புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
48 Posts - 32%
i6appar
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
1 Post - 1%
prajai
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
66 Posts - 44%
ayyasamy ram
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
48 Posts - 32%
i6appar
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
10 Posts - 7%
Anthony raj
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
5 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
4 Posts - 3%
Guna.D
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
1 Post - 1%
prajai
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_m10பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாரீஸில் அடுத்தடுத்து தாக்குதல்: பலி எண்ணிக்கை 150 ஐ தாண்டியது


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 14, 2015 10:35 am


பாரீஸ்,

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வெவ்வேறு இடங்களில்
மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு
வெடிப்பு சம்பவங்களில் 160 பேர் பலியாயினர். பலர்
காயமடைந்தனர்.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரின் கிழக்குப்பகுதியில்
உள்ள சினிமா வளாகத்துக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவன்
நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் பலியானதாக முதல்
கட்ட தகவல்கள் தெரிவித்தன.

அதேபோல், அமெரிக்கன் ராக்பேண்ட் இசை நிகழ்ச்சி நடந்த
மைதானத்திற்குள் நுழைந்த தாக்குதல்காரர்கள் பலபேரை
பணையக்கைதிகளாக சிறைபிடித்தோடு, அவர்கள் மீது வெடி
குண்டுகளையும் வீசியுள்ளனர். அந்த இடத்தை சுற்றிவளைத்த
போலீஸ் அதிரடி தாக்குதல் நடத்தினர்.

இதில் தாக்குதல் நடத்திய 3 பேர் கொல்லப்பட்டதாக கூறப்
படுகிறது. உணவு விடுதி ஒன்றில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில்
11 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் தெரிவித்துள்ளது.

அதேபோல், அந்நாட்டு தேசிய விளையாட்டு அரங்கு வெளியேயும்
குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்புகள்
நடைபெற்றபோது,
நாட்டின் அதிபர் பிரான்ஸ்வா ஹேலண்ட் ஜெர்மனிக்கு எதிராக
பிரான்ஸ் விளையாடிக் கொண்டிருந்த கால்பந்து போட்டியை
பார்த்துக் கொண்டிருந்தார். பிரான்சு அதிபருடன் வெளியுறவுத்
துறை மந்திரி பிரான்க்-வால்டர் ஸ்டீன்மெய்டரும் உடன் இருந்தார்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தையடுத்து உடனடியாக நள்ளிரவு
அமைச்சரவை கூட்டத்தை கூட்டிய அதிபர் ஹோலண்டே நாடு
முழுவதும் நெருக்கடி நிலையை அமல்படுத்தியுள்ளார்.
போலீசாருக்கு வழங்கப்பட்ட விடுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அந்நாட்டில் நடைபெறும் மிகப்
பெரும் தாக்குதலாக இது கருதப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக எந்த கருணையும் இன்றி
கடும் நடவடிக்கை எடுக்கப்படும் பிரான்சு அதிபர் ஹேலேண்டே
தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவும் இந்த
தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வாஷிங்டனில்
செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஒபாமா, அப்பாவி பொது
மக்களை அச்சுறுத்துவது மூர்கத்தமான செயல் என்றும்
தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர்
மோடியும் தாக்குதலுக்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், பாரீஸில் தாக்குதல்
நடத்தப்பட்ட செய்தி மிகுந்த வேதனையும் அதிர்ச்சியையும்
ஏற்படுத்தியுள்ளது .பலியானவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மோசமான தருணத்தில் இந்தியா பிரான்ஸுக்கு துணை நிற்கும்
எனத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் உள்ள இந்தியர்கள் உதவிக்காக இந்திய துணைத் தூதரகம்
சார்பில் 0140507070 என்ற எண் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி
மாதம் பாரீஸில் உள்ள சார்லி ஹெப்டோ என்ற வார பத்திரிகை
அலுவலகத்திற்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில்
12 பேர் பலியாகினர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும்
அதிர்வலைகளை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
-
---------------------------------------------
தினத்தந்தி


கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 12:55 pm

தீவிரவாத இயக்கங்கள் இளைங்கர்களை பயன்படுத்திக் கொண்டு மூளை சலவை செய்து தங்கள் கொடூர கனவுகளுக்கு இளைஞர்களையும், அப்பாவி மக்களையும் பலியாக்கிக் கொண்டிருக்கின்றன.
"ஒரு மரத்தின் கிளையை உடைத்து அக்கிளையை கோடரி காம்பாக மாற்றி அந்த மரத்தையே வெட்டுவது "

இதற்கு ஒரே தீர்வு

'வாழ்வியல் கல்வி' முறையாக மாணவர்களுக்கு இளம் வயது முதலே கற்றுத் தருவதே. உடல் உழைப்பையும், மூளையின் சுறுசுறுப்பையும் சரிவிகிதத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்வதாக வாழ்வியல் கல்வி அமைந்திருக்க வேண்டும். அது சரியான முறையில் மாணவர்களிடம் சென்றடைந்தால், தீவிரவாத இயக்கங்களும் நிச்சயம் ஒருநாள் ஒழிந்துப் போகும்.

மேலும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பணக்காரா முதலைகளும் , நாடுகளும் உணரவேண்டும்

"தீவிரவாதம் என்பது இரண்டு பக்கமும் கூர்முனை கத்தி ஒரு புறம் வேட்டிகொண்டிருக்கும் போது அதன் மறு முனை வெட்டுபவரின் கையை பதம்பார்த்துவிடும் "

"உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா
கெடுக்குற நோக்கம் வளராது - மனம்
மேலும் கீழும் புரளாது."

என்னும் பட்டுக்கோட்டையின் வரிகள் வாழ்வியல் ஆக்கப்படும் போது தான், தீவிரவாதம் ஒழிந்த சமூகம் இங்கு உருவாகும்.



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Sat Nov 14, 2015 3:42 pm

சோகம் சோகம் சோகம்

avatar
Hari Prasath
தளபதி

தளபதி
பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

PostHari Prasath Sat Nov 14, 2015 4:11 pm

மிக கொடுமை




அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 8:03 pm

மனித இனத்தை இப்படி கொன்று குவித்து இந்த தீவிரவாதிகள் எதை சாதிக்க போகிறார்கள் கொடுமையின் உச்சம்.

SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012
http://sajeevpearlj.blogspot.com

PostSajeevJino Sat Nov 14, 2015 9:01 pm

கார்த்திக் செயராம் wrote:

இதற்கு ஒரே தீர்வு

'வாழ்வியல் கல்வி' முறையாக மாணவர்களுக்கு இளம் வயது முதலே கற்றுத் தருவதே. உடல் உழைப்பையும், மூளையின் சுறுசுறுப்பையும் சரிவிகிதத்தில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை சொல்வதாக வாழ்வியல் கல்வி அமைந்திருக்க வேண்டும். அது சரியான முறையில் மாணவர்களிடம் சென்றடைந்தால், தீவிரவாத இயக்கங்களும் நிச்சயம் ஒருநாள் ஒழிந்துப் போகும்.

மேலும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பணக்காரா முதலைகளும் , நாடுகளும் உணரவேண்டும்

மேற்கோள் செய்த பதிவு: 1174701

1. கல்வி முறையை மாற்ற மாட்டார்கள் .. இசலாமிய மதராசாக்களில் என்னக் கற்றுக் கொடுக்கப் படுகிறது என்று யாருக்கு தெரியும். யார் தன் பிள்ளைகளை மதராசாவிர்க்கு அனுப்பாமல் இருப்பார்கள்

2. சன்னி தீவிரவாதம் ஷியா தீவிரவாதம் என்று இரு தீவிரவாதம் இருக்கிறது, ஏமன் நாட்டில் நடப்பது ஷியா தீவிரவாதம் சிரியா நாட்டில் நடப்பது சன்னி தீவிரவாதம்.. இக்கரைக்கு அக்கரை பச்சை அவ்வளவே.

ஈரான் - ஷியா தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு,
சவூதி - சன்னி தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு,

இருவருமே பரஸ்பரம் எதிரிகளே..அவர்களுக்குள் அடித்து சாவுங்கள், யாரும் கேட்கவில்லை. மற்ற மதத்தினரை தொல்லை செய்யாதிருங்கள்.

இராக்கில் யசீதி கிறிஸ்தவர்களிடமும், குர்து பழங்குடிகளிடமும் வாலாட்டினால் ஐரோப்பாவும் அமெரிக்காவும் தாக்கத் தான் செய்வார்கள்



......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக