புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
by heezulia Yesterday at 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm
» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Yesterday at 3:16 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆசாரக்கோவை-1
Page 4 of 5 •
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
First topic message reminder :
ஆசாரக்கோவை
உண்டது கேளார்,குரவை,மிக்காரை
கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும்
உண்டது கேளா விடல்
நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து
பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள்
என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது
போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும்,
என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று
கேட்கக்கூடாது.
நன்றி-தினதந்தி
உண்டது கேளார்,குரவை,மிக்காரை
கண்டுழிக் கண்டால் மனம் திரியார்-புல்லரையும்
உண்டது கேளா விடல்
நன்கு உடல்வாகுவுடன் இருக்கும் பெரியோர்களை பார்த்து
பொறாமை கொள்ளக்கூடாது. அவர்களிடம்,நீங்கள்
என்ன சாப்பிடுகிறீர்கள்? என்று கேட்கக்கூடாது.அது
போல் கீழ்த்தரமான குணமுடையவர்களையும்,
என்னசாப்பிட்டு இப்படி இருக்கிறாய்? என்று
கேட்கக்கூடாது.
நன்றி-தினதந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
10-12-2015
முதுபொழி காஞ்சி-7
குலனுடை மையிற் கற்புச் சிறந்தன்று
ஒருவன் உயர் குலத்தில் பிறந்ததை பின்புலமாக
கொண்டிருப்பதை காட்டிலும், சிறந்த கல்வி
உடையவனாக இருப்பதே சிறப்புடையதாகும்.
நன்றி-தினத்தந்தி
முதுபொழி காஞ்சி-7
குலனுடை மையிற் கற்புச் சிறந்தன்று
ஒருவன் உயர் குலத்தில் பிறந்ததை பின்புலமாக
கொண்டிருப்பதை காட்டிலும், சிறந்த கல்வி
உடையவனாக இருப்பதே சிறப்புடையதாகும்.
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
11-12-2015
முதுபொழி காஞ்சி-8
கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
ஒரு விஷயத்தை கற்று அறிவதை விட, கல்வியில்
புலமை பெற்ற பெரியவர்களை போற்றி, அவருடைய
வழிகாட்டுதல் படி வாழ்வது சிறப்புடையதாகும்.
நன்றி-தினத்தந்தி
முதுபொழி காஞ்சி-8
கற்றலிற் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று
ஒரு விஷயத்தை கற்று அறிவதை விட, கல்வியில்
புலமை பெற்ற பெரியவர்களை போற்றி, அவருடைய
வழிகாட்டுதல் படி வாழ்வது சிறப்புடையதாகும்.
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
12-12-2015
முதுபொழி காஞ்சி-9
செற்றாரைச் செறுத்தலிற் தன்செய்கை சிறந்தன்று
தமக்கு தீமை விளைவிக்கும் பகைவர்களை அழிக்க
நினைப்பதை விட, தம்முடைய தகுதியை மேம்படுத்திக்
கொண்டு செயல்படுவது சிறப்பை தரும்.
நன்றி-தினத்தந்தி
முதுபொழி காஞ்சி-9
செற்றாரைச் செறுத்தலிற் தன்செய்கை சிறந்தன்று
தமக்கு தீமை விளைவிக்கும் பகைவர்களை அழிக்க
நினைப்பதை விட, தம்முடைய தகுதியை மேம்படுத்திக்
கொண்டு செயல்படுவது சிறப்பை தரும்.
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
13-12-2015
முதுபொழி காஞ்சி-10
முற்பெரு கலிற்பின் சிறுகாமை சிறந்தன்று
இளமை பருவத்தில் செல்வம் பெருகி, பின்பு குறைத்து போவதை
காட்டிலும், முதுமை பருவத்தில் முன்பு இருந்த நிலையை விட
குறையாமல் பார்த்துக்கொளவதே சிறப்புடையதாகும்
நன்றி-தினத்தந்தி
முதுபொழி காஞ்சி-10
முற்பெரு கலிற்பின் சிறுகாமை சிறந்தன்று
இளமை பருவத்தில் செல்வம் பெருகி, பின்பு குறைத்து போவதை
காட்டிலும், முதுமை பருவத்தில் முன்பு இருந்த நிலையை விட
குறையாமல் பார்த்துக்கொளவதே சிறப்புடையதாகும்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
14-12-2015
முதுபொழி காஞ்சி-11
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரிற் பிறந்தமை ஈத்தின் அறிப.
கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் மக்கள், அவர்களுடைய
குலத்தால் அறியப்படுவது இல்லை.மற்றவர்களிடத்தில்
காட்டும் இரக்க குணத்தினாலேயே அறியப்படுவர்.
நன்றி-தினத்தந்தி
முதுபொழி காஞ்சி-11
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரிற் பிறந்தமை ஈத்தின் அறிப.
கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் மக்கள், அவர்களுடைய
குலத்தால் அறியப்படுவது இல்லை.மற்றவர்களிடத்தில்
காட்டும் இரக்க குணத்தினாலேயே அறியப்படுவர்.
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
15-12-2015
முதுபொழி காஞ்சி-12
ஈர முடைமை ஈகையி னறிப
ஒருவர் இரக்க குணம் படைத்தவர் என்பதை அவருடைய
செய்கையின் மூலமே அறிந்து கொள்ளலாம். பிறருக்கு
கொடுத்து உதவும் கொடையுள்ளமே அவருடைய
குணத்தை பிரதிபலிக்கும்.
நன்றி-தினத்தந்தி
முதுபொழி காஞ்சி-12
ஈர முடைமை ஈகையி னறிப
ஒருவர் இரக்க குணம் படைத்தவர் என்பதை அவருடைய
செய்கையின் மூலமே அறிந்து கொள்ளலாம். பிறருக்கு
கொடுத்து உதவும் கொடையுள்ளமே அவருடைய
குணத்தை பிரதிபலிக்கும்.
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
16-12-2015
முதுபொழி காஞ்சி-13
சோரா நன்னட் புதவியி னறிப
ஒருவன் நல்ல குணமுடையவன், நட்புக்கு இலக்கணமாக
திகழ்பவன் என்பதை பிறருக்கு அவன் செய்யும்
உதவிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்
நன்றி-தினத்தந்தி
முதுபொழி காஞ்சி-13
சோரா நன்னட் புதவியி னறிப
ஒருவன் நல்ல குணமுடையவன், நட்புக்கு இலக்கணமாக
திகழ்பவன் என்பதை பிறருக்கு அவன் செய்யும்
உதவிகள் மூலம் அறிந்து கொள்ளலாம்
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
17-12-2015
முதுபொழி காஞ்சி-14
கற்ற துடைமை காட்சியி னறிப.
ஒருவன் கற்ற கல்வியின் மேன்மையினை அவனுடைய
அறிவாற்றல் மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது,
அவனுடைய அறிவே கற்ற கல்விக்கு அளவுகோலாக
விளங்கும்.
நன்றி-தினத்தந்தி
முதுபொழி காஞ்சி-14
கற்ற துடைமை காட்சியி னறிப.
ஒருவன் கற்ற கல்வியின் மேன்மையினை அவனுடைய
அறிவாற்றல் மூலம் அறிந்து கொள்ளலாம். அதாவது,
அவனுடைய அறிவே கற்ற கல்விக்கு அளவுகோலாக
விளங்கும்.
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
18-12-2015
முதுபொழி காஞ்சி-15
ஏற்ற முடைமை எதிர்கோளி னறிப.
ஒருவன் ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உடையவன்
என்பதை, அச்செயலுக்கு ஏற்படும் இடையூறுகளை முன்கூட்டியே
அறிந்து முன்னேற்பாடுகளை செய்வதன் மூலம்
அறிந்து கொள்ளலாம்.
நன்றி-தினத்தந்தி
முதுபொழி காஞ்சி-15
ஏற்ற முடைமை எதிர்கோளி னறிப.
ஒருவன் ஒரு செயலை சிறப்பாக செய்து முடிக்கும் ஆற்றல் உடையவன்
என்பதை, அச்செயலுக்கு ஏற்படும் இடையூறுகளை முன்கூட்டியே
அறிந்து முன்னேற்பாடுகளை செய்வதன் மூலம்
அறிந்து கொள்ளலாம்.
நன்றி-தினத்தந்தி
- பழ.முத்துராமலிங்கம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
19-12-2015
முதுபொழி காஞ்சி-16
சிற்றற் பிறந்தமை பெருமிதத்தி னறிப
ஒருவன் தன்னைத்தானே தற்பெருமையாக பேசி மகிழ்வதை
கொண்டு, அவனுடைய குல பிறப்பை அறிந்து கொள்ளலாம்.
நன்றி-தினத்தந்தி
முதுபொழி காஞ்சி-16
சிற்றற் பிறந்தமை பெருமிதத்தி னறிப
ஒருவன் தன்னைத்தானே தற்பெருமையாக பேசி மகிழ்வதை
கொண்டு, அவனுடைய குல பிறப்பை அறிந்து கொள்ளலாம்.
நன்றி-தினத்தந்தி
- Sponsored content
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 5
|
|