புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
107 Posts - 49%
heezulia
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
9 Posts - 4%
prajai
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
3 Posts - 1%
Barushree
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
234 Posts - 52%
heezulia
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
18 Posts - 4%
prajai
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
5 Posts - 1%
Barushree
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Dec 02, 2015 8:01 pm


எல்லோர்க்கும் பிடிக்கும் !


நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !

9942658054.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


மதுரை பதிப்பகம், 6, காமராசர் தெரு, பழங்காநத்தம்,

மதுரை–625 003.
விலை: ரூ. 30

*****

அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன. பின் அட்டையில் விரைவில் திறப்பு விழா காண உள்ள மதுரை உலகத் தமிழ்ச்சங்கம் படமும் உள்ளது. பாராட்டுக்கள்.


உலகத் தமிழ்ச்சங்கத்தின் தனி அலுவலர் முனைவர்

க.பசும்பொன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு தோரணவாயிலாக உள்ளது. ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் அவர்களின் வாழ்த்துரை நூலிற்கு பலம் சேர்க்கின்றது.


உலகப்பொதுமறையான திருக்குறளின் வெற்றிக்கு பல காரணங்கள். அவற்றில் ஒன்று அறம் பாடியது. நூலாசிரியர் கவிஞர் வாசகனும் அறம் பாடி உள்ளார். தத்துவம், தன்னம்பிக்கை எனப்பல பொருள்களில் ரத்தினச் சுருக்கமாக எழுதி உள்ளார்.


தோல்வி என்பதும் நிரந்தரமல்ல
வெற்றி என்பதும் நிரந்தர்மல்ல
முயற்சி ஒன்றே வெற்றியாகும்.


தோல்விக்கு துவளாதீர்கள் ; நிரந்தரமன்று , விரைவில் வெற்றி வரும்... என்று நம்பிக்கை விதைக்கும் விதமாகவும், வெற்றி நிரந்தரம் என்று கர்வம் கொள்ள வேண்டாம், நிரந்தரமன்று, அடுத்து தோல்வியும் வரலாம் அன்று எச்சரிக்கை செய்யும் விதமாகவும், முயற்சி மட்டும் தொடர்ந்தால் வெற்றி சாத்தியம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.


நூலாசிரியர் கவிஞர் வாசகன் அவர்களிடம், ஏதாவது ஒரு செயல் சொன்னால் மறுப்பு எதுவும் சொல்லாமல் முடித்து விடுவோம் என்பார். வெற்றி, தோல்வி பற்றிய கவலை மனதில் கொள்ள மாட்டார். புன்னகையை முகத்தில் எப்போதும் அணிந்து இருப்பவர். திரைத்துறையிலும் தனி முத்திரை பதித்து வருகிறார். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். திரைப்படம் தயாரிப்பவர்களுக்கு பல்வேறு உதவிகளும் செய்து வருகிறார். கிராமியக்கலைஞர்கள் பலர் திரைப்படத்தில் வருவதற்கு பாலமாக இருக்கிறார்.


அவரது செயல் போலவே சிந்தனையும் இருப்பதால் எல்லோர்க்கும் பிடிக்கும் மனிதர், "எல்லோர்க்கும் பிடிக்கும்" என்று தலைப்பிட்டு நூல் எழுதி உள்ளார். பாராட்டுக்கள்.


திருக்குறள் போல இரண்டே வரிகளில் வாழ்வியல் கருத்துக்களை நன்கு விதைத்துள்ளார்.


மந்திரத்தால் அமைவதல்ல வாழ்க்கை
மதி மந்திரத்தால் அமைவதே வாழ்க்கை !


மந்திரத்தால் அமைவதல்ல வாழ்க்கை என்று எழுதி, மூட நம்பிக்கைகளைச் சாடி பகுத்தறிவை விதைத்துள்ளார். சிந்திக்கும் மதியால் வாழ்க்கை சிறக்கும் என்பதை எடுத்து இயம்பி உள்ளார்.


கல்வியின் பெருமை அன்றே பாடி இருக்கிறார்கள் . அவற்றை வழிமொழிந்து இவரும் பாடி உள்ளார், பாருங்கள்.


பணம் பங்கிட்டுப் பார் குறையும்
கல்வியைப் பங்கிட்டுப் பார் பெருகும்.


கற்ற கல்வியை மற்றவருடன் பகிர்ந்து கொள்வதன் காரணமாக ஒருபோதும் குறையாது, கூடும் .அதுதான் கல்வியின் சிறப்பு. அதனால் தான் சொன்னார்கள், ‘கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு’ என்று.


குடும்பம் ஒரு கோயில்
கண்ணாடியைப் போல பாதுகாத்து வா !


குடும்பத்தின் மேன்மையை மிக மென்மையாக உணர்த்தி உள்ளார். வசன கவிதைகளாக உள்ளன. வேண்டிய வைர வரிகளாக உள்ளன.நீதி நெறி போதிக்கும் விதமாக பல சிந்தனை எழுதி உள்ளார் .


மற்றவர்க்குப் பள்ளம் தோண்டாதே
பக்கத்தில் இருக்கும் உனக்கொரு பள்ளம்.


அம்மா, அப்பா, மனைவி போன்ற நெருங்கிய உறவுகளிடம் சொல்ல முடியாதவற்றையும் நண்பனிடம் சொல்லுவோம். நண்பனுக்கு உயர்ந்த இடம் என்றும் உண்டு. அப்படிப்பட்ட நண்பனின் நன்மை என்ன? என்பதை உணர்த்திடும் வரிகள்.


உண்மையாக இருக்கும் ஒரு நண்பனிடம்
உள்ளத்தைத் திறந்து விடு ; மருத்துவர் செலவு மிச்சம்.


நண்பனிடம் மனம் விட்டு பேசினால், நோய் வராது, மகிழ்ச்சியாக வாழ்வாய் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.


அரசியல்வாதிகளின் ஆடை வெள்ளையாக உள்ளது, ஆனால் அவர்களின் மனம் அழுக்காக உள்ளது என்பதை உணர்ந்து வடித்த கவிதை நன்று.


வெள்ளை ஆடை தூய்மையானது தான்
எல்லோரும் பயன்படுத்தும்போது கருப்பு
ஆடையாக மாறி விடுகிறது.


உடை வெள்ளையாக இருந்தால் மட்டும் போதாது. உள்ளமும் வெள்ளையாக இருக்க வேண்டும் என்கிறார். பாராட்டுக்கள்.


பல்கி பெருகி விட்ட கையூட்டு நாட்டுக்கு நல்லதல்ல என்பதை வலியுறுத்தும் விதமாக, எல்லோருக்கும் எச்சரிக்கை செய்யும் விதமாக எழுதியது நன்று.


லஞ்சம் ஒன்றே இன்றுள்ள அரசியல் சூத்திரம்
லஞ்சம் கொடுக்காதே,
லஞ்சம் வாங்காதே!


லஞ்சம் தவிர்த்து, நெஞ்சம் நிமிருங்கள் என்று வலியுறுத்தியது சிறப்பு!


துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லும் விதமாகவும் எழுதி உள்ளார்.


எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் கலங்காதே
எல்லா துன்ப நோய்க்கு காலம் தான் சிறந்த மருந்து !


இன்று குடிக்கும் நீரை விலை கொடுத்து வாங்குகின்றோம். நாளை சுவாசிக்கும் காற்றை விலை கொடுத்து வாங்க நேரிடும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.


சொர்க்கம் நாம் வாழும் பூமியில் தான் இருக்கிறது. விண்ணுலகில் அல்ல, விஞ்ஞான உலகம் இன்று. சொர்க்கம் விண்ணில் இல்லை, விண்ணில் இருந்திருந்தால் விண்ணிற்கு சென்றவர்கள் சொல்லி இருப்பார்கள். விஞ்ஞான உலகம் இது. சொர்க்கம் மண்ணில் தான் உள்ளது. நாம் வாழும் வாழ்க்கையில் உள்ளது என்று வாழ்வியல் நெறி போதித்து மூடநம்பிக்கைகளிலிருந்து முற்றாக விடுபட வழி சொல்லி உள்ளார்.


இந்த நூல் வெளியீட்டு விழாவில் வரவேற்புரை நான்தான் .விழாவிற்கு நூல் ஆசிரியர் கவிஞர் வாசகன் வெற்றிக்கு துணை நிற்கும் அவரது மனைவி ,மாமனார் ,மகள் ,மகன் என குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .


"எல்லோர்க்கும் பிடிக்கும்" என்ற இந்த நூலில் நூலாசிரியர் கவிஞர் வாசகன், 111 சிந்தனைகள் மின்னல்கள் வடித்துள்ளார். பதச்சோறாக சில மட்டும் மேற்கோள் காட்டி உள்ளேன். நூல் வாங்கிப் படித்துப் பாருங்கள். பாராட்டுவீர்கள். வாசகனை வாசகர்கள் பாராட்டுவர். நூல் வடித்த வாசகனுக்கு பாராட்டுக்கள்.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

https://www.facebook.com/rravi.ravi

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.eegarai.net/sta/eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !





ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82543
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Dec 02, 2015 8:14 pm


மந்திரத்தால் அமைவதல்ல வாழ்க்கை
மதி மந்திரத்தால் அமைவதே வாழ்க்கை !
-
எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 103459460 எல்லோர்க்கும் பிடிக்கும் !   நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! 3838410834

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Dec 02, 2015 8:53 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 03, 2015 7:37 pm

அருமையான பதிவு நன்றி ரவி அவர்களே.
eraeravi wrote:
எல்லோர்க்கும் பிடிக்கும் !
நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் !
தோல்வி என்பதும் நிரந்தரமல்ல
வெற்றி என்பதும் நிரந்தர்மல்ல
முயற்சி ஒன்றே வெற்றியாகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1178183

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Thu Dec 03, 2015 8:31 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக