புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
75 Posts - 60%
heezulia
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
33 Posts - 26%
mohamed nizamudeen
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
1 Post - 1%
Guna.D
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
70 Posts - 60%
heezulia
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
31 Posts - 26%
mohamed nizamudeen
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_m10 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான்


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2015 9:15 pm

 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் P1SXeNpdQQinvD0ypi4z+z
-

ஜாம்பவான் என்றதும், ‘அவர் ராமாயண காலத்தில் ராமபிரானுக்கு
உதவிய, வானர அரசன் சுக்ரீவனின் அரசவையில் அமைச்சராக
இருந்தவர்’ என்று அனைவரும் சொல்லி விடுவார்கள். அவர் மிகுந்த
அனுபவம் வாய்ந்தவராகவும், அறிவுக்கூர்மையுடையவராகவும்
இருந்தார். அதனால்தான் அவரால் ராமபிரானுக்கே கூட சில
நேரங்களில் ஆலோசனைகளை வழங்க முடிந்தது.
-
இலங்கையில் சீதை இருப்பதாக தகவல் கிடைத்தது. கடலைத் தாண்டி
தான் இலங்கைக்கு செல்ல வேண்டும். ஆனால் கரையே கண்ணுக்கு
தெரியாத அந்த சமுத்திரத்தை பார்த்து வானர வீரர்கள் சோர்ந்து
போய் விட்டனர். ‘எப்படி இதனை தாண்டிச் செல்வது?’ என்று
அயர்ந்திருந்தவர்களிடம், ‘ஆஞ்சநேயனே சமுத்திரத்தை தாண்டும்
வலிமை பெற்றவன்’ என்று அனுமனுக்கு அவரது பலத்தின்
பெருமையை உணர்த்தி கடலைத் தாண்டச் செய்தவர் ஜாம்பவான்.
இவ்வாறு பிறரை உந்துதல்படுத்தி காரியங்களை வெற்றிபெறச்
செய்வதில் வல்லவராக இருந்தார்.
-
அது மட்டுமல்லாமல் அவர் உடல் வலிமையிலும் சிறப்பு மிக்கவராக
இருந்தார். ‘ஜாம்பவான்’ என்ற பெயரே அவரது வலிமையைப்
புலப்படுத்தும். ராவண யுத்தத்தின் போது, ராவணனின் மகன்
மேகநாதன் விடுத்த நாக பாணத்திற்கு அனைவரும் மூர்ச்சையுற்ற
நிலையில், அந்த பாணத்தால் பாதிக்கப்படாத ஒரே ஒருவர் ஜாம்பவான்
மட்டுமே. அவர் ஓங்கி ஒரு குத்து விட்டபோது மேகநாதன் மட்டுமல்ல,
ராவணன் கூட மூர்ச்சையாகி போனான்.
-
அப்படிப்பட்ட ஜாம்பவான் ராமாயண காலம் மட்டுமின்றி,
மகாபாரத காலத்திலும் கூட வாழ்ந்தார் என்பது பலர் அறியாத
விஷயமாக இருக்கலாம். அது என்ன கதை என்பதைப் பார்க்கலாம்.
-
மல்யுத்தத்தில் சிறந்தவர்

-------------------
-
ஜாம்பவான் மல்யுத்தம் செய்வதில் வல்லவர். யாருடனாவது நன்றாக
மல்யுத்தம் செய்ய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டு. ஆனால்
அவரை எதிர்த்து மல்யுத்தம் செய்யத்தான் யாரும் இல்லாமல் போய்
விட்டனர். அவரது ஆவலை பூர்த்தி செய்ய எண்ணினார் இறைவன்.
அதற்காக ஒரு யுகம் காத்திருக்க வேண்டி வந்தது ஜாம்பவானுக்கு.
-
ராமரின் பட்டாபிஷேகம் முடிந்து அனைவரும் அயோத்தியில் இருந்து
விடைபெற்று திரும்பிக் கொண்டிருந்தனர். ஜாம்பவான், ராமரை
பிரிய மனமின்றி கண்ணீர் மல்க நின்று கொண்டிருந்தார். அவரது
எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்ட ராமபிரான், ‘ஜாம்பவானே!
நீ எங்கிருந்தாலும் உன்னுடைய நெஞ்சில் நான் இருப்பேன். அடுத்து
வரும் துவாபர யுகத்தில் நேருக்கு நேராக உனக்கு காட்சி தருவேன்’
என்று வாக்குறுதி அளித்தார்.
-
ஸ்யமந்தக மணி

-------------------
-
துவாபர யுகத்தில் யது குலத்தில் தோன்றியிருந்தார் கிருஷ்ண
பகவான். யாதவர்களில் சிறந்த ஸத்ராஜித் என்ற அரசன், சிறப்பான
வழிபாட்டின் மூலம் சூரியனை மகிழ்வித்து, அவரிடம் இருந்து
ஸ்யமந்தக மணி என்ற ஒப்பற்ற ரத்தினத்தை பெற்றான்.
அந்த ரத்தினமானது எந்த இடத்தில் இருக்கிறதோ, அந்த இடம்
செல்வச் செழிப்பாக இருக்கும். எனவே ஸத்ராஜித் ஆண்ட சிறு
நாடானது எந்த குறையும் இன்றி செழித்திருந்தது.
-
கண்ணபிரான் ஸத்ராஜித்தை சந்தித்து, ‘அரசே! உன்னிடம்
உள்ள ஸ்யமந்தக மணியை, நாட்டின் பெரும்பகுதியை ஆளும்
உக்ரசேன மகாராஜாவுக்கு தந்தால், அதன் மூலம் நாட்டில் உள்ள
மக்கள் அனைவரும் செழிப்புடன் வாழ்வார்கள்’ என்று கூறினார்.
ஆனால் ஆசையின் காரணமாக அதனை தானே வைத்துக்
கொண்டான் ஸத்ராஜித்.

வீண் பழிச்சொல்

---------------------
ஒரு நாள் ஸத்ராஜித்தின் சகோதரன் பிரசேனன், ஒளி பொருந்திய
ஸ்யமந்தக மணியை கழுத்தில் அணிந்து கொண்டு, காட்டிற்கு
வேட்டையாடச் சென்றான். அடர்ந்த வனத்தில் சிங்கத்தால்,
பிரசேனன் கொல்லப்பட்டான். அவன் அணிந்திருந்த மணியை,
சிங்கம் எடுத்துக் கொண்டு ஒரு குகைக்குள் நுழைந்தது. குகையில்
வசித்து வந்த ஜாம்பவான், சிங்கத்தை கொன்று அந்த மணியை,
தன் வளர்ப்பு மகள் ஜாம்பவிக்கு கொடுத்து விட்டார்.
-
வேட்டைக்கு சென்ற தம்பி திரும்பி வராததால் மிகவும்
வருத்தமுற்றான் ஸத்ராஜித். பல நாட்கள் ஆகியும் பிரசேனன்
வராததால், ஸ்யமந்தக மணிக்காக கண்ணன் அவனை
கொன்றிருப்பானோ? என்ற சந்தேகம் ஸத்ராஜித்துக்கு வந்தது.
இந்த அபாண்டமான பழியை பற்றி அறிந்த கண்ணபிரான்,
தன் மீது விழுந்த பழிச்சொல்லை நீக்க முடிவு செய்தார்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84213
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 13, 2015 9:16 pm

 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் VxXCe3OWQkaoJQDOXNSk+z1
-


ஜாம்பவானுடன் மோதல்

---------------------

பிரசேனன் சென்ற காட்டிற்கு புறப்பட்டுச் சென்றார் கிருஷ்ணர்.
அடர்ந்த வனத்தில் ஓரிடத்தில் பிரசேனன் இறந்து கிடந்தான்.
அவனை சிங்கம் தாக்கியிருப்பதை கிருஷ்ணர் கண்டுகொண்டார்.
பிரசேனனுக்கு அருகில் பதிந்திருந்த சிங்கத்தின் கால் தடத்தைப்
பற்றி சென்றபோது, அது ஒரு குகை வாசலில் கொண்டு போய்
விட்டது. குகைக்குள் நுழைந்தார் கிருஷ்ண பகவான்.
-
அங்கு கழுத்தில் ஸ்யமந்தக மணியை அணிந்தபடி இருந்த
ஜாம்பவியை பார்த்தார் கிருஷ்ணர். அன்னிய ஆடவன் ஒருவனைப்
பார்த்ததும் பயத்தில் கத்தினாள் ஜாம்பவி. மகளின் சத்தம் கேட்டு
அங்கு வந்த ஜாம்பவானிடம், ஸ்யமந்தக மணியை தரும்படி
கேட்டார் கிருஷ்ணர். ஜாம்பவான் மறுத்ததால் அவர்களுக்குள்
யுத்தம் தொடங்கியது.
-
மல்யுத்தம் புரிவதில் வல்லவரான ஜாம்பவான், மிகுந்த
கோபத்துடன் சண்டையிட்டார். கண்ணனுக்கும், ஜாம்பவானுக்கும்
இடையே தொடர்ச்சியாக 27 நாட்கள் யுத்தம் நடந்தது.
ஒருவருக்கு மற்றவர் சளைத்தவர் இல்லை என்பதைப் போல
இருவரும் மல்யுத்தம் புரிந்தனர்.
-
காட்சி கொடுத்த இறைவன்

------------------------

ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக தன் பலம் குறைந்து வருவதை,
உடல் சோர்வின் மூலமாக அறிந்து கொண்டார் ஜாம்பவான்.
‘சோர்வையே அறிந்திராத தனக்கு சோர்வு ஏற்படுவது விந்தையாக
உள்ளதே! தன்னுடன் போரிடும் இந்த வீரன் உண்மையில் மானிடனாக
இருக்க வாய்ப்பில்லை’ என்ற முடிவுக்கு அவர் வந்து விட்டார்.
-
அப்போது அவருக்கு தான் யார் என்பதை உணர்த்தும் வகையில்
ராமபிரானாக காட்சியளித்தார், கிருஷ்ண பகவான். ‘இறைவனை
எதிர்த்து போரிட்ட பாவியாகி விட்டேனே!’ என்று கதறியபடியே
கண்ணனின் காலடியில் விழுந்தார் ஜாம்பவான்.
-
‘ஜாம்பவானே! உனக்கு நிகராக இவ்வையகத்தில் மல்யுத்தம் புரிவோர்
எவருமில்லை. ஒருவருடனாவது நன்றாக யுத்தம் செய்ய வேண்டும் என்ற
உனது ஆவலை பூர்த்தி செய்யவே இது நிகழ்ந்தது’ என்றார் கிருஷ்ணர்.
-
பின்னர் ஜாம்பவானை தொட்டு தூக்கி, தான் விட்ட குத்துக்களால்
அடிபட்ட இடங்களை தடவிக் கொடுத்தார் கிருஷ்ண பகவான்.
இறைவனின் வாஞ்சையைக் கண்டு வாய் மொழி வராமல் ஆனந்தத்தில்
திளைத்துப் போனார் ஜாம்பவான். தன் மகள் ஜாம்பவியையும்,
ஸ்யமந்தக மணியையும், கண்ணனிடம் ஒப்படைத்து அக மகிழ்ந்தார்.
-

