புதிய பதிவுகள்
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
by ayyasamy ram Today at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Today at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am
» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm
» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: பலியானோர் எண்ணிக்கை 7,250 ஐ தாண்டியது
Page 1 of 7 •
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
-
-
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட பயங்கர நில நடுக்கத்தினால் டில்லி, பீகார், மேற்குவங்கம், தமிழகம் , உத்தரபிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த நில அதிர்வும், நடுக்கமும் உணரப்பட்டது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டடங்கள் விழுந்தன; பலர் காயமுற்றுள்ளனர். உயிர்ப்பலி இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இன்று காலை 11. 44 க்கு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 8 ஆக பதிவானது. இந்த நில நடுக்கம் எதிரொலியாக டில்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் கடும் அதிர்வும் , கட்டடங்கள் குலுங்கியும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த உணர்வு 20 நிமிடங்கள் வரை இருந்ததாக இப்பகுதியினர் கூறியுள்ளனர். தமிழகத்தில் சென்னையில் குறிப்பாக நந்தனம், கோடம்பாக்கத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பலரும் வீதிகளுக்கு வந்தனர். இதனால் பலரும் பதட்டத்துடன் காணப்பட்டனர்.
நில நடுக்கம் காரணமாக டில்லியில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பீகாரிலும் நேபாளத்திலும் மொபைல் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பலரும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
நேபாளத்திற்கு மீட்பு படையை அனுப்பியது இந்தியா. நேபாளம் சென்ற விமானம் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டது . கேரளா- புதுச்சேரியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
பிரதமர் விவரம் கேட்பு: இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் ; டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள், பீகார், உ.பி., சிக்கிம் முதல்வர்களுடன் பேசியுள்ளேன். விரைவான மீட்பு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். நேபாள மீட்பு பணிக்கும் இந்தியா உதவி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இன்று காலை 11. 44 க்கு நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 80 கி.மீ., தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7. 8 ஆக பதிவானது. இந்த நில நடுக்கம் எதிரொலியாக டில்லியை ஒட்டியுள்ள நொய்டாவில் கடும் அதிர்வும் , கட்டடங்கள் குலுங்கியும் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்தது. இந்த உணர்வு 20 நிமிடங்கள் வரை இருந்ததாக இப்பகுதியினர் கூறியுள்ளனர். தமிழகத்தில் சென்னையில் குறிப்பாக நந்தனம், கோடம்பாக்கத்தில் நில அதிர்வு உணரப்பட்டது. இதனால் பலரும் வீதிகளுக்கு வந்தனர். இதனால் பலரும் பதட்டத்துடன் காணப்பட்டனர்.
நில நடுக்கம் காரணமாக டில்லியில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. பீகாரிலும் நேபாளத்திலும் மொபைல் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. பலரும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறினர்.
நேபாளத்திற்கு மீட்பு படையை அனுப்பியது இந்தியா. நேபாளம் சென்ற விமானம் இந்தியாவுக்கு திருப்பி விடப்பட்டது . கேரளா- புதுச்சேரியிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
பிரதமர் விவரம் கேட்பு: இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் ; டில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் நில நடுக்கம் தொடர்பான விவரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அதிகாரிகள், பீகார், உ.பி., சிக்கிம் முதல்வர்களுடன் பேசியுள்ளேன். விரைவான மீட்பு நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன். நேபாள மீட்பு பணிக்கும் இந்தியா உதவி செய்யும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நேபாள நிலநடுக்கம்: ட்விட்டரில் பிரதமர் ஆதரவுக்கரம்:
நேபாளத்தில் ரிக்டரில் 7.7 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை இந்தியா அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அறிய அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.
நேபாளத்துக்கு தேவையான உதவிகளை இந்தியா அளிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் ரிக்டரில் 7.7 என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு தேவையான உதவிகளை இந்தியா அளிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
நிலநடுக்கம் தகவல் வெளியான சில நிமிடங்களிலேயே பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. டெல்லியிலும் நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது. நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தகவல் அறிய அதிகாரிகள் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்திய மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம்.
நேபாளத்துக்கு தேவையான உதவிகளை இந்தியா அளிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டெல்லி, ராஞ்சி,கொல்கத்தா, கவுகாத்தி , பாட்னா, ஜெய்பூர், போபால் உள பட இந்தியாமுழுவதும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அதுபோல் தமிழகம், புதுவை, கேரளா, ஒடிஷா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டுள்ளது.
நேபாளம் போகராவில் இருந்து தமிழகம் வரை இந்த நிலநடுக்கம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியில் சிறிது நேரம் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கின.
டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்று முற்பகல் 11.44 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அதுபோல் தமிழகம், புதுவை, கேரளா, ஒடிஷா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களிலும் நிலநடுக்கம் லேசாக உணரப்பட்டுள்ளது.
நேபாளம் போகராவில் இருந்து தமிழகம் வரை இந்த நிலநடுக்கம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியில் சிறிது நேரம் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கின.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலநடுக்கம் எதிரொலி: பிரதமர் மோடி இன்று மதியம் உயர்மட்ட குழுவுடன் அவசர ஆலோசனை
இன்று தலைநகர் டெல்லி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா மற்றும் நேபாளத்தில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத்தின் போகராவின் கிழக்கே 80 கிலோமீட்டர் தூரத்தில் மையமாக கொண்டு 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்து ரிக்டர் அளவு கோளில் 7.9 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்கா வானிலை ஆய்வு நிலையம் அறிவித்து உள்ளது.
நேபாளம் போகராவில் இருந்து தமிழகம் வரை இந்த நிலநடுக்கம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியில் சிறிது நேரம் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கின.
நேபாளத்தை மையம் கொண்டு தாக்கிய நில நடுக்கத்தால் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கம்: உயர்மட்ட குழுவுடன் 3 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் நேபாள பிரதமரை மோடி தொலைபேசியில் அழைக்க முயன்றார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நேபாள குடியரசு தலைவரை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். இந்தியா சார்பில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதாக மோடி வாக்களித்தார். இந்நிலையில், இந்தியாவின் சேத விவரம் மற்றும் நேபாள மீட்பு பற்றி ஆலோசிக்க உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு மோடி அழைப்புவிடுத்துள்ளார். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய இந்த கூட்டம் மதியம் 3 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது.
இன்று தலைநகர் டெல்லி மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா மற்றும் நேபாளத்தில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டது.
நேபாளத்தின் போகராவின் கிழக்கே 80 கிலோமீட்டர் தூரத்தில் மையமாக கொண்டு 15 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்து ரிக்டர் அளவு கோளில் 7.9 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்கா வானிலை ஆய்வு நிலையம் அறிவித்து உள்ளது.
நேபாளம் போகராவில் இருந்து தமிழகம் வரை இந்த நிலநடுக்கம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லியில் சிறிது நேரம் மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டு மீண்டும் இயங்கின.
நேபாளத்தை மையம் கொண்டு தாக்கிய நில நடுக்கத்தால் வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. நிலநடுக்கம்: உயர்மட்ட குழுவுடன் 3 மணிக்கு பிரதமர் மோடி அவசர ஆலோசனை இந்நிலையில் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கும் நேபாள பிரதமரை மோடி தொலைபேசியில் அழைக்க முயன்றார். ஆனால், அவரை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், நேபாள குடியரசு தலைவரை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். இந்தியா சார்பில் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுவதாக மோடி வாக்களித்தார். இந்நிலையில், இந்தியாவின் சேத விவரம் மற்றும் நேபாள மீட்பு பற்றி ஆலோசிக்க உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு மோடி அழைப்புவிடுத்துள்ளார். அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் அடங்கிய இந்த கூட்டம் மதியம் 3 மணிக்கு டெல்லியில் தொடங்குகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பீகாரில் 2 பேர் பலி; 10 பேர் காயம்
பாட்னா : நிலநடுக்கம் காரணமாக பீகாரின் தர்பகங்கா மாவட்டத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பாட்னா : நிலநடுக்கம் காரணமாக பீகாரின் தர்பகங்கா மாவட்டத்தில் 2 பேர் பலியாகி உள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நிலநடுக்கம்: இந்தியாவில் பாதிப்பு விபரம்
புதுடில்லி : இந்தியாவின் பல மாநிலங்களில் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் வாரணாசியில் கெஜ்ரிவாலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது நிலநடுக்கம் ஏற்பட்டதால், சிதறி ஓடிய கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேற்குவங்கத்தின் மால்டா பகுதியில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
புதுடில்லி : இந்தியாவின் பல மாநிலங்களில் நிலநடுக்கத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் வாரணாசியில் கெஜ்ரிவாலுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது நிலநடுக்கம் ஏற்பட்டதால், சிதறி ஓடிய கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் பலியாகி உள்ளனர். 50 பேர் படுகாயம் அடைந்துள்ளார்.
மேற்குவங்கத்தின் மால்டா பகுதியில் பள்ளி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கட்டிட இடிபாடுகளில் 400 பேர் தவிப்பு?
காத்மண்ட் : நேபாள தலைநகரம் காத்மண்டில் உள்ள புகழ்பெற்ற தரரா கட்டிடம் நிலநடுக்கத்தில் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளது. இதில் சுமார் 400 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் ன அஞ்சப்படுகிறது. தரரா கட்டிடம் 9 அடுக்குகளை கொண்ட கட்டிடம் ஆகும்.
காத்மண்ட் : நேபாள தலைநகரம் காத்மண்டில் உள்ள புகழ்பெற்ற தரரா கட்டிடம் நிலநடுக்கத்தில் முற்றிலும் இடிந்து சேதமடைந்துள்ளது. இதில் சுமார் 400 பேர் வரை இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் ன அஞ்சப்படுகிறது. தரரா கட்டிடம் 9 அடுக்குகளை கொண்ட கட்டிடம் ஆகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
காத்மண்ட் விமானநிலையம் மூடல்
காத்மண்ட் : நிலநடுக்கம் காரணமாக நேபாள தலைநகர் காத்மண்ட்டில் உள்ள த்ரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
காத்மண்ட் : நிலநடுக்கம் காரணமாக நேபாள தலைநகர் காத்மண்ட்டில் உள்ள த்ரிபுவன் சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து நேபாளம் சென்ற விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 1 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» பஞ்சாப்பில் விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
» விளையாட்டு மைதான குண்டு வெடிப்பு :பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்வு
» பன்றிக்காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு, சென்னையில் மேலும் ஒரு பெண் சாவு
» ரஷ்யாவின் வொல்கா படகு விபத்து : பலியானோர் எண்ணிக்கை 129 ஆக உயர்வு!
» உ.பி. விஷச் சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 21-ஆக உயர்வு: முக்கிய குற்றவாளி கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 7
|
|