புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
91 Posts - 61%
heezulia
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
6 Posts - 4%
viyasan
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
1 Post - 1%
eraeravi
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
283 Posts - 45%
heezulia
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
31 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
19 Posts - 3%
prajai
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_m10ஆசாரக்கோவை-1 - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசாரக்கோவை-1


   
   

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 28, 2015 10:02 am

First topic message reminder :

ஆசாரக்கோவை

உண்டது கேளார்,குரவை,மிக்காரை

கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும்

உண்டது கேளா விடல்


நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து
பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள்
என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது
போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும்,
என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று
கேட்கக்கூடாது.
நன்றி-தினதந்தி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Dec 20, 2015 1:31 pm

20-12-2015

முதுபொழி காஞ்சி-17

குத்திரஞ் செய்தலிற் கள்வனாத லறிப

ஒருவனுடைய வஞ்சக செயலை கொண்டே அவனுடைய குணத்தை
அறிந்து கொள்ளலாம். அச்செயல் திருட்டு
தனத்திற்கு இணையாகும்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Dec 21, 2015 12:11 pm

21-12-2015

முதுபொழி காஞ்சி-18

சொற்சோர் வுடைமையின் எச்சோர்வு மறிப

ஒருவனுடைய பேச்சில் இருக்கும் தளர்ச்சியே அவனுடைய சோர்வை
விளக்கிவிடும். பிற செயல்களிலும் சோர்வுடன்
ஈடுபடுவதை அறிந்து கொள்ளலாம்.


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 22, 2015 5:12 pm

22-12-2015

முதுபொழி காஞ்சி-19

அறிவுசோர் வுடைமையிற் பிறிது சோர்வு மறிப

ஒருவன் அறிவினில் குறையுடையவனாக இருந்தால் அது
அவனுடைய செயல்கள் அனைத்திலும் வெளிப்படும்.
சோர்வுடனேயே செயல்படுவான்.


நன்றி-தினத்தந்தி


K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Tue Dec 22, 2015 5:46 pm

நன்றி ஐயா ஆசாரக்கோவை-1 - Page 5 103459460



மெய்பொருள் காண்பது அறிவு
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Dec 22, 2015 6:47 pm

நல்ல பதிவு ஐயா, நன்றி.



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 6:14 pm

K.Senthil kumar wrote:நன்றி ஐயா ஆசாரக்கோவை-1 - Page 5 103459460
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 6:15 pm

சசி wrote:நல்ல பதிவு ஐயா, நன்றி.
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா.

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Dec 23, 2015 6:21 pm

23-12-2015

முதுபொழி காஞ்சி-20

சீருடை யாண்மை செய்கையி னறிப

ஒருவனுடைய ஆளுமை திறன் அவனுடைய செயல்களில்
அடங்கியிருக்கும். அச்செயலை செய்து முடிப்பதற்கு மேற்கொண்ட
முயற்சிகளில் வெளிப்படும்


நன்றி-தினத்தந்தி


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Dec 24, 2015 5:21 pm

24-12-2015

முதுபொழி காஞ்சி-21

ஆர்கலி யுலகத்து மக்கட்கெல்லாம்

யாப்பி லோரை இயல்புகுணம் பழியார்


கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களின்
செய்கையில் வெளிப்படும் நிலையில்லாத, இயல்பான
குணத்தை அறிஞர்கள் பழிக்க மாட்டார்கள்.


நன்றி-தினத்தந்தி


Sponsored content

PostSponsored content



Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக