புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
by dhilipdsp Today at 5:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm
» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm
» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
வேல்முருகன் காசி | ||||
heezulia | ||||
dhilipdsp | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இடுப்பில் அமர்ந்த குடம்...!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
-
மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில்
-
------------------
-
விறகு சுமக்கும்
ஆட்டோ வாசகம்
மரம் வளர்ப்போம்
-
----------------
-
புதுப்பெண்ணை வரவேற்றது
வாசலில்
கியாஸ் சிலிண்டர்
-
--------------------
-
காரைத்துடைத்துக்
காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்
-
----------------------
-
இடுப்பில் அமர்ந்துகொண்டு
அழகாய்ச் சென்றது
குடம்
-
------------------
பா.உதயகண்ணன்
பேராசியர் இரா.மோகனின்
கவிதைச்சுடர் நூலிலிருந்து
====
இடுப்பில் குடம் சுமக்கும் பெண் புகைப்படம் கிடைக்கவில்லையே...
-
மௌன ஊர்வலம்
முடிந்தது
கலவரத்தில்
-
------------------
-
விறகு சுமக்கும்
ஆட்டோ வாசகம்
மரம் வளர்ப்போம்
-
----------------
-
புதுப்பெண்ணை வரவேற்றது
வாசலில்
கியாஸ் சிலிண்டர்
-
--------------------
-
காரைத்துடைத்துக்
காசு கேட்டான்
எட்டிப் பார்த்தது நாய்
-
----------------------
-
இடுப்பில் அமர்ந்துகொண்டு
அழகாய்ச் சென்றது
குடம்
-
------------------
பா.உதயகண்ணன்
பேராசியர் இரா.மோகனின்
கவிதைச்சுடர் நூலிலிருந்து
====
இடுப்பில் குடம் சுமக்கும் பெண் புகைப்படம் கிடைக்கவில்லையே...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1177619T.N.Balasubramanian wrote:
உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?
ரமணியன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
T.N.Balasubramanian wrote:
உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?
ரமணியன்
குடமா முக்கியம்?
படம் தான் முக்கியம் - கரம் கொடுக்க வேண்டாம், குடம் கொடுங்கள்;
அதி முக்கியம் இடுப்பை மறக்கா/மறைக்கா படம் கொடுங்கள் அய்யா
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:T.N.Balasubramanian wrote:
உங்களுக்கே படம் கிடைக்கவில்லையா ?
உங்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் , நாங்கள் கரம் கொடுக்க மாட்டோமா ?
ரமணியன்
குடமா முக்கியம்?
படம் தான் முக்கியம் - கரம் கொடுக்க வேண்டாம், குடம் கொடுங்கள்;
அதி முக்கியம் இடுப்பை மறக்கா/மறைக்கா படம் கொடுங்கள் அய்யா
.............. .அதுதான் நிறைய போட்டு விட்டாரே பாக்கலையா இனியவன்
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
பெ ஒரு கொடம் தண்ணி ஊத்தி
ஒரு பூ பூத்தது
இரெண்டு கொடம் தண்ணி ஊத்தி
இரெண்டு பூ பூத்தது
மூனு கொடம் தண்ணி ஊத்தி
மூனு பூ பூத்தது
நாளு கொடம் தண்ணி ஊத்தி
நாளு பூ பூத்தது
பெ கிராம வாழ்க்கைக்குள்ள
இன்னும் தேடல் நெறைய இருக்கு
இந்த வாழ்க்கை எனக்கு
இப்ப இரொம்ப பிடிச்சி இருக்கு
நான் மலைகளில் ஏறி
அந்த மேகத்த பிடிப்பேன்
மலை கோயில் மணி அடிச்சி
ஓர் தூக்கத்தை கலைப்பேன்
கிராம வாழ்க்கைக்குள்ள
இன்னும் கிராமர் நெறைய இருக்கு
ஆ ஏ நிறுத்து நிறுத்து
பெ கிராமர்ன்னா
பெ இலக்கணம்
பெ ஓ அதுவா
ஓ கே ஓ கே
குழு குக்கூகூ கூ கூ கூ
க்க கா கா கா கா
காக்காக்கா கேக்கேக்க கூகூகூ கேகேகே ஸ்கை
குழு ஓஹோ ஸ்கை
பெ காக்கா கதைகள் சொல்ல கேட்டேன் தூங்குவதில்
இத்தனை சுகம் இருக்கு
பெ வாக்கிங் போகையில
வாக்மேன் கேட்டுக்கிட்டு நடந்திட ஆசையிருக்கு
பெ பச்சைக் குதிர தாண்ட
பல்லாங்குழியும் ஆட
இரொம்ப நாளா ஆசையிருக்கு
பெ கோட்டுப்போட்டுக்கிட்டு வெள்ளைக்காரன்கூட
கைகுளுக்க இரொம்ப ஆசை இருக்கு
பெ நான் கோலிகுண்டு ஆடணும்
நான் தட்டான் பூச்சி புடிக்கணும்
நான் மல்லிப்பூ தொடுக்கணும்
நான் மஞ்சப்பூசி குளிக்கணும் (கிராம)
பெ வீட்டு வாசலில கோலம் போட்டு
அதில் பூசணிப்பூ வைக்கணுமே
பெ மாடர்ன் நாட்டப்போட்ட பணியன் போட்டுக்கிட்டு
மாடர்னாக அலையனுமே
பெ மேட்டு தின்னையிலே கூட்டு சேர்ந்துக்கிட்டு
மல்லாட்டை உறிக்கணுமே
பெ டோனி கேப்டன்ஸிப்பில் 20 20 போல
கிரிக்கட்டு ஆடணுமே
பெ நான் பட்டம் விட்டு பார்க்கணும்
நான் எட்டுப்போட்டு ஓடணும்
நான் சேத்துக்குள்ள நடக்கணும் .
நன்றி தமிழ் சாங் லிரிக்ஸ் .
ஒரு பூ பூத்தது
இரெண்டு கொடம் தண்ணி ஊத்தி
இரெண்டு பூ பூத்தது
மூனு கொடம் தண்ணி ஊத்தி
மூனு பூ பூத்தது
நாளு கொடம் தண்ணி ஊத்தி
நாளு பூ பூத்தது
பெ கிராம வாழ்க்கைக்குள்ள
இன்னும் தேடல் நெறைய இருக்கு
இந்த வாழ்க்கை எனக்கு
இப்ப இரொம்ப பிடிச்சி இருக்கு
நான் மலைகளில் ஏறி
அந்த மேகத்த பிடிப்பேன்
மலை கோயில் மணி அடிச்சி
ஓர் தூக்கத்தை கலைப்பேன்
கிராம வாழ்க்கைக்குள்ள
இன்னும் கிராமர் நெறைய இருக்கு
ஆ ஏ நிறுத்து நிறுத்து
பெ கிராமர்ன்னா
பெ இலக்கணம்
பெ ஓ அதுவா
ஓ கே ஓ கே
குழு குக்கூகூ கூ கூ கூ
க்க கா கா கா கா
காக்காக்கா கேக்கேக்க கூகூகூ கேகேகே ஸ்கை
குழு ஓஹோ ஸ்கை
பெ காக்கா கதைகள் சொல்ல கேட்டேன் தூங்குவதில்
இத்தனை சுகம் இருக்கு
பெ வாக்கிங் போகையில
வாக்மேன் கேட்டுக்கிட்டு நடந்திட ஆசையிருக்கு
பெ பச்சைக் குதிர தாண்ட
பல்லாங்குழியும் ஆட
இரொம்ப நாளா ஆசையிருக்கு
பெ கோட்டுப்போட்டுக்கிட்டு வெள்ளைக்காரன்கூட
கைகுளுக்க இரொம்ப ஆசை இருக்கு
பெ நான் கோலிகுண்டு ஆடணும்
நான் தட்டான் பூச்சி புடிக்கணும்
நான் மல்லிப்பூ தொடுக்கணும்
நான் மஞ்சப்பூசி குளிக்கணும் (கிராம)
பெ வீட்டு வாசலில கோலம் போட்டு
அதில் பூசணிப்பூ வைக்கணுமே
பெ மாடர்ன் நாட்டப்போட்ட பணியன் போட்டுக்கிட்டு
மாடர்னாக அலையனுமே
பெ மேட்டு தின்னையிலே கூட்டு சேர்ந்துக்கிட்டு
மல்லாட்டை உறிக்கணுமே
பெ டோனி கேப்டன்ஸிப்பில் 20 20 போல
கிரிக்கட்டு ஆடணுமே
பெ நான் பட்டம் விட்டு பார்க்கணும்
நான் எட்டுப்போட்டு ஓடணும்
நான் சேத்துக்குள்ள நடக்கணும் .
நன்றி தமிழ் சாங் லிரிக்ஸ் .
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
krishnaamma wrote:
.............. .அதுதான் நிறைய போட்டு விட்டாரே பாக்கலையா இனியவன்
குடம் நிறைய போட்டு விட்டார் அம்மா;
மனம் நிறைய போட்டு விட்டாரா?
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விக்கி இல் இருந்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளையாட்டு முறை:
இருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி நிற்பவர் கூடிப் பாடும் பாடல் முடியும்போது இடையில் வருபவரைத் தம் கைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொள்வர்.
உரையாட்டு நிகழும்.
பிடித்தவரை விட்டுவிடுவர்.
கூட்டுப்பாடல்:
ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒருபூ பூத்ததாம்,
இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்ததாம்,
---
பத்துக்குடம் தண்ணி ஊத்திப் பத்துப் பூ பூத்ததாம்.
(இப்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்)
அடுத்து விடுபடும் பாடல்
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சிறிய அளவு கையால் காட்டப்படும்)
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சற்றுப் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (இன்னும் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
அளவு காட்டும் படம் பார்க்க.
விடுவித்துக் கொள்ளும் உரையாடல்
பிடிபட்டவன் சிறுவனாயிருந்தால்,
உன் பெண்டாட்டி பெயர் என்ன என்பர்.
அங்குள்ள சிறுமியரின் பெயர்களில் ஒன்றைச் சொல்லவேண்டும்.
எல்லாரும் சிரிப்பர். (அகப்பட்டவனை விட்டுவிடுவர்.)
பிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,
உன் புருசன் பெயர் என்ன என்பர்.
அங்குள்ள சிறுவர்களுள் ஒருவன் பெயரைச் சொன்னதும் சிரிப்பர்.
எல்லாரும் சிரிப்பர். (பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார்)
கூட்டாகப் பாட்டுப் பாடும் நிகழ்வைக் காட்டும் ஓவியம் !
பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள உரையாடும்போது பண அளவைக் காட்டும் செய்கை ஓவியம் !
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விளையாட்டு முறை:
இருவர் எதிர் எதிரே நின்று கைகளை உயரத் தூக்கிக் கோர்த்துக் கொண்டு நிற்பர். ஏனையோர் பின்புறம் முன்னுள்ளவரின் இடுப்புத் துணியைப் பிடித்துக் கொண்டு சங்கிலி போல் பின் தொடர்வர். தொடர் தூக்கி நிற்கும் கைகளுக்கிடையில் நுழைந்து 8 போல் சுற்றும். கை தூக்கி நிற்பவர் கூடிப் பாடும் பாடல் முடியும்போது இடையில் வருபவரைத் தம் கைகளைத் தாழ்த்திப் பிடித்துக் கொள்வர்.
உரையாட்டு நிகழும்.
பிடித்தவரை விட்டுவிடுவர்.
கூட்டுப்பாடல்:
ஒருகுடம் தண்ணி ஊத்தி ஒருபூ பூத்ததாம்,
இரண்டு குடம் தண்ணி ஊத்தி இரண்டு பூ பூத்ததாம்,
---
பத்துக்குடம் தண்ணி ஊத்திப் பத்துப் பூ பூத்ததாம்.
(இப்போது இடையில் வருவோரைப் பிடித்துக்கொள்வர்)
அடுத்து விடுபடும் பாடல்
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சிறிய அளவு கையால் காட்டப்படும்)
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (சற்றுப் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
இம்புட்டுப் பணம் தாரேன் விடுடா துலுக்கா, (இன்னும் பெரிய அளவு கையால் காட்டப்படும்)
அளவு காட்டும் படம் பார்க்க.
விடுவித்துக் கொள்ளும் உரையாடல்
பிடிபட்டவன் சிறுவனாயிருந்தால்,
உன் பெண்டாட்டி பெயர் என்ன என்பர்.
அங்குள்ள சிறுமியரின் பெயர்களில் ஒன்றைச் சொல்லவேண்டும்.
எல்லாரும் சிரிப்பர். (அகப்பட்டவனை விட்டுவிடுவர்.)
பிடிபட்டவர் சிறுமியாயிருந்தால்,
உன் புருசன் பெயர் என்ன என்பர்.
அங்குள்ள சிறுவர்களுள் ஒருவன் பெயரைச் சொன்னதும் சிரிப்பர்.
எல்லாரும் சிரிப்பர். (பிடிபட்டவர் விடுவிக்கப்படுவார்)
கூட்டாகப் பாட்டுப் பாடும் நிகழ்வைக் காட்டும் ஓவியம் !
பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள உரையாடும்போது பண அளவைக் காட்டும் செய்கை ஓவியம் !
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ராம் அண்ணா இந்த பாட்டை பார்க்கலையா ?
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கரங்கள் பிடித்து சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில் சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன்செய் குடங்கள் உருவமைப்பை
இறைவனும் இடுப்பில் அமைத்ததால்,
இடுப்பில் அமர்ந்ததே குடம்
ரமணியன் ஐயா !
மேல்கண்ட தங்களின் கவிதை மிகவும் நன்று ! இருந்தாலும் கடைசி மூன்று வரிகளை மாற்றி அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் . நம் இருவருடைய வயதுக்கு இவ்வாறெல்லாம் எழுதக் கூடாது ; ஆனாலும் என் செய்வது ? கவிதை என்று வந்துவிட்டால் காமம் வரத்தான் செய்யும் !
கரங்கள் பிடித்து சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில் சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன் செய்த குடங்கள் போல
மயக்கும் குடங்கள் மார்பினில் இருக்க
மற்றொரு குடத்தை அங்கே வைத்தால்
மங்கை இடைதான் முறியும் என்று
இறைவன் செய்த விளையாட்டு அன்றோ
இயற்கை இரண்டுடன் நிறுத்திக் கொண்டது !
ஆடை அணிகலன்கள் பெண்ணின் அழகல்ல !
கூடை நிறைகின்ற மல்லிகைப் பூவைத்
தொடுத்துச் சரஞ்சரமாய் சூடுவதும் காலில்
எடுப்பான வெள்ளிக் கொலுசணிந்து பட்டுப்
புடவையிலே காட்டாத நல்லழகைக் காட்டும்
இடுப்பிலே அமர்ந்த குடம் !
திறமாகவே தோளில் சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன்செய் குடங்கள் உருவமைப்பை
இறைவனும் இடுப்பில் அமைத்ததால்,
இடுப்பில் அமர்ந்ததே குடம்
ரமணியன் ஐயா !
மேல்கண்ட தங்களின் கவிதை மிகவும் நன்று ! இருந்தாலும் கடைசி மூன்று வரிகளை மாற்றி அமைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் . நம் இருவருடைய வயதுக்கு இவ்வாறெல்லாம் எழுதக் கூடாது ; ஆனாலும் என் செய்வது ? கவிதை என்று வந்துவிட்டால் காமம் வரத்தான் செய்யும் !
கரங்கள் பிடித்து சிரசில் வைத்திடினும் ,
திறமாகவே தோளில் சுமந்திடினும் ,
தயக்கமிகு பெண்களின்
மயக்கும் அங்கங்கள் மறைவதில்லை .
குயவன் செய்த குடங்கள் போல
மயக்கும் குடங்கள் மார்பினில் இருக்க
மற்றொரு குடத்தை அங்கே வைத்தால்
மங்கை இடைதான் முறியும் என்று
இறைவன் செய்த விளையாட்டு அன்றோ
இயற்கை இரண்டுடன் நிறுத்திக் கொண்டது !
ஆடை அணிகலன்கள் பெண்ணின் அழகல்ல !
கூடை நிறைகின்ற மல்லிகைப் பூவைத்
தொடுத்துச் சரஞ்சரமாய் சூடுவதும் காலில்
எடுப்பான வெள்ளிக் கொலுசணிந்து பட்டுப்
புடவையிலே காட்டாத நல்லழகைக் காட்டும்
இடுப்பிலே அமர்ந்த குடம் !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1189743krishnaamma wrote:ராம் அண்ணா இந்த பாட்டை பார்க்கலையா ?
-
இப்போதுதான் பார்த்தேன்...
-
சிரத்தை எடுத்து தேடி பதிவிட்ட தங்கைக்கு...
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3
|
|