ஜாம்பவான் யார்?
--------------------

பிரம்மதேவரே, ஜாம்பவானாக அவதரித்தார். உலக சிருஷ்டி தொழிலை
செய்து வந்த காரணத்தால், பிரம்மதேவரால் வேறு எந்த காரியத்திலும்
ஈடுபட முடியவில்லை. குறிப்பாக இறை பணியை செய்வது, அதற்காக
முழு நேரத்தையும் செலவிடுவது என்பது இயலாமல் போயிற்று.
இதற்காக என்ன செய்யலாம்? என்று சிந்திக்க தொடங்கினார்.
உடனே அவர், கரடியின் வடிவம் கொண்டு ஜாம்பவான் என்ற பெயரில்
பூமியில் தோன்றினார். கடவுளின் பெயரையே ஜெபிப்பது, இறைவனையே
தியானிப்பது, அவனது லீலைகளையே நினைத்து உருகுவது என்று
எப்போதும் இறைவனின் நினைவிலேயே தன் வாழ்நாட்களை கழிக்கத்
தொடங்கினார்.
-
----------------------------------------------
தினத்தந்தி - ஆன்மிகம்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Nov 13, 2015 10:55 pm

 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 103459460  கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Nov 14, 2015 9:29 am

அருமையான கிருஷ்ணர் பிரம்மாவாகிய ஜாம்பவான் கதை.
 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 3838410834  கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 103459460  கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 1571444738

naanaa1977
naanaa1977
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/08/2014

Postnaanaa1977 Sat Nov 14, 2015 1:44 pm

 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 103459460  கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 1571444738

கார்த்திக் செயராம்
கார்த்திக் செயராம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015

Postகார்த்திக் செயராம் Sat Nov 14, 2015 1:57 pm

 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 103459460



எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 14, 2015 2:20 pm

 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 103459460  கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 3838410834  கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 3838410834  கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 3838410834  கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் 1571444738



மெய்பொருள் காண்பது அறிவு
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 14, 2015 2:43 pm

கட்டுரைகளைப் படிக்கும் அன்பர்கள் வெற்று குறியீடுகளை இட்டு கருத்து சொல்லாமல் ஏதேனும் எழுதலாமே. பதிவிட்டவர்க்கு மகிழ்வாக இருக்குமே.



 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் T கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் H கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் I கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் R கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Nov 14, 2015 2:50 pm

// ராவணனின் மகன்
மேகநாதன் விடுத்த நாக பாணத்திற்கு அனைவரும் மூர்ச்சையுற்ற
நிலையில், அந்த பாணத்தால் பாதிக்கப்படாத ஒரே ஒருவர் ஜாம்பவான்
மட்டுமே. //

//பிரம்மதேவரே, ஜாம்பவானாக அவதரித்தார். உலக சிருஷ்டி தொழிலை
செய்து வந்த காரணத்தால், பிரம்மதேவரால் வேறு எந்த காரியத்திலும்
ஈடுபட முடியவில்லை. குறிப்பாக இறை பணியை செய்வது, அதற்காக
முழு நேரத்தையும் செலவிடுவது என்பது இயலாமல் போயிற்று.
இதற்காக என்ன செய்யலாம்? என்று சிந்திக்க தொடங்கினார்.
உடனே அவர், கரடியின் வடிவம் கொண்டு ஜாம்பவான் என்ற பெயரில்
பூமியில் தோன்றினார்.//

சின்ன வயசில் கேட்ட கதை. ஆனால் ஒன்றும் நினைவில் இல்லை.
ஜாம்பவானை நினைவூட்டிய ஜாம்பவானுக்கு நன்றி



 கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் T கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் H கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் I கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் R கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் A கண்ணனுடன் மல்யுத்தம் புரிந்த ஜாம்பவான் Empty
K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Sat Nov 14, 2015 2:59 pm

கடையை கவனித்துக்கொண்டு விரிவான கருத்துசொல்ல முடியவில்லை அக்கா அதற்காகவே குறியீட்டை பயன்படுத்தினேன் இனிவரும் பதிவுகளில் தங்கள் ஆணைப்படியே நடந்துகொள்கிறேன்..



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக