புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
27 Posts - 53%
heezulia
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
22 Posts - 43%
rajuselvam
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
17 Posts - 3%
prajai
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
9 Posts - 1%
Jenila
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
4 Posts - 1%
jairam
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10அஞ்சுதலை   ஆறுதலை Poll_m10அஞ்சுதலை   ஆறுதலை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அஞ்சுதலை ஆறுதலை


   
   
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Fri Nov 13, 2015 4:09 pm

புராணக் கதைகளின்படி  சிவபெருமானுக்கு ஐந்து தலைகள்,முருகனுக்கு ஆறுதலைகள்,  என்றும் இராவணனுக்கு  பத்து தலைகள் என்றும் கூறப்பட்டுள்ளன.

சிவன் ஐந்து தலைகள்  கொண்டவர் என்ற கருத்து  அவர் ஐம்பூதங்களையும்  தன கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் என்று  கருதலாம். ஐம் பூதங்களில்  நிலம்,நீர், நெருப்பு ,காற்று ஆகிய நால்வகைப் பூதங்களை மட்டுமே நாம்  உணர முடிகிறது.ஐந்தாவது பூதமாகிய ஆகாயம்  என்பது ஒரே பூதமாகக்  கொள்ளப் படுகிறது. காரணாம்  நமக்குப் புலப்படாத அத்தனையும் ஆகாயத்தில்  போட்டுவிட்டு அதை மொத்தமாக ஒரே பூதமாக கருதுகிறோம். அந்த வகையில் . சிவ பெருமான் ஆகிய கடவுளார் ஐம்பூதங்களுக்கும்  அதிபதி என்று கொள்ளலாம்
அப்படி என்றால்  முருகனுக்கு  ஆறு தலைகள் உள்ளனவே?. அவர் ஆறாவது பூதம் பற்றி அறிந்திருப்பாரோ?. அதனால்தான் சிவபெருமானுக்கு ஆறாவது பூதம் பற்றிய ரகசியத்தை  காதில் ஓதினாரோ?

பூமியில் மட்டும் நான்கு பூதங்களைக்  காண முடிகிறது.  கோடிக்கணக்கான சூரியர்களும் சந்திரர்களும் கொண்ட ஆகாயத்தில்  மனித அறிவுக்குப் புலப்படாத மேலும்  கோடிக்கணக்கில்  பூதங்கள்  இருக்கலாமே?

பத்து தலைகள் கொண்ட ராவணன்  பத்து பூதங்கள் பற்றிய அறிவை கொண்டிருக்கலாமே?



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Nov 13, 2015 6:00 pm

தலை வழியில் பஞ்ச பூதங்களை கணக்கிடும் முறை நன்றாக தான் உள்ளது. சிந்திக்க கூடியது.
பழ.முத்துராமலிங்கம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பழ.முத்துராமலிங்கம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Nov 13, 2015 8:50 pm

சிவபெருமானுக்கு ஐந்து தலைகளா ? புராணம் அல்லது செய்யுள் ஆதாரம் இருப்பின் காட்டவும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 14, 2015 5:30 am

M.Jagadeesan wrote:சிவபெருமானுக்கு ஐந்து தலைகளா ? புராணம் அல்லது செய்யுள் ஆதாரம் இருப்பின் காட்டவும் .
மேற்கோள் செய்த பதிவு: 1174607

புராணம் அல்லது செய்யுள் ஆதாரம் என்னிடம் இல்லை.

அனால் செவிவழிக்கதைகள் மூலமாகவும்,இணையத்தின் மூலமாகவும் நான் அறிந்து கொண்டது இவைதான்

சிவபெருமான் சதாசிவ மூர்த்தியின் உருவத்தில் ஈசானம், தற்புருடம், வாமதேவம், அகோரம், சத்யோ சோதம், ஆகிய ஐந்து முகங்களுடன் இருக்கிறார். ஆனால் ஆறாவது முகமான அதோமுகம் சூட்சும முகமாக கூறப்படுகிறது. இம்முகம் வெளிதெரிவதில்லை என்றும் அக முகமாகவே அமைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

பொதுவாக ஐந்து முகங்களை கொண்டு அறியப்படும் சிவன் இரண்டு முறைகள் மட்டும் மறைத்து வைத்திருக்கும் ஆறாவது முகத்தை வெளிப்படுத்தி உள்ளார். குருமூர்த்தியின் கோலத்தில் தான் முனிவர்களுக்கு காட்சி தந்த போதும், சூரபதுமன் என்பவனை அழிக்க முருகனை தோற்றுவிக்கும் போதும் மட்டும் இந்த ஆறாவது முகம் வெளிப்பட்டது.

 நன்றி: இணையம்

அஞ்சுதலை   ஆறுதலை Gl85VJsThKXSbj7SAZK9+Tamil-Daily-News-Paper_39992487431



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 14, 2015 5:40 am

சிவனின்  ஐந்து முகங்கள்

ஐந்து வடிவங்களும், தொழில்களும், திசைகளும்

பெயர் ---- தொழில்------ திசை---- வடிவம் ------நிறம்
சத்யோ ஜாதம்---படைத்தல் --- மேற்கு நிலம்---- பால் நிறம்..
வாமதேவம் ----- காத்தல்--- வடக்கு-------- நீர் ------- சிவப்பு நிறம்
அகோரம்----- அழித்தல்----- தெற்கு-- நெருப்பு---- அஞ்சன (கறுப்பு) நிறம்
தற்புருடம்---- மறைத்தல்--- கிழக்கு -------காற்று -------மஞ்சள் குங்கும நிறம்
ஈசானம்----- அருளல்------- வடகிழக்கு----ஆகாயம்---படிக நிறம்.
தகவல் :இணையம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 14, 2015 5:44 am

திருமூலர் திருமந்திரத்தில் சதாசிவ மூர்த்தியைப் பற்றித் துதிக்கையில் இவ்வாறு கூறுகிறார்:

"கூடிய பாதம் இரண்டும் படிமிசை
பாடிய கை இரண்டு எட்டும் பரந்தெழும்
தேடு முகம் ஐந்து செங்கண் மூவைந்து
நாடும் சதாசிவ நல் ஒளி முத்தே!"
(ஏழாம் தந்திரம் பாடல் ஒன்று) எனக் கூறுகின்றார்.




http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 14, 2015 5:47 am

சதாசிவ மூர்த்திக்கு ஐந்து முகங்கள் இருப்பதாய் அறிகின்றோம். சிவ ஆகமங்களை அந்த ஐந்து முகங்களில் இருந்தும் உபதேசிக்கும் பொருட்டு ஐந்து முகங்களுடன் காட்சி அளிப்பதாயும் ஆன்றோர் கூறுகின்றனர். ஒவ்வொரு திருமுகமும் ஒவ்வொருவருக்கு உரியது எனவும் சொல்லப் படுகின்றது. கிழக்குப் பார்த்த திருமுகம் ஈஸ்வரனுக்கு உரியது எனவும், அதைத் "தத்புருஷம்" என அழைப்பதாயும், மேற்கே பார்க்கும் முகம் பிரம்மனுக்கு உரியது எனவும், "சத்யோ ஜாதம்" என அழைக்கப் படுவதாயும், தெற்கே பார்க்கும் முகம் ருத்ரனுக்கு உரியது எனவும், "அகோர முகம்" என அழைக்கப் படுவதாயும், வடக்கே பார்க்கும் திருமுகம், விஷ்ணுவுக்கு உரியது எனவும், "வாமதேவம்" என அழைக்கப் படுவதாயும், உச்சியில் விளங்கும் சதாசிவனின் முகம் "ஈசானம்" எனவும் அழைக்கப் படுவதாய் அறிகின்றோம். ஈசனின் ஐந்தொழில்களையும் குறிக்கும் இவை எனவும் சொல்லப் படுகின்றது. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல்,அருளுதல் என்னும் ஐந்தொழில்களயும் ஐந்து முகங்களும் குறிக்கின்றன என்றும் தெரிந்து கொள்கின்றோம்.

தகவல்: இணையம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Namasivayam Mu
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3651
இணைந்தது : 26/08/2015
http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

PostNamasivayam Mu Sat Nov 14, 2015 6:08 am

எட்டாம் நூற்றாண்டு மாணிக்க வாசகர் அருளிய திரு வாசக கீர்த்தித் திருவகலில்
- - - - -     - - - - -     - - - - -     - - - - -
- - - - -     - - - - -     - - - - -     - - - - -
மாவேட்டு ஆகிய ஆகமம் வாங்கியும் 18   //      மாஏ ட்டு = ஓலையில் எழுதிய //
மற்றவை தம்மை மகேந்திரத்து இருந்து  //    வேதம் போல் எழுதாக்கிளவி அல்லாதது ஆகமம்
உற்ற ஐம்முகங்களால் பணித்து அருளியும்
- - - - -     - - - - -     - - - - -     - - - - -
- - - - -     - - - - -     - - - - -     - - - - -

என சிவனின் ஐந்து முகம் பேசப்படுகின்றது

தகவல் இணையம்



http://shivatemplesintamilnadu.blogspot.in/

http://shivayam54.blogspot.in/

http://shivayamart.blogspot.in/

https://www.youtube.com/channel/UCwD2MgVe6P1CckgNoOMtEWQ


சீவன் என சிவன் என்ன வேறில்லை
சீவனார் சிவனாரை அறிகிலர்
சீவனார் சிவனாரை அறிந்தபின்
சீவனார் சிவனாயிட்டு இருப்பரே ---திருமந்திரம் 1993
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக