திணிக்காதீர்கள்; வற்புறுத்தாதீர்கள். அப்படி நீங்கள் செய்தால்,
உங்களுக்குள் இடைவெளி ஏற்பட்டு விடும்.

மன அழுத்தம் தரக் கூடிய, ஞாபகப்படுத்தக் கூடிய பொருட்கள், சூழ்நிலைகள்,
இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2015 10:24 pm


# கவலையை மறக்க, வேறு ஒரு தீய
பழக்கத்திற்கோ, போதை பழக்கத்திற்கோ
அடிமையாகி விடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.

# நன்றாக சாப்பிடும்படி, நன்றாக துாங்கும்படியான வசதிகளை பார்த்துக்
கொள்ளுங்கள். மனச்சோர்வுக்கு மாத்திரைகள் உண்டு என்றாலும், நல்ல துாக்கம்,
ஆரோக்கியமான மனநிலையை கொடுக்கும்.

# உணவில் சோளம், உருளை, மொச்சை, கொண்டைக் கடலை, முட்டைகோஸ்,
பீட்ருட், கோதுமை சப்பாத்தி, பேரீச்சை போன்றவற்றை சேர்த்துக் கொடுங்கள்.

# கவலையை மறக்க, வருந்தி முயற்சிக்க கூடாது. நினைவுகளில் இருந்து கவலை,
தானாக அழிய வேண்டும் என்பதை, கொஞ்சம் கொஞ்சமாக புரிய வையுங்கள்.

# மனச்சோர்வு, மனக்கவலை, வாழ்க்கையில் நம்பிக்கையை இழக்கச்
செய்து விடும் என்பதை அறிவுரை, ஆலோசனையாக கூறாமல்,
அனுபவத்திலிருந்து கூறுங்கள்.

உலகத்தை பற்றிய கண்ணோட்டத்தை, மனச்சோர்வு சிதைத்து விடும். காலமும்,
சரியான சிகிச்சையும் தான், இதை சரி செய்து மீட்டுத் தர முடியும் என்றாலும்,
இது மாதிரியான அன்பான அனுசரணையாலும் சரி செய்ய முடியும்.

உறவுகளை இழக்கும் போதும், அந்த உறவுகளால் காயப்படும் போதும் ஏற்படும்
வலியை குறைக்க, அந்த கடும் துயரத்திலிருந்து விரைவில் மீண்டு வர, நமக்கு
இதெல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு உறவை இழந்து, அதன் சந்தோஷத்தையும் இழந்து, அந்த இழப்பை
சந்தித்தவர்களால் மட்டுமே புரிந்துக் கொள்ள கூடியது இது. ‘எனக்கு எல்லாமே
தெரியும். என் ஆலோசனைகளை கேட்டுக்கோங்க’ என்று யாரையும் கட்டாயப்
படுத்தாதீர்கள்; அவர்கள் செவிசாய்க்கவில்லை என்றால்,
அலட்சியப்படுத்தாதீர்கள்!

அனுபவம் என்கிற பெரிய பட்டப் படிப்பினால் ஏற்பட்ட பக்குவமே,
இவற்றையெல்லாம் நாயகியர்களுடன் பகிர்ந்துக் கொள்ளத் துாண்டியது என்னை!

—————————————-
ம.வான்மதி
தினமலர்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 10:22 am

நல்ல பழக்க வழக்கங்கள் ஒழுக்கம் பற்றிய பதிவு நன்றி ஐயா.
ayyasamy ram wrote:
# கவலையை மறக்க, வேறு ஒரு தீய
பழக்கத்திற்கோ, போதை பழக்கத்திற்கோ
அடிமையாகி விடாமல் பார்த்துக்
கொள்ளுங்கள்.
தினமலர்
மேற்கோள் செய்த பதிவு: 1178248

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக