புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
58 Posts - 64%
heezulia
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
18 Posts - 20%
dhilipdsp
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
53 Posts - 64%
heezulia
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
16 Posts - 19%
dhilipdsp
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
2 Posts - 2%
Guna.D
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மழையின் கோபம்  Poll_c10மழையின் கோபம்  Poll_m10மழையின் கோபம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழையின் கோபம்


   
   

Page 1 of 2 1, 2  Next

சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Mon Nov 16, 2015 4:29 pm

யார் மேல் 
உள்ள கோபம் 
இப்படி கொட்டி
தீர்க்கிறாய்?? 

உன்னால் 
காய்ச்சல் 
காய்ச்சி 
எடுக்கிறது! 

வெள்ளம் 
வீட்டில் 
புகுந்து 
வாட்டி 
வதைக்கிறது!! 

''கண்மாய்களை
களவாடி 
விட்டதால் 
கடும் 
கோபத்தில் 
இருக்கிறாய் 
போலும்! ""

பின்னே 
இருக்காதா? 

காலம் 
காலமாக 
காத்து 
கரை வெட்டி 
ஆறு வெட்டி 
குளம் வெட்டி 
அணைக்கட்டி 
பாதுகாத்த 
பாதையெல்லாம் 

""கல் வீடுகளாய் 
காட்சியளிக்கிறதே""'
அந்த கோபமா?? 

உன் கோபம் 
நியாயமானது 
தான்!! 

தாகத்திற்கு 
தண்ணீர்க்கு 
பதில் 
தாதுக்களை 
சாப்பிட்டு 
கொள்ளலாம் 
என்று 
நினைத்து 
விட்டார்கள் 
போலும்!! 

இப்பொழுதாவது 
புத்தி 
தெளிகின்றதா? 
என்று பார்ப்போம்!! 

உன் கோபத்தை 
கொட்டி 
தீர்க்கிறாய்!! 
என் கோபத்தை 
எழதி 
தீர்க்கிறேன்!! 
 

கோபம் 
எப்பொழுதும் 
ஆபத்து தான்!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Mon Nov 16, 2015 6:03 pm

பூமியில் நடக்கும் கொடுமை கண்டு
தென்றலும் தீவிரம் கொண்டு
சீரி எழுகிறதோ புயலாக...................??

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Mon Nov 16, 2015 6:08 pm

அருமையான சமூக சிந்தனை உங்களுக்கு ...
அது இங்கே காலத்திற்கேற்ப கவிதை நடையிலே ..

நன்றி ----



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon Nov 16, 2015 7:14 pm

மழையின் கோபத்தைக் கவிதையில் வடித்த
...மங்கை சசியே ! கவிதை பிரமாதம் !




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 17, 2015 7:34 am

நன்றிஐயா!  நன்றி நண்பர்களே!!



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Tue Nov 17, 2015 4:21 pm

K.Senthil kumar wrote:பூமியில் நடக்கும் கொடுமை கண்டு
தென்றலும் தீவிரம் கொண்டு
சீரி எழுகிறதோ புயலாக...................??
மேற்கோள் செய்த பதிவு: 1175040 ஆம் தோழரே



மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 17, 2015 5:09 pm

தங்களை காதல் அலையில்
இருந்து இந்த மழை உங்களை
மாற்றியுள்ளது. என் நன்றி இந்த
மழைக்கே.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Nov 17, 2015 5:42 pm

அருமை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Nov 17, 2015 6:16 pm

sasi wrote:காலம்
காலமாக
காத்து
கரை வெட்டி
ஆறு வெட்டி
குளம் வெட்டி
அணைக்கட்டி
பாதுகாத்த
பாதையெல்லாம்

""கல் வீடுகளாய்
காட்சியளிக்கிறதே""'
அந்த கோபமா?

உண்மைதான் .
அருமை சசி .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 17, 2015 6:22 pm

மழையின் கோபம்  3838410834
-
மழையின் கோபம்  GK74heTSRy2Kbjog3ROb+original_heavy-rains_47282ba8158ce

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